இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் மசாலாவில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலின் ஆக்சைடு இருப்பதாக சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிங்கப்பூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன் மசாலாக்களை திரும்ப பெற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய மசாலாக்களை பயன்படுத்த வேண்டாம் – சிங்கப்பூர் அரசு பரபரப்பு உத்தரவு…!!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more