கறந்த பசும்பாலில் பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. உலகம் முழுவதும் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இது மனிதர்களை எளிதாக தாக்கும் என்றும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்படலாம் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இதனால் கறந்த பாலை குடிக்க வேண்டாம் என்றும் பாக்டீரியாக்கள் சுத்திகரிப்பு செய்த பாலை அருந்துவதே சிறந்தது என்றும் உலக சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
கறந்த பாலில் வைரஸ்…. மக்களுக்கு WHO கடும் எச்சரிக்கை…!!!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more