இன்ஸ்டாவில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!
செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தில் ராஜா (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்துள்ளார். அதில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படமும் மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்…
Read more