விடுமுறை குறித்து அனைத்து நிறுவனங்களுக்கும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த கட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன்…

Read more

கோடை விடுமுறை… மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகள் விடுமுறையில் வகுப்புக்கு வர வேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும்…

Read more

இந்திய மசாலாக்களை பயன்படுத்த வேண்டாம் – சிங்கப்பூர் அரசு பரபரப்பு உத்தரவு…!!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் மசாலாவில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலின் ஆக்சைடு இருப்பதாக சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது. எனவே…

Read more

தமிழகத்தில் இலவச மாணவர் சேர்க்கை… தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரம் குறித்து தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே கிளம்புங்க…!!!

பி எம் கரீப் கல்யாண் திட்டத்தில் தகுதியற்ற பலரின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பல குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க வில்லை என புகார் எழுந்ததால் மீண்டும் அவர்கள் பெயர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS… அரசு அசத்தல் அறிவிப்பு..!!!

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விலையில்லா சர்க்கரை, அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து தகுதியற்ற பலரின் பெயரை…

Read more

பள்ளி, கல்லூரி அரசு விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பள்ளி மாணவர்கள் விடுதி 8, மாணவிகள் விடுதி 11, கல்லூரி மாணவர் விடுதி இரண்டு மற்றும் மாணவர் விடுதி 3 என மொத்தம் 38 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 1833 மாணவ மாணவிகள்…

Read more

ஆசிரியர்களுக்கு இனிமேல் ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட், டிசைனர், பிரிண்டெட் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. பெண்கள் குர்தா துப்பட்டா, சல்வார், சுடிதார் அல்லது…

Read more

தமிழகம் முழுவதும் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள்… அரசு அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமனம் செய்யப்படுகிறார். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும். அடிப்படை கல்வியை மட்டுமே தகுதியாக கொண்ட இந்த பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் தேர்வு…

Read more

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி எஸ்பி ஸ்டாலின், கோவை வடக்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையரானார். உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களுக்கு பல வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு…

Read more

இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு…. தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் பலர் தொடர்ச்சியாக இஸ்லாமியத்திற்கு மதம் மாறி வருகின்றனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர்களை பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களாக கருதி அவர்களுக்கு…

Read more

முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கு.. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

முஸ்லிம் மதத்திற்கு மாறும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட மக்களை முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு வரை பிற மதங்களில் இருந்து பிற்படுத்தப்பட்ட,…

Read more

தொடரும் உயிர்பலி… அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட… அரசு அதிரடி உத்தரவு…!!!

செயல்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் இரண்டு நாட்களில் மூட வேண்டும் என்று டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கேசப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார். சுமார் 12 மணி நேரம்…

Read more

2024 தேர்தல்.. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… பறந்தது உத்தரவு…!!!

மதுபான சில்லறை விற்பனை கடை அனைத்து பணியாளர்களும் தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது 50 சதவீதத்திற்கும் மேல் மதுபானங்கள் இருப்பு வைத்திருக்கக் கூடாது என…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கட்டாயம் கிடையாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு ரேஷன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்ய கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைத்துள்ளார்கள். அதனைப் போலவே அவர்களுடைய…

Read more

இனி ஒரே தவணையில் ரேஷன் பொருட்கள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயில் காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருக்கக் கூடாது என்பதற்காக மக்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில்…

Read more

அடுத்த 30 நாட்களுக்குள் மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயம்… தமிழக அரசு உத்தரவு…!!!

சென்னை மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வின்போது கேமராக்கள் பொருத்தப்படாதது தெரிய வந்தால் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. அட்டவணை…

Read more

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு… பெரும் பரபரப்பு…!!!

