சாப்பிட வராத மகன்…. பெற்றோர்கள் காத்திருந்த அதிர்ச்சி….!!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் அக்ரஹார பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சாய் ரோஹித். இந்த சிறுவன் மதிய உணவை வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் மகன்…

Read more

இப்படி ஒரு OFFER-ஆ… ரூ.10க்கு முட்டையுடன் சிக்கன் பிரியாணி… திரண்ட மக்கள் கூட்டம்….!!

புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளனர். இது பிரியாணி பிரியர்களுக்கு மட்டுமல்லாது உணவு பிரியர்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில் ஏராளமானோர் கடை முன் திரண்டனர்.…

Read more

புவி வெப்பமடைதல் விழிப்புணர்வு…. பிளாஸ்டிக் ஆடைகளில் பெண்கள்….!!

புவி வெப்பமடைவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து வடிவமைக்கப்பட்ட ஆடைகளை இளம் பெண்கள் அணிந்து சாதனை நிகழ்த்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட வண்ண வண்ண ஆடைகளை அணிந்தவாறு…

Read more

#BREAKING: காரைக்கால் – டிச.20ல் பள்ளி, கல்லூரி விடுமுறை….!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரசுவாமி சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் டிசம்பர் 20 இல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. பள்ளி,  கல்லூரி உட்பட அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர்…

Read more

மத்திய அரசு திட்டங்களின் பயன்கள்…. புதுவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு….!!

பொதுமக்களிடம் மத்திய அரசு திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் புதுவை மாநிலம் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் வைத்து இந்த…

Read more

முதல்வர் ரங்கசாமியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: காங்கிரஸ்!!

பட்டியலின பெண் அமைச்சர் ராஜினாமா விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Read more

#DengueFever: புதுச்சேரியில் மேலும் ஒருவர் டெங்குக்கு பலி…!!

புதுச்சேரியை அடுத்த தர்மபுரி நடுத்தெருவை சேர்ந்த மீனா ரோஷினி என்ற பெண் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். புதுச்சேரியை பொருத்தவரை டெங்கு நோய் பாதிப்பு என்பது தொடர்ந்து பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதுச்சேரியி…

Read more

#DengueFever: புதுச்சேரி; டெங்குவால் கல்லூரி மாணவி உயிரிழப்பு…!!

புதுச்சேரியில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிர் இழப்பு.  புதுச்சேரியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிப்பு பகுதியை  சேர்ந்த கல்லூரி…

Read more

அரசு பேருந்து – ஆட்டோ மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!!!

மாமல்லபுரம் அடுத்த மனமை கிழக்கு கடற்கரை சாலையில், புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 2 பெண் குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் ஓட்டுநர் என 6 பேர்…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

“சென்னை TO பாண்டிச்சேரி”… ஏப்ரல் 22 முதல் பீர் பஸ் அறிமுகம்… செம குஷியில் மது பிரியர்கள்…!!

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஏராளமான மதுபான கடைகள் இருப்பதோடு அனைத்து வகையான வெளிநாட்டு மதுபானங்களும் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மாநில அரசும் சுற்றுலா மூலம் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை…

Read more

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்… அதிமுக செயலாளர் கோரிக்கை…!!!

புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பழகன் கூறியதாவது, புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில்…

Read more

“திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்”… சட்டசபையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றம்…!!!

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தின் போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க திருக்குறள் அனைத்து வகையிலும் ஏற்ற சிறந்த நூலாகும்.…

Read more

பரபரப்பு..! புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை…. 7 பேர்‌ கைது… பகீர் பின்னணி இதோ…!!!

புதுச்சேரியில் உள்ள கனுவா பேட்டை பகுதியில் செந்தில்குமரன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். அதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் செந்தில்குமரன் நேற்று இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

Breaking: புதுச்சேரியில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது புதுச்சேரியில் புதிய வகை வைரஸ்…