2 குழந்தைக்கு தாயான பிறகும்… வேறொருவருடன் உல்லாசம்… கண்டித்த மாமியார்… கள்ளக்காதலனோடு சேர்ந்து தூக்கில் தொங்கவிட்ட மருமகள்… பகீர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுல் (38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து…

Read more

ஆப்பரேஷன் பண்ணியும் எப்படி….? ஹாஸ்பிடலில் கதறி அழுத தம்பதி…. நடந்தது என்ன….?

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா (11), சோஷிகா (6) என்ற மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2023 அக்டோபர் நான்காம்…

Read more

ரீல்ஸ் மோகம்…. நொடி பொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில்  உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்…

Read more

என்ன நீ எப்படி, அப்படி சொல்லலாம்…. செக்யூரிட்டியை சரமாரியாக அடித்த பெண்கள்…. நடுரோட்டில் நடந்த அதிரிச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நோ பார்க்கிங் வழியாக காரில் வந்த நான்கு பேர் செல்ல முயன்றனர். அந்த காரில் மொத்தம் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் …

Read more

இப்படியா பண்ணனும்…? 6 மாத கை குழந்தையுடன் கதறிய காதல் மனைவி… உயிருக்கே எமனாய் முடிந்த ஆன்லைன் செயலி…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனுமந்த புத்தேரி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுபாஷினிக்கு பெண் குழந்தை பிறந்தது யுவராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு…

Read more

கண்முன்னே துடி துடித்த துயரம்…. மனஇறுக்கத்தோடு தகவலை கூறிய காதலன்…. நொடியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்..!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்  மதுராந்தகம் பகுதியில்  தனியார் பொறியியல் கல்லூரியில் யோகேஸ்வரன், சபரீனா இருவரும் பட்டப்படிப்பு  கடைசி ஆண்டில் படித்து வருகின்றனர். யோகேஸ்வரன் மற்றும் சபரீனா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள்  கல்லூரியின் விடுமுறை நாட்களில் பைக்கில்…

Read more

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி… அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள முகையூர் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தலைவர் கே.வி.எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய கோரிக்கையான “கள்” இறக்க அனுமதி, அதை பதப்படுத்த…

Read more

whatsapp மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கே ஆப்பு வைத்த app link… தயவு செஞ்சு நீங்க தொட்டுராதீங்க..!!!

செங்கல்பட்டு மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசியும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஹாக் செய்யப்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தொலைபேசி whatsapp எண்களுக்கு ஸ்டேட்…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களின்போது அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும்…

Read more

செங்கல்பட்டு பேருந்துநிலைய அவலம்.. நோய்தொற்று பரவும் அபாயம்..!!!

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும்…

Read more

புதையல் கிடைச்சிருக்கு!.. குறைந்த விலைக்கு தரோம்!.. வான்டட் ஆக வந்த கும்பல்.. பணத்தை கொட்டிய பெண்..!!!

செங்கல்பட்டு அருகே போலி நகைகளை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.…

Read more

தீ பற்றிய குடோன்…. நொடியில் தப்பித்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை..!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ள நிலையில், இங்கு இருபதுக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

பள்ளிக்கூடத்தில் வைத்து குழந்தைகள் கடத்தல்…. பதறிப்போன பெற்றோர்கள்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரில் பள்ளிகூடத்தில் இருந்து வெளியே வந்த சிறுமி மற்றும் சிறுவன் நேற்று கடத்தப்பட்டதாக தந்தை ஒருவர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுவர்களின் தாய் அழைத்துச் சென்றது…

Read more

“நடந்து சென்ற பெரியப்பா”… பின்னால் சென்ற தம்பி மகன்… அரிவாளால் தலையில் ஒரே போடு.. பகீர் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பகுதியில் உத்திராடம் (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.…

Read more

விவாகரத்து கேட்ட கணவர்… சேர்ந்து வாழ விரும்பிய மனைவி… பலனளிக்காத பேச்சு வார்த்தை… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் ஷோபா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கார்த்திக் (33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு…

Read more

மகிழ்ச்சியாக கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்.. திடீரென மோதிய லாரி… துடிதுடித்து பலியான இரு உயிர்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வினோத் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருடன் காரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு மகிழ்ச்சியாக சென்றார். இவர் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

இருவேறு விபத்தில் 9 பேர் பலி…. காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பி நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே மதுராந்தகம் அருகே லாரி மீது…

Read more

தோழியுடன் பைக்கில் சென்ற மாணவர் ஓட ஓட கொடூர கொலை… நடுங்கவைக்கும் காரணம்….!!!

