“திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல”… டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனைவி கணவன் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதாவது மனைவி தன்னை கட்டாயப்படுத்தி கணவன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ள கணவன் தன்னை கட்டாயப்படுத்துவதாக தன் புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணத்திற்கு…

Read more

“மெட்ரோ ரயிலில்”… சப் இன்ஸ்பெக்டருடன் மனைவியை அந்த கோலத்தில்… நான் பார்க்க வேண்டிய காட்சியா இது… கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஷாஹ்தாரா மெட்ரோ நிலையத்தில், பெண் கான்ஸ்டபிளும், டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கான்ஸ்டபிளின் கணவரும், தனது மனைவியை அழைத்துச் செல்ல மெட்ரோ நிலையத்திற்கு வந்தபோது, ​​அவரை இந்த…

Read more

“ஆபாச வீடியோ மூலம் டார்ச்சர்”… ஜூஸ் கொடுத்து கணவனை தீர்த்துகட்டிய HM மனைவி.. டியூஷன் படிக்கும் 3 மாணவர்களுடன் சேர்ந்து உடலை எரித்த கொடூரம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியர் ஒருவர் தன் கணவரை கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு…

Read more

“ஒரே நபர் 38 முறை”…. பாம்பு கடித்ததாக கூறி ரூ. 4 லட்சம் இழப்பீடு வாங்கிய நபர்…. மொத்தமாக ரூ. 1.52 லட்சம் மோசடி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிக்கான பாம்பு கடி மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஒரே நபருக்கு பாம்பு 38 முறை கடித்ததாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் ரூ.4 லட்சம் வீதம் அரசாங்க இழப்பீடு…

Read more

Breaking: டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்ட நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு…

Read more

“எனக்கு இப்பவே சரக்கடிக்கணும்”… பணம் தருவியா மாட்டியா..? மறுத்த தாயை அடித்தே கொன்ற கொடூர மகன்… பரபரப்பு சம்பவம்…!

திருவனந்தபுரம் மாவட்டம் வட்டப்பாறை அருகேயுள்ள தெக்கடா பகுதியில், தாய் ஒருவர் தனது மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓமனா என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது மகன் சந்தோஷ் அலியாஸ் மணிகண்டன் (50) என்பவரால் அடிக்கப்பட்டு…

Read more

கள்ளத்தொடர்பில் இருக்கும் மனைவிக்கு விவாகரத்தின் போது கணவன் ஜீவனாம்சம் வழங்கணுமா..? கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு கிழமை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் போது மனைவிக்கு மாதம் 4,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அவரது மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில்…

Read more

“விஐபி என்ட்ரி”.. இதுதான் Z+செக்யூரிட்டி… சாலையில் நாயின் மீது சவாரி செய்த சிறுமி… பாதுகாப்புக்காக கூடவே சென்ற… என்ன ஒரு புத்திசாலித்தனம்… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமானதாகவும் நகைச்சுவையானதாகவும் யோசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலையில்…

Read more

“மாவோயிஸ்டு தலைவர் பசுவராஜ் உட்பட 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை”… சத்தீஸ்கரில் பரபரப்பு…!!

மத்திய அரசு நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் வேளையில் வீரர்கள் தீவிரமாக எடுப்பட்டு வருகிறார்கள். அதன்படி சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர், பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையில் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்று உள்ளது.…

Read more

நீங்க என்னை திருமணம் செய்து கொள்வீங்களா..? “அதுவும் பாகிஸ்தானில் வைத்து”… உளவு அதிகாரியிடம் பிரபோஸ் செய்த பெண் youtuber… அதிர்ச்சி தகவல்…!!!

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த பயண வலைப்பதிவரும், ‘Travel With Jo’ என்ற யூடியூப் சேனலை நடத்திவந்த ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானின் ISI உளவுத்துறை அதிகாரி அலி ஹசனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டு, கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்திய…

Read more

“2 வருஷமா கள்ளக்காதலனுடன் அடிக்கடி”… தனிமையில் உல்லாசமாக இருந்த போது… ஊர்மக்கள் முன்னிலையில் மனைவியை தாரை வார்த்து கொடுத்த கணவன்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரா மாவட்டத்தில் கோயல் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது திலீப் குமார் என்ற 24 வயது வாலிபர் தன்னுடைய மைத்துனி ராணி என்பவருடன் ரகசியமாக ஒரு அறையில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும்…

Read more

“செல்பி மோகம்”… 8-வது மாடியில் விளிம்பிற்கே சென்ற 16 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நொடியில்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான சோகம்…!!