தமிழகம்  முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஒயிட் ஃபில்டிங் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம்…

Read more

இரவோடு இரவாக மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மட்டும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக சீனிவாசன் பணியிட…

Read more

காலிமனை வரி விதிப்புக்குப் பிறகே பத்திரப் பதிவு…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் காலி மனைக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்திற்கு என பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் காலி மனைகளை…

Read more

9 வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நமது தட்பவெட்ப நிலைக்கு ஒவ்வாத 9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி basset hound, French Bulldog, alaskan mala mute, Siberian…

Read more

நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பார்களில் சிசிடிவி ஐபி கேமராக்களை பொருத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்ததும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்…

Read more

தமிழகம் முழுவதும் கடைகளில் ஏப்ரல் மாத இறுதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்களும் தமிழில் இடம்பெற வேண்டும் எனவும் இதனை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர், நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை…

Read more

குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் இந்த மாதத்திற்குள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பயோமெட்ரிக் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யாதவர்களின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும்…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி சம்பளம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி தற்போது மேற்குவங்க மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி…

Read more

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பீகார் மாநிலத்தில் தற்போது பள்ளி கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் ஒப்பந்த ஆசிரியர்களாக…

Read more

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட வருவதாக MTC தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே டீலக்ஸ் பேருந்துகளில்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களிடம் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களை எந்த விதத்திலும் சிரமப்படுத்த கூடாது என்று கூறிய அவர் பயோமெட்ரி கைரேகை பதிவில் தொழில்நுட்பக் கோளாறு…

Read more

அனைத்து இறால் பண்ணைகளையும் உடனடியாக மூட வேண்டும்… பறந்தது உத்தரவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் சட்ட விதிகளுக்கு முரணாக உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூட வேண்டும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த வழக்கை எதிர்த்த மனுவின் மீதான…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 2800 ஆசிரியர் பணியிடங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் ஒரே ஆசிரியர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து…

Read more

11 எஸ்.பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ் பி ஸ்ரீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில்…

Read more

BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக…

Read more

ஆசிரியர் பணியிடங்களுக்கு இனி முதுகலை படிப்பு கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பல் மற்றும் கல்வித் துறையின் முழு அதிகார அமைப்பு தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது மாநிலத் தொடக்க பள்ளிகளில் ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரையும் மேல்நிலைப் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!!

சென்னையில் வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் ஜனவரி 25, ஜனவரி 26 குடியரசு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு…

Read more

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சிபிஎஸ்சி வாரிய தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வாரியத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 13 வரையும், பன்னிரண்டாம்…

Read more

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் இனி இதற்கு தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரொக்க பரிமாற்றம் தடை செய்யப்பட்டாலும் லஞ்ச புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வெளி ஆட்களின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மாவட்ட பதிவாளர்களால் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் சார் பதிவாளரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்ற அடிப்படையில் தரகர்கள்…

Read more

புகாருக்கு ஆளானால் ஒழுங்கு நடவடிக்கை… தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர் சங்கங்களுக்கான சந்தா வசூலிப்பது மற்றும் ஆலோசனை செய்வது ஆகியவற்றை தடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களாக முதன்மை கல்வி அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அரசு முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை TNSED செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளிகளில்…

Read more

தமிழகம் முழுவதும் ஜனவரி 26 கிராம சபை கூட்டம்… அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், இந்திய விடுதலை நாள், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் ஆகிய ஆறு சிறப்பு நாட்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கிராம…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு… வெளியானது அரசாணை…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் மாணவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருப்பதால் அவர்களின் ஆடை என்பது முக்கியமான ஒன்று என அரசு தெரிவித்துள்ளது. இருந்தாலும் அனைவரையும் போல எங்களுக்கும்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு… இவர்களுக்கு முன்னுரிமை… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை வரிசையில்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புதிய மாற்றம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி…

Read more

வார விடுமுறை ரத்து: தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தையை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை. வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனே பணிக்கு திரும்ப…

Read more

மாநிலம் முழுவதும் புதிய பணியிடங்களை உருவாக்க தடை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

கோவாவில் பி.டி.ஐ தனது துறைகளில் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கவும் செலவினங்களை கட்டுப்படுத்தவும் அரசியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் வட்டி செலுத்துதல், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தவிர பிற பட்ஜெட் வருவாய்…

Read more

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள்… தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் விவரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முகாம் நடத்தி சான்றிதழ்களை சரிபார்க்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மாவட்ட மேலாளர்கள் பட்டியலாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும்…

Read more

டிச.31ஆம் தேதி ரேசன் கடைகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதீத கனமழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்…. சென்னை முழுவதும் கட்டுப்பாடு…. அரசு உத்தரவு…!!!

சென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சியின் போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும்…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் சர்வ கட்டமைப்பு மற்றும் மென்பொருளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாற்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 1ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதன்…

Read more

Other Story