திரவ நைட்ரஜன் சாப்பிட்டால்? அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

திரவ நைட்ரஜனை நேரடியாக உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, சதீஷ்குமார் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மைனஸ் நிலையில் இருக்கும் இந்த நைட்ரஜனை நேரடியாக உட்கொள்ளும் போது உள் உறுப்புகள் கருகிவிட வாய்ப்புகள் உள்ளது.…

Read more

அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்துவோரா நீங்கள்?…. இத கவனிங்க….!!!

காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளில் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதே நேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும் வறட்சியையும் ஏற்படுத்தும். காதுகளில் அடிக்கடி இயர்பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சனையை உண்டாக்கும். மேலும் பட்ஸ் பயன்படுத்துவதால்…

Read more

டேப் செய்யப்பட்ட சார்ஜிங் கேபிளை நீங்க யூஸ் பண்றீங்களா?…. ஆபத்து நிச்சயம் அலெர்ட்…!!!

சார்ஜிங் கேபிள் பழுதாகி கம்பிகள் வெளிப்பட்டாலும் சிலர் டேப் ஒட்டி அதனை பயன்படுத்துவார்கள். அவ்வாறு செய்வது ஆபத்தானது என்று இங்கிலாந்தின் மின் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்காலிகமாக ரிப்பேர் செய்யப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்தினால் போன் வெடித்து விடும் அபாயமும்…

Read more

ஈனுலை என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து ?… அலெர்ட்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள அணு உலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் 500 மெகாவாத் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகின்றது. திரவ சோடியத்தை குளிர்விப்பானாகவும் ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இந்த தொழில்நுட்பம்…

Read more

இந்த பொருட்களை தப்பி தவறியும் பிரிட்ஜில் வைக்காதீங்க… உங்களுக்கு தான் ஆபத்து…!!!

பொதுவாகவே உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக நாம் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்போம். அதில் உணவு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல பொருள்களை சேமித்து வைக்கிறோம். ஆனால் குளிர்சாதன பெட்டியில் சில பொருட்களை தவறியும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் உணவின்…

Read more

DANGER: குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்கிறீர்களா?… உடனே இத படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பலரும் தங்களுடைய குழந்தைகள் விளையாடுவதற்கு ஸ்மார்ட்போனை கொடுத்து விடுகின்றன. ஆனால் அது நல்லதல்ல என்று sapien labs நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு ஃபோன் கொடுப்பதால் அவர்களுக்கு டீனேஜ் ஆகும்போது மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும். மேலும்…

Read more

BREAKING: சென்னை மக்களுக்கு பெரும் ஆபத்து?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னை எண்ணூர் வாயு கசிவால்  காற்றும் கடல் நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வாயுகசிவு நடைபெற்ற நேரத்தில் காற்று மேற்கு மற்றும் தென்மேற்காக சென்னையை நோக்கி வீசியது அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடலில் பத்து…

Read more

மனித குலத்திற்கே இது பேராபத்து…. சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டை ஏற்படுத்துவதில் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை குளத்தை தாண்டி இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது…

Read more

நீங்க மூன்றுக்கு மேல் வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… ALERT…!!!

இந்தியாவில் மக்களுக்கு நிதி பரிவர்த்தனை செய்ய வங்கி கணக்கு என்பது கட்டாயமாக உள்ளது. இதில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் இரண்டு அல்லது மூன்று வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் என்னென்ன பிரச்சனை வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.…

Read more

பிளாஸ்டிக் கழிவுகளால் பேராபத்து… ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் எச்சரிக்கை…!!!

பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுபட்டு வருவதாகவும் வருகிற 2050 ஆம் ஆண்டில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகும். அது மீன்கள் மூலமாக நம்மில் சென்ற புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து உள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

“முதல்வர் ஸ்டாலினுக்கு பல ஆபத்துகள் இருக்கிறது”… எம்.பி ஆ. ராசா பரபரப்பு பேச்சு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிகளோடு திமுக கட்சி…

Read more

சென்னைக்கு வரப்போகும் புது ஆபத்து?…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!!!

