கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் இருக்கும்…
Tag: செங்கல்பட்டு
“அவள் என்னை விட்டு போயிட்டா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி 8-வது மெயின் ரோடு பகுதியில் கொத்தனாரான…
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்… “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்…
இரண்டு கால்கள் கட்டப்பட்டு முகத்தில் கல்லால் தாக்கி கொடூர கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
செங்கல் தொழிற்சாலையின் உரிமையாளரை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், குன்னவாக்கம் ஊராட்சி பிள்ளையார்…
ஓட்டலில் ஏ.சி வெடித்து… ஊழியர் படுகாயம்… தீவிர சிகிச்சை…!!!
ஓட்டலில் ஏ.சி வெடித்து கடை ஊழியர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகில்…
“ஆட்டோ ஓட்டுனர்கள் கவனத்திற்கு” அனைவரும் ஜென்டில்மேனாக இருக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட டி.எஸ்.பி….!!!!
டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதிகள் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து…
“12 வருடங்களுக்கு ஒரு முறை” சங்கு பிறக்கும் அதிசய நிகழ்வு…. எந்த கோவில் தெரியுமா?….!!
12 வருடங்களுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசய கோவில் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம்…
மாமல்லபுரத்தில்….. “பசுமை பாரம்பரிய திட்டம்”…. தொடங்கி வைத்த கலெக்டர்..!!
“மாமல்லபுரம் ஒரு பசுமை பாரம்பரியம்” என்ற திட்டத்தை ரூ 3.76 கோடி மதிப்பில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு…
புதிய அலுவலகம் கட்டும் நிலத்தில்…. செய்த ஆக்கிரமிப்புகள்…. ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….
புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர்…
சுக்குநூறாக நொறுங்கிய கார்…. துடிதுடித்து இறந்த தந்தை-குழந்தை…. செல்கல்பட்டில் கோர விபத்து…!!
டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தையும், 6 மாத குழந்தையும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த…