அட என்ன சொல்றீங்க..? “குபேரனின் தம்பி இராவணனா”..? பிரம்ம தேவரிடம் வரம் பெற்று இலங்கையை ஆண்ட முதல் அரசர் யார் தெரியுமா…? பலரும் அறியாத வரலாறு..!
இந்து புராணங்களின்படி செல்வத்தின் அதிபதியாகவும், வட திசையின் காவலராகவும் போற்றப்படுபவர் குபேரன். பெரும் செல்வத்திற்கு அதிபதியான இவர், பிரம்மதேவரின் பேரனும் விஸ்ரவ முனிவரின் மகனுமாவார். சிவபெருமானின் தீவிர பக்தரான குபேரன், தனது கடுமையான தவத்தின் மூலம் பிரம்மதேவரிடமிருந்து இணையற்ற செல்வம், புஷ்பக…
Read more