அதிமுக அலுவலகத்தில் குவிந்த போலீஸ்.. பதறிய நிர்வாகிகள்… சி.வி. சண்முகம் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை.. எடப்பாடி தரப்பு ஷாக்…!!!
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான ‘எம்ஜிஆர் மாளிகை’க்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…
Read more