அடிக்கடி குடும்ப தகராறு… மனைவி, மகன்களை கொன்று ஆட்டோ டிரைவர் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்…!!!

தர்மபுரி மாவட்டம் மணிகட்டியூர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான சிவன் (38) தன்னுடைய மனைவி நந்தினி (28) , மகன்களான அபினேஷ் (6), தர்ஷன்(5) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு…

Read more

எனக்கு ஒரு முட்டை கொடுத்தா குறைஞ்சா போயிருவ?… கோபமாக கேட்ட கணவர்…. மனைவி விபரீத முடிவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் மற்றும் பூஜா தம்பதியினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வந்தனர். அங்கு புறநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் வாடகை வீட்டில் முதல் தளத்தில் வசித்து…

Read more

நடுரோட்டில் துடிதுடித்து பலியான தந்தை…‌ கதறி அழுத 2 வயது குழந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனக பிரசாத் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலதிபர். இவர் நேற்று பால் வாங்குவதற்காக தன்னுடைய 2 வயது மகனை தூக்கிக்கொண்டு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று பைக்கின் மீது…

Read more

ஆட்டம், பாட்டம்னு ஜாலியா இருக்கலாம் வாங்க… நம்பி சென்ற இளம் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை…. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!

வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் நடனம் ஆடினால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி தமிழக இளம் பெண்களை அழைத்துச் சென்ற விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது. அதன்படி சமீபத்தில் விபச்சாரத்தில் சிக்கி தமிழகம் தப்பி வந்த…

Read more

டீக்கடையில் கிண்டல் செய்த இளைஞர்…. ஆத்திரத்தில் இளம்பெண்ணின் கொடூர செயல்….!!!

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நேற்று இளைஞர் ஒருவர் டீ சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் அந்த கடையில் இருந்த நிலையில், அப்போது இளைஞர் அந்த இளம் பெண்ணை…

Read more

போனை பிடுங்கிய கணவர்…. ஆத்திரத்தில் கரண்ட் ஷாக் கொடுத்த மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேசம் மாநிலம் மெயின்புரியில் கணவனுக்கு மனைவி கரண்ட் ஷாக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் போனில் பேசியதற்காக பிரதீப் சிங் என்ற நபர் தன்னுடைய மனைவியின் போனை பிடுங்கி உள்ளார். இதனால் பிரதீப்பிற்கு போதை மருந்து கொடுத்து…

Read more

“எங்களை சேர்ந்து வாழ விட மாட்டாங்க”… குடும்பத்தை தவிக்க விட்டு விட்டு 6 மாதமாக உல்லாசம்…. கள்ளக்காதல் ஜோடி விபரீதம்…!!!

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வசித்து வரும் செல்பியா மேரி (23) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் ஐந்து வயதில் குழந்தையும் உள்ளது. இதனைப் போலவே செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…

Read more

சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி…!!!

சென்னை அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் பகுதியில் சேர்ந்த தங்கபாண்டியன் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மனைவியும் யாஸ்மிகா என்ற இரண்டரை வயது குழந்தையும் உள்ளது. தங்கபாண்டியன் தன்னுடைய குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை…

Read more

தந்தை மற்றும் தம்பியை வெட்டி ஃபிரீஸரில் வைத்த 10 வயது சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தன்னுடைய தந்தை மற்றும் தம்பியை கொலை செய்துவிட்டு காதலனுடன் தப்பி ஓடிய சிறுமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி…

Read more

அச்சச்சோ…! திடீரென நிர்வணாமாக ஓடிய பயணி…. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. இதில் செல்ல இருந்த பயணிகளின் உரிமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் குடியுரிமை சோதனைக்கு சென்றனர். இந்நிலையில் அபுதாபிக்கு செல்வதற்காக பெத்தெனன் இளங்கோ (42) என்ற…

Read more

திடீரென Credit ஆன ரூ.32 லட்சம்…. மகளின் படிப்புக்காக பணம் எடுக்க… வங்கிக்கு சென்ற கூலி தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மதியழகன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்று 40,000 பணம் எடுக்க படிவத்தை பூர்த்தி…

Read more

தந்தையின் கடனை அடைக்க குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு சென்ற நபர்…. இறுதியில் நேர்ந்த கொடுமை….!!!

