“வக்பு வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு”… தட்டிக்கேட்ட Ex. காவல் அதிகாரி படுகொலை… இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம்…? அண்ணாமலை ஆவேசம்..!!
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவர் நீதிமன்றத்தில் தானாக சென்று சரண் அடைந்துள்ளனர். இந்த…
Read more