மும்பை மிஸ்கிதா நகர் பகுதியில் சாவ்லா என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஜான்வி (16) அருகிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்வி நேற்று மாலை வானத்தின் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை…

Read more

“நடுவானில் குலுங்கிய விமானம்”… உயிர் பயத்தில் பயணிகள்… மேல இருந்து வேற கீழே விழுது… துணிச்சலாக செயல்பட்டு 227 பேரின் உயிரை காத்த விமானி… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை ஸ்ரீநகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானத்தில் சென்று கொண்டிருந்த போது கடுமையான ஆலங்கட்டி மழை ஏற்பட்டதால், திடீரென விமானம் குலுங்கியது. இதனால் விமானத்திலிருந்த பயணிகள் பதறினார்கள். விமானம் குலுங்கிய போது…

Read more

பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் பாதிக்கப்பட்ட நாடா?… இந்திய தூதரகம் கடும் பதிலடி…!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஜெனீவா மன்றத்தில், இந்தியா பாகிஸ்தானை கடுமையாக கடிந்துகொண்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாக இருக்கும்போது, சர்வதேச அரங்கில் தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நாடாக காட்டும் முயற்சிக்கு இந்திய தூதர் அனுபமா சிங் கடும் எதிர்ப்பை பதிவு…

Read more

அப்பப்பா..! வெளிய புழுக்கமா இருக்கு.. ஒரே கரண்ட் கட் வேற.. A/C-க்காக ATM மையத்தில் தஞ்சம் புகுந்த குடும்பம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கடும் வெப்பத்தால் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் பகலிலும் இரவிலும் குறையாமல் இருப்பதால், மக்கள் சிரமத்திற்கு  ஆளாகின்றனர். இதனுடன், மாநிலத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. நொய்டா, காசியாபாத், லக்னோ போன்ற பெருநகரங்களிலும்…

Read more

நெஞ்சே பதறுதே..! “திடீரென கவிழ்ந்த ஆட்டோ”… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பெண்கள், குழந்தை… அதிர்ச்சி வீடியோ.!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரமான விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு 5 வயது குழந்தை பலத்த காயங்களுக்கு ஆளானார்கள். ஜலான் மாவட்டத்தின் ஓராய் கோட்வாலி பகுதியில் மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஒரு…

Read more

வாடி’வா..! நீயா நானான்னு பார்த்துரலாம்… காதலர்கள் முன்னிலையில் குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க… வீடியோ வைரல்…!!!!

உத்தரபிரதேசம், பரேலி மாவட்டத்தில் உள்ள காந்தி உதயன் பூங்கா அருகே, இரண்டு இளம் பெண்கள் தங்கள் காதலர்களை மையமாகக் கொண்டு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் திட்டி, தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வெளியானதும்…

Read more

“ரூ.15,000 பணத்துக்காக”… பெத்த மகனையே குத்தகைக்கு அனுப்பிய பெற்றோர்… 30 நாட்களுக்கு முன்பு… குழி தோண்டி புதைத்த கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!

ஆந்திராவில் உள்ள கூடூர் பகுதியில் பிரகாசம்-அங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாத்து மேய்க்கும் தொழில் செய்து வரும் நிலையில் ஏழ்மையால் தவித்துள்ளனர். இவர்கள் முத்து-தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை அங்கம்மா குடும்பத்தினரால் செலுத்த முடியாததால்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..? “நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட இளம் பெண்கள்”… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள விஜய் நகர் பகுதியில், இளம் பெண்கள் குழுவிற்கு இடையே நடந்த கடுமையான சண்டை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மே 18 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு, மல்ஹார் மெகா மால்…

Read more

“எவ்வளவு நேரம் தான் இப்படி ஊட்டுற மாதிரியே போஸ் கொடுக்க”… மணமகனால் மணமேடையில் வாந்தி எடுத்த மணப்பெண்… வீடியோ வைரல்…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாகவும் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்த…