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் பத்து மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ராஜேஷின் பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூலையில்…

Read more

நீங்க சிங்கிளா?… என் கூட டேட்டிங் வர ரெடியா இருக்கீங்களா?… இளம்பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ….!!!

வெளிநாடுகளில் நாகரீக கலாச்சாரத்திற்கு ஏற்ப உங்களுக்கு வாடகைக்கு காதலி கிடைப்பார்கள். இதற்காக தனி கட்டணம் செலுத்த வேண்டும். ஜப்பான் நாட்டில் இது போன்ற கலாச்சாரம் உள்ளது. வாடகைக்கு கிடைக்கும் காதலியுடன் ஒன்றாக ஊர் சுற்றலாம், நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். ஆனால் இந்தியாவில் இது…

Read more

பெண் வேடத்தில் திருமணம் செய்து கொண்ட ஆண்…. 12 நாளில் மணமகனுக்கு காத்திருந்து அதிர்ச்சி…!!!

இந்தோனேசியாவில் திருமணம் முடிந்த 12 நாட்களுக்கு பின்னர் மனைவி ஒரு ஆண் என்று தெரிய வந்ததால் கணவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் நடந்துள்ளது. AK என அடையாளம் காட்டப்படும் 26 வயது மணமகன் கடந்த 2023 ஆம் ஆண்டு இணையதளம் மூலமாக…

Read more

திருமணமான 2 நாளில் பிறந்த குழந்தை – ஷாக்கான குடும்பத்தினர்… நடந்தது என்ன….???

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கச்வானியா என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த மே 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் திருமணம் முடித்து இரண்டே நாளில் மே 22ஆம் தேதி அதிகாலை 4…

Read more

ஆசையாக 2வது திருமணம் செய்த நபர்…. மறுநாளே காத்திருந்த பேரதிர்ச்சி…. இப்படி கூடவா நடக்கும்….????

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனத்தூர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற 29 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கேரளாவை சேர்ந்த புரோக்கர் அவருக்கு பெண் பார்த்து…

Read more

ரூ.30 லட்சத்திற்கு விற்பனை… தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தமிழகத்திலிருந்து கொச்சிக்கு கிட்னி விற்பனை செய்ய ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்குபவர்களை குறிவைத்து ஏஜெண்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கிட்னி விற்பவரை உறவினர்களாக காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது. 30 லட்சம் ரூபாய்…

Read more

2000 ரூபாய்க்காக இப்படியா?…. நண்பனின் அக்காவை 14 வயது சிறுவன் செய்த கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பத்மநாபா நகரில் கடந்த மே 15ஆம் தேதி 20 வயது கல்லூரி மாணவி பிரபுதா என்பவர் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீஸ்…

Read more

கதவை திறக்கலைன்னா விடமாட்டேன்… ஜன்னல் வழியாக கள்ளக்காதலன் செய்த செயல்… மகளுடன் சேர்ந்து துடிதுடித்த பெண்….!!!

பாகல்கோட்டை மாவட்டம் கடனகேரி பகுதியில் வசித்து வரும் லட்சுமி என்பவர் தனது கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே மௌனேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த…

Read more

முகம் பார்க்காமல் வந்த காதல்…. திருமணம் முடிந்து 12 நாளில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இப்படியுமா நடக்கும்…???

இந்தோனேசியாவில் திருமணம் முடிந்த 12 நாட்களுக்கு பின்னர் மனைவி ஒரு ஆண் என்று தெரிய வந்ததால் கணவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் நடந்துள்ளது. AK என அடையாளம் காட்டப்படும் 26 வயது மணமகன் கடந்த 2023 ஆம் ஆண்டு இணையதளம் மூலமாக…

Read more

பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த இளைஞர்… அடுத்து நடந்த கொடூரம்….!!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள கொஞ்சைக்கொப்பா என்ற கிராமத்தில் தம்பதி ஒருவர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 22 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் தனது…

Read more

அடக்கடவுளே…! அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாஸில்…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாசில். இவர் தமிழிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இவருடைய மகன் என்று அடையாளத்துடன் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பகத் பாசில். இருப்பினும் தன்னுடைய நடிப்புத் திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள்…

Read more

திடீரென உயிரிழந்த மனைவி… அடக்கம் செய்ய பணம் இல்லாததால் கணவர் செய்த கொடூரம்…. வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சாலையில் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 53 வயதான நபர் ஒருவர் தன்னுடன் 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மனைவியின் உடலை சாலையில் அப்படியே விட்டு…

