80 கோடி சொத்து இருந்தும் அநாதையாகப் போன உயிர்… சொந்தப் பிள்ளைகளே செய்யாததைச் செய்த ஊர் மக்கள்… இறுதிச் சடங்கில் நடந்த ட்விஸ்ட்..!!
கலியுகத்தின் கொடுமையை பறைசாற்றும் வகையில், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியான ஒரு முதியவர் இல்லத்தில் அநாதையாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் செல்வந்தராக இருந்தபோதிலும், அவரது கடைசி காலத்தில் கவனிப்பார் யாரும் இன்றித் தவித்த…
Read more