Read more

“வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ்”… நடுரோட்டில் காதலனை செருப்பால் அடித்து நெஞ்சில் ஏறி மிதித்த காதலி”… அது மட்டுமா சட்டையை கிழித்து… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் லசுடியா பகுதியில், ஒரு பெண் தனது காதலனை வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருப்பதைக் கண்டதும், அதிரடியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு கிளிஃப்டன் கார்ப்பரேட் கட்டிடத்திற்கு அருகில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியர் மீது காதல்”… திருமணத்திற்கு வற்புறுத்திய கல்லூரி மாணவி… 4-வது மாடியிலிருந்து கீழே குதித்து… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள பெல்தங்கடி தாலுகா பகுதியை சேர்ந்தவர் அகன்ஷா(22). இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வாராவில் உள்ள எல்.பி.யு பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு டெல்லியில் விண்வெளி இன்ஜினியராக கடந்த ஆறு மாதங்களாக வேலை…

Read more

நேரில் பார்த்த நபர் சொன்னார்… “ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து இறங்கி சுமார் 100 மீட்டர்”… நிகழ்ந்த துயர சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மனமுடைந்த ஜோடி ஒன்று ஓடும் ரயில் முன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரோஹித் குமார் யாதவ் (28) என்பவர் உயிரிழந்ததுடன், காஜல் கௌதம் (24) என்பவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

திக் திக் சம்பவம்… “செப்டிக் டேங்கில் ஒரே நேரத்தில் படமெடுத்து ஆடிய 70 நாகப்பாம்புகள்”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் முதலாளியின் வீட்டை ஒருவர் சுத்தம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது வீட்டின் செப்டிக் டேங்கில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர் அங்கு சென்று லைட் அடித்து பார்த்தார். அப்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட பாம்புகள்…

Read more

“ரூ.200 கோடி மதிப்புள்ள ஜெட் விமானம்”.. ரொம்ப புதுசு… ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி… விசேஷ பூஜை… வைரலாகும் வீடியோ..!!!

புதிய வாகனங்களை வாங்கும் போது பொதுவாக பூஜை செய்வது என்பது இந்தியாவில் பரவலாக இருக்கிறது. ஆனால் இப்போது, அந்த மரபு தனியார் ஜெட் விமானம் வரை விரிவடைந்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் நின்றிருந்த Gulfstream G280 எனும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…

Read more

“கட்டிடத்தை காலி செய்யக் கூறியும் வீட்டில் இருந்த குடும்பத்தினர்”… இடிந்து விழுந்த மேற்கூரை.. சிறுமி உட்பட 6 பேர் துடி துடித்து பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்யாண் பகுதியில் சப்தசுருங்கி என்ற அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. 4 மாடிகள் உள்ள இந்த கட்டிடம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அந்த  கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களை உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ்…

Read more

முதலில் அமிதாபச்சன் பேத்தி… இப்ப சச்சின் மகள்… காதலித்து பிரேக்கப் செய்த பிரபல நடிகர்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தாந்த் சதுர்வேதி. இவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் ஆவார். இவர் முதலில் அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவை முதலில் காதலித்து வந்தார். அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து…

Read more

சூட்கேஸில் பெண் சடலம்… “முன்னாள் ஐடி மேனேஜரின் மனைவியின் மரணம் போல் இன்னொரு சம்பவம்?” போலீசார் தீவிர விசாரணை..!!

பெங்களூருவின் பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே  இன்று (புதன்கிழமை) காலை பீதி ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் சந்தேகத்துடன் போலீசாருக்கு  தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த சூட்கேஸை திறந்த போலீசார் அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை…

Read more

நடுத்தர மக்களின் வாழ்க்கை… பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கும் குடும்பங்கள்… பிரபல நிறுவனத்தின் தலைமை அதிகாரி…!!!

இந்தியாவில் நடுத்தர வர்க்கம் எப்போதும் “முன்னேற்றத்தின் முகமாக” காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் அவர்கள் ஒரு அமைதியான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கின்றனர். வாடகை, பள்ளிக் கட்டணம், மருத்துவ செலவுகள், உணவுப் பொருட்கள் என எல்லாம் ஏறிக்கொண்டே இருக்கும். ஆனால் சம்பளம் அதே…

Read more

கோடை வெயில் மற்றும் தொடர் மின்வெட்டால் அவதி… ATM-ல் குழந்தைகளுடன் தஞ்சமடைந்த பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!

கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அதே சமயம் அங்கு பல்வேறு பகுதியில் தொடர் மின்வெட்டுகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதி அடைகின்றனர். தொடர்…

Read more

போர் நிறுத்தம் தொடர்கிறது… ஆனால் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை… இந்திய தூதர் எச்சரிக்கை…!!!

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதராக அரசு ஜே.பி.சிங், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறைவடைந்தது இல்லை, அது தற்போதைக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் தன்னுடைய எல்லைக்குள்…

Read more

சுமார் 2000 கி.மி, 60 நாட்கள்…. பாதயாத்திரையாக சென்று சிவபெருமானை தரிசித்த 70 வயது முதியவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த இரு வயதான பக்தர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித கேதார்நாத் கோயிலில் சிவபெருமானை தரிசிக்க நடைபயணமாக 2,000 கிலோமீட்டருக்கு மேலாக நடந்துசென்று ஆன்மிக அன்பை நிரூபித்துள்ளனர். இந்த இருவரும் மார்ச் 3ஆம் தேதி தங்கள் பாதயாத்திரையைத் தொடங்கி,…

Read more

மத்திய அரசு வழங்கும் இலவச கேஸ் சிலிண்டர் திட்டம்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?… முழு விவரங்களும் இதோ…!!!

மத்திய அரசால் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் எல்பிஜி எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY). இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம் சாமானிய மக்களின் குடும்பங்களிலும் பெண்கள் சிரமப்படாமல், அவர்களது நலனை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது.…

Read more

தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து…. சாலையில் நின்ற கார் சேதம்… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லியின் நிர்மான் விஹார் காலனி, ப்ரீத் விஹார் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ பரவியதற்கான காரணம் தற்போது தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு…

Read more

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய போகிறீர்களா?… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!!

பொதுவாக மக்கள் அனைவருமே ரயில் போக்குவரத்தை தேர்வு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். ரயில் போக்குவரத்து என்பது மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பயணமுறையாக பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி வலைதளம் அல்லது செயலிகள்…

Read more

கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல்…. மக்களோடு மக்களாக மெட்ரோவில் பயணம் செய்த அமைச்சர்…!!!

மும்பையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் மழை காரணமாக பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், மஹாராஷ்டிராவின் உள்விவகாரத்துறை துணைமந்திரியான யோகேஷ் கடம், தனது காரை விட்டுவிட்டு, மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது…

Read more

“இனி புதிதாக கார் வாங்கணும்னா இந்த சான்றிதழ் கட்டாயம்”… இனிமேல் பார்க்கிங் ஏரியா இல்லாமல் கார் வாங்கக்கூடாது… அதிரடி உத்தரவு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக காணப்படுவதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வாகனங்களின் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. அதோடு வளர்ச்சியடைந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனநிறுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனை சரி…

Read more

“அலாரம் அடித்தும் யாரும் வரல”… JUST 15 MINUTES… காரோடு பறந்த இருவர்… திருட்டு வேலையிலும் Speed-ஆ இருக்காங்க… வீடியோ வைரல்..!!!

பஞ்சாப் மாநிலம் மொஹல்லா ஜானியன் பகுதியில் அஜித் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 2 திருடர்கள் வெளியே நின்று கொண்டிருந்த காரை திருடுவதற்காக முயற்சி…

Read more

“நான் ஹிந்தி தான் பேசுவேன்”… கர்நாடகாவில் இருந்தாலும் கன்னடத்தில் பேச முடியாது… வங்கி மேலாளர் தடாலடி… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ பேங்கில் ஒரு வாடிக்கையாளர் கிளை மேலாளரை கன்னடத்தில் பேசுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் “நான் கன்னடத்தில் பேசமாட்டேன்…இந்தியில் மட்டுமே பேசுவேன்” என்று கூறினார். அதற்கு “இது கர்நாடக மாநிலம். வங்கி ஊழியர்கள்…

Read more

ரோலிங் சாரில் அமர்ந்து பாதாம் பாலை வைத்து சாகசம் செய்த நபர்… அந்த அர்ப்பணிப்பு, நேர்த்தி…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பாதாம் பால் விற்பனையாளரின் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜஸ்தானி பாரம்பரிய உடை அணிந்த ஒரு நபர், சிறிய ஸ்டூலில் சுழன்றவாறே ஒரு சிறிய பானையில் இருந்த பாதாம் பாலை இன்னொரு பானைக்கு ஊற்றும் காட்சி,…

Read more

Breaking: மாநில மொழியில் பேச மறுத்த எஸ்பிஐ வங்கி மேலாளர்… முதலமைச்சர் கண்டனம்..!!!