செங்கல்பட்டு மாவட்டம்  தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் சிட்லபாக்கம் பகுதியில் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் பைக்கில்…

Read more

செம ஷாக்…! தூக்கில் பிணமாக தொங்கிய 3-ம் வகுப்பு மாணவி… கதறும் பெற்றோர்…..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா (9) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நந்திவரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.…

Read more

10 மாத குழந்தையை நாய் கடித்தது…. தொடரும் அதிர்ச்சி சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசித்து வரும் கிரிஷ் தனது 10 மாத ஆண் குழந்தையுடன் குடியிருப்பு பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் நடைபயிற்சி சென்ற போது அவரது நாய், குழந்தையின் கை விரலைக் கடித்தது. குழந்தையை சிகிச்சைக்கு…

Read more

“நடத்தையில் சந்தேகம்”…. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய மதபோதகர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் விமல்ராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேர்தல் நடைபெற…

Read more

ஏப்.19-ல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை…

Read more

சூப்பர் ஆஃபர்…! தேர்தலில் ஓட்டு போட்டால் 5% தள்ளுபடி… எதில் தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 19 வயது நிரம்பிய அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய உத்தரவினை…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….முக்கிய அறிவிப்பு…!!

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி படிப்பு உதவித் தொகைக்கான (NMMS) தேர்வு நாளை நடக்கிறது. இந்த பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பிப்.…

Read more

ஆபத்தாக மாறிய சிக்கன் ப்ரை.. மயங்கி விழுந்து உயிரிழந்த 17 வயது கல்லூரி மாணவி… அதிர்ச்சி சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே எல்என்புரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் பூஜா (17) அங்குள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகின்றார். இந்த நிலையில் கல்லூரி கேன்டினில் சமோசா சாப்பிட்ட இவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சிகிச்சைக்காக…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை ஆணை.!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. இன்று (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

இன்று இந்த 4 மாவட்டங்களில் இந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.…

Read more

டிச., 11-ம் தேதி பள்ளிகள் திறப்பு – என்னென்னெ செய்ய வேண்டும்?…. 4 மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்.!!

பள்ளிகள் திறக்கும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

மேலும் 2 மாவட்டங்களில் நாளை இங்கெல்லாம் விடுமுறை….!!!

மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், சென்னையில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை (டிச.8) மேலும் 2 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் (ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர்) 2 தாலுகாக்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில்…

Read more

#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

BREAKING: குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!!

செங்கல்பட்டு அருகே 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் இன்று விடுமுறை என்பதால் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆனந்தன், தேவராஜ் ஆகியோர் நரப்பாக்கம் அருகே குளத்தில் குளித்து விளையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக 2…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எந்தெந்த தாலுகா?…. இதோ விவரம்.!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்…

Read more

#BREAKING : இந்த 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு..!!

மின்கட்டணம் செலுத்த 4 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ஆம் தேதி…

Read more

செங்கல்பட்டு மாவட்டம்: நாளை 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மழையால் வெள்ளம் வடியாத நிலையில், 6 தாலுகாவில் மட்டும்…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07ஆம் தேதி) 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை ( 06/12/2023) விடுமுறை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மழை பெய்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி –  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

#BREAKING : புயல் எச்சரிக்கை.! சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு.!!

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனிடையே 4ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

புயல் எச்சரிக்கை…. 3 மாவட்டங்களில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி நான்காம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும்…

Read more

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை என தகவல் வெளியான நிலையில்,மாவட்ட நிர்வாகம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம்…

Read more

கனமழை…. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னையில் இன்று மாலை முதல் தொடர்ந்து…

Read more

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,…

Read more

Other Story