இந்த நூற்றாண்டின் கடல் மட்ட உயர்வு, சில ஆசிய பெரு நகரங்கள், மேற்கு வெப்பமண்டல பசிபி தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்று ஒரு புது ஆராய்ச்சி கூறுகிறது. அதோடு சென்னை, கொல்கத்தா, யாங்கூன், பாங்காக், ஹோ…

Read more

செல்போனை பாக்கெட்டில் வைப்பதால் என்ன ஆகும் தெரியுமா..? ஜாக்கிரதை மக்களே..!!!

சமீபத்தில் வெளியாகி மக்களை அதிகமாக கவர்ந்த தமிழ் படங்களில் ஒன்றுதான் லவ் டுடே. அதில் கதாநாயகர் எப்போதும் செல்போனை பயன்படுத்துவதற்காக அவரது தாயார் கதாநாயகனை வசை பாடுவார். சட்டை பாக்கெட்டில் வைத்தால் இதயம் பலவீனமாகும். பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் குழந்தை பிறக்காது…

Read more

“ஓபிஎஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து”?… எடப்பாடி போட்ட பலே பிளான்…. பொ.செ பதவியில் அமர்ந்ததும் அடுத்தடுத்த ஆக்சன்…!!!

அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஈரோடு…

Read more

லிஸ்ட்டில் தமிழ்நாடு இருக்கு..! அதீத காலநிலை ஆபத்து..! அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்..!

வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ள உள்ள நூறு மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 36-வது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவ நிலையில் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச…

Read more

மது குடிப்பவருக்கு வரும் புதுஆபத்து!! மருத்துவர் சொன்ன அதிர்ச்சி செய்தி!

சில நபர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு ஆபத்தான நிலை உண்டாகும். அதுபோல சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு நீண்ட நேரம் தெளியாத நிலை ஏற்படும். எனவே திடீரென மயக்கம் வருவதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் கூறும் விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். உடலுறுப்புகள்…

Read more

வளரும் குழந்தைகளின் வளர்ச்சியைக் கெடுக்கும் டீ , காபி பானம்..!!!

வளரும் குழந்தைகளுக்கு டீ, காபி போன்றவற்றை கொடுத்து பழகலாமா என்ற கேள்வி எழுகின்றது. எனவே முன்னோர்கள் கூறும் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு டீ, காபி ஆகியவற்றை கொடுக்காமல் பால் தர வேண்டும் என்றும் அந்த பாலில் மஞ்சள் மற்றும் மிளகு…

Read more

உயிருக்கே ஆபத்தாக மாறும் நகம் கடிக்கும் பழக்கம்! மக்களே உஷார்.!!!

நகம் கடிப்பது நாகரிகமற்ற மற்றும் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் பழக்கம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நகம் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிர தன்மையை உணராமல் அந்த பழக்கம் இருப்பவர்கள் அதை தொடரவே செய்கிறார்கள். நகங்களில் பலவிதமான பாக்டீரியாக்கள் இருக்கும். அவ்வபோது…

Read more

தரமற்ற பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியாவில் பொம்மைகள் இறக்குமதிகளை சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிஐசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுக்கு வழியில் தரமற்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கூறியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை…

Read more

கேஸ் அடுப்பில் சமைக்காதீங்க… Avoid பண்ணா நல்லா இருக்கலாம்!

சமையல் எரிவாயு வீட்டில் பயன்படுத்தி சமைக்கும் போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொல்லை ஏற்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விறகடுப்பு, கறி எடுப்பு போன்றவற்றில் சமைத்த நிலை மாறி எங்கும் எப்போதும் கேஸ் அடுப்பில் சமைக்கும் நிலைதான் தற்பொழுது உள்ளது. அதிலும்…

Read more

சிக்கன் கழுவும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.! அலட்சியம் காட்டினால் ஆபத்து..!!!

உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் தேவையான அமினோ அமிலங்கள், விட்டமின், மினரல்கள் மற்றும் மிகவும் முக்கியமான பி12 புரதம் என ஊட்டச்சத்து மிக்க சிக்கன் சுவையாலும் மக்களை கட்டிப்போட்டு வைக்கும் உணவு என்றே சொல்லலாம். பொதுவாக சிக்கன் சமைக்கும் முன் இறைச்சியை…

Read more