கனடாவில் சமீப காலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து தறிக்கட்டு ஓடிய பேருந்து”… அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி… போலீஸ்காரர் பலி… பதற வைக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தின் ராமநகர மாவட்டத்தில் உள்ள கனகபுரா சாலையில், KSRTC பேருந்து ஒன்று தவறாக திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலை ஓரம் சென்ற பல இருசக்கர வாகனங்களில் மோதியது. அதன் பின்னர், அந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு…

Read more

“டாக்டர் Death”… 125-க்கும் மேற்பட்ட ஆபரேஷன்… ஓட்டுநர்களைக் கொன்று முதலைக்கு தீனி ஆக்கிய சீரியல் கில்லர்… நாட்டையே உலுக்கிய கொடூர குற்றவாளி கைது..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் கில்லர் தேவேந்தர் சர்மா என்பவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவரை டாக்டர் டெத் என அழைப்பார்கள். ஆயுர்வேத மருத்துவரான இவருக்கு 67 வயது ஆகும் நிலையில் திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த…

Read more

“தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார்”… திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பகீர் வீடியோ…!!!

இரவு நேரம் எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருந்தாலும், அதில் குற்றச்செயல்களுக்கு இடம் தரும் சூழல்களும் அடங்கியுள்ளன. அந்த வகையில், பங்களாதேஷில் நடைபெற்ற ஒரு கொடூரமான கொள்ளை முயற்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருட்டும்,…

Read more

“காதலியுடன் ஹோட்டலுக்கு வந்த காதலன்”… திடீரென பெண்ணென்று பாராமல்… தடுத்த ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்… பட்டப்பகலில் நேர்ந்த பகீர் சம்பவத்தின் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் லோணி பார்டர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியர் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 19, 2025 அன்று மாலை நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

ஐயோ..! குடும்பத்தோட வந்து குடியிருக்கிற இடமா இது…? “கழிவறையில் 70 பாம்புகள்”… இங்கேயே செட்டில் ஆகிட்டு போலயே… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஹார்டி டோலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உரிமையாளர் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது தொட்டியிலிருந்து விசித்திரமான சத்தங்கள் வந்ததால் உடனடியாக தொட்டியின் உள்ளே பார்த்தார். அங்கு பல…

Read more

“2 நாள்தான் டைம்”… 15 நாள்ல திரும்பி வருவேன்.. அதுக்குள்ள மராட்டி கத்துக்கல.. கடையே இருக்காது… பகிரங்கமாக மிரட்டிய நபர்… அதிர்ச்சி வீடியோ.!!!

மும்பையில் உள்ள காட்கோப்பர் பகுதியில் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சிப்ஸ் வாங்குவதற்காக வந்த ஒருவர் கடையில் உள்ள ஊழியரிடம் “மராட்டி பேச தெரியுமா? சீக்கிரம் கற்றுக்கொள்” என்று அதட்டினார். அதற்கு அந்த…

Read more

ஐயோ கடவுளே…!! “பைக்கில் பயணித்த இளைஞனை மீண்டும் மீண்டும் செருப்பால் அடித்த பெண்”… கலங்கவைத்த வைரல் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள குர்ராம்நகர் சாலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, விவாதங்களை உருவாக்கியுள்ளது. மே 19 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் பைக்கில் சுவாரஸ்யமாக…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… ஓடிப்போன மருமகளை அழைத்து வந்த மாமியார்… அலறிய மாமனார்… பெற்ற குழந்தையை துடிக்க துடிக்க… குலை நடுங்க வைக்கும் சம்பவம்.!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பெற்ற தாயே 3 வயது மகனை கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனிஷா யாதவ் என்ற அந்த பெண், தன் மகன் அனிருத்தை கழுத்தில் கட்டியிருந்த  கயிறை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக…

Read more

Other Story