Read more

கட்டைப் பையில் 4 மாத குழந்தை…. கொன்று புதைத்து நாடகமாடிய குடும்பம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நாட்டார் குடி கிராமத்தில் சந்திரசேகர் மற்றும் முருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சந்திரசேகர் கோயம்புத்தூரில் பேக்கரி ஒன்றில் வேலை…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! பிரபல நடிகர் திருடர்களால் சுட்டு படுகொலை…. பரபரப்பில் ஹாலிவுட்….!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜானி வேக்டர் (37). இவர் ஜெனரல் ஹாஸ்பிடல், ஹாலிவுட் கேர்ள், அனிமல் கிங்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜானி வேக்டர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…

Read more

1 ஆண்டில் 300 மில்லியன் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

12 மாதங்களில் உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக பிரிட்டனில் உள்ள எடின்பர்க் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஓராண்டில் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலால்…

Read more

2 மனைவிகளுக்கு தெரியாமல் 3வது திருமணம் செய்த ஆசாமி…. இறுதியில் நடந்த திருப்பம்…. அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சமதர் என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஜிதேந்திர குமார் மற்றும் தீபா ஆகியோருக்கு பெரியவர்கள் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடந்துள்ளது. திருமண விழாவுக்கு பின்னர் விருந்தினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வினிதா…

Read more

மருமகள் மீது ஆசை… மகனின் ஆதரவோடு மாமனார் செய்த வேலை… அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நபர் ஒருவர் தன்னுடைய மருமகளை தனது ஆசைக்கு இணங்கும் படி அடிக்கடி துன்புறுத்தியுள்ளார். தன்னுடன் உறவு கொண்டால் மாதம் 5000 ரூபாய் தருவதாகவும் இல்லை என்றால் கொன்று விடுவதாகவும் கூறி…

Read more

விஷமாக மாறிய மயோனைஸ்?…. 70 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் 70 பேர் குழிமந்தி என்ற உணவை சாப்பிட்டு உள்ளனர். அந்த உணவுக்கு சைடிஷ் ஆக மயோனைஸ் தரப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்டு அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் அனைவரும் சிகிச்சைக்காக…

Read more

தமிழக யூடியூப் பிரபலத்துக்கு லிப்டில் பாலியல் தொல்லை…. இளைஞரை கைது செய்த போலீஸ்…!!!

வேலூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் யூடியூபில் பிரபலமாக உள்ளார். இவர் ஹோட்டல் மற்றும் ஜவுளி கடைகளில் உணவு மற்றும் பொருட்கள் குறித்து வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்த நிலையில் சென்னைக்கு வந்த அவர், மெட்ரோ ரயிலில்…

Read more

3 நாளில் உயிரை கொல்லும் ஆபத்தான புதிய வைரஸ்?…. ஷாக் நியூஸ்….!!!

சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோய்க்கிருமி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது.…

Read more

மிரட்டி பலாத்காரம்: 50 வயது நபரை கொன்ற 15 வயது சிறுவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் என்ற மாவட்டத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் 50 வயது முதியவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நபர் சிறுவனை பலாத்காரம் செய்து…

Read more

ஐஸ்கிரீமில் விஷம்.. 2 குழந்தைகளை கொன்று தாய் விபரீத முடிவு… சேலத்தில் சோக சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள புல்லாகவுண்டம்பட்டி அக்ரகாரம் பகுதியில் கோகுல் மற்றும் சுகமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மகளிர் குழுவில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கோகுல் மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இது…

Read more

வலியில் துடித்த பெண்…. பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்… நடுரோட்டில் குடும்பத்தினர் செய்த செயல்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் தலித் பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்…

Read more

9 வயது மாணவனை குத்தி கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் போட்ட 13 வயது மாணவன்…. மதுரையில் பயங்கரம்…!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 9 வயது மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தப்பட்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உருது பயிற்சி பள்ளியில் பீகாரை சேர்ந்த ஒன்பது வயது மற்றும்…

Read more

வங்கதேச எம்.பி., துண்டு துண்டாக வெட்டிக் கொலை…. வழக்கில் பரபரப்பு தகவல்….!!!!

மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஹனி ட்ராப் மூலமாக பெண் ஒருவரால் கொல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எம்பி சமீபத்தில் கொலை…

Read more

குழந்தை இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு ஏற்பாடு செய்த பெற்றோர்…. திடீரென கேட்ட சத்தம்… அதிர்ச்சி….!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் இலக்கல் நகர் பகுதியில் பசவராஜ் பஜந்திரி மற்றும் நீலம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தை சுவாச நோயால் அவதிப்பட்ட வந்த நிலையில் இதய நோய் உள்ளிட்ட பல உறுப்புகளும் செயலிழந்துள்ளது. இந்த…

Read more

என்ன கொடுமை சார் இது?…. டியூசனில் ஏற்பட்ட பழக்கம்… 14 வயது சிறுவன் 16 வயது சிறுமி தற்கொலை…!!!

சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறுவனும் சிறுமியும் தங்களுடைய கைகளில் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்…

Read more

“ஓடும் பேருந்தில் மனைவியுடன் தகராறு”… திடீரென ஜன்னல் வழியாக கீழே குதித்த கணவர்… அதிர்ச்சியில் பயணிகள் ‌..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தன் மனைவியுடன் பயணம் செய்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர்…

Read more

விஷம் வைத்து குழந்தைகள் கொலை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் என்ற மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்ரேஷ் என்ற கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவரின் சகோதரி ஜெதானி. இவரை குடும்பத்தினர் மனிதாபிமானமற்ற முறையில் குடும்பத்தினர் நடத்தி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த…

Read more

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியில் மாயாண்டி ஜோசப் என்ற 60 வயது நபர் வசித்து வருகிறார். இவர் மதுபான பார் நடத்தி வரும் நிலையில் இவருடைய மனைவி நிர்மலா அடியனூத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாவார். சில வருடங்களுக்கு முன்பு இவர்…

Read more

பைக்கில் சென்ற 3 பேர்…. எமனாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்…!!!

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்…

Read more

தாயின் கள்ளக்காதல்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற இளைஞர்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கள்ள காதலியின் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவில் எட்வர்ட் முர்ரே (23) என்ற இளைஞருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அமினாதா கெய்ட்டா என்ற பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே…

Read more

இளைஞனை கட்டிப்போட்டு கொலைவெறி தாக்குதல்…. இணையத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!!

ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாட்டு தொழுவத்தில் பணியாற்றும் ராமேஸ்வர் வால்மீகி என்ற ஊழியரை மூன்று பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். ஊழியரின் கால்களை கயிற்றால் கட்டி படுக்க வைத்து கட்டை மற்றும் கம்பி ஆகியவற்றால் கண்மூடித்தனமாக அவரை…

Read more

மகள் மூலம் உடன்படிக்கும் மாணவிகளை குறி வைத்து… பாலியல் தொழிலுக்கு ஆள் சேர்த்த பெண்… திடுக்கிடும் தகவல்…!!!

சென்னையில் சமீபத்தில் 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிப்பதற்காக சென்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது நதியா என்ற 37 வயது தரகர் தான் இதனை நடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார்…

Read more

தம்மா துண்டு பீடிக்காக வந்த சண்டை…. இரவோடு இரவாக பிச்சைக்காரரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்… பயங்கரம்…!!!

மதுரை மாவட்டம் ஆத்திகுளம் என்ற பகுதியில் சர்க்கரை என்ற 65 வயது நபர் வசித்து வருகிறார். இவர் நாராயணபுரம் மந்தை அம்மன் கோவில் அருகே யாசகம் பெற்று அந்த கோவில் பகுதியில் படுத்து உறங்கி வந்துள்ளார். இவருடன் இணைந்து நாராயணபுரம் பகுதியில்…

Read more

VIDEO: ஒரு சிறு தவறால் உயிரே போனது…. இணையத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!!!

வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது ராப் பாடகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சம்பவம் இணையத்தை உறைய வைத்துள்ளது. விர்ஜினியாவை சேர்ந்த ரைலோ ஹன்சோ(17), துப்பாக்கியுடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக சுட்டு உயிரிழந்தார். அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மரணத்திற்கு துப்பாக்கிகள்…

Read more

மில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…

Read more

ஸ்மோக் பீடா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில்  பெங்களூரில் நடந்த திருமண…

Read more

இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!

ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…

Read more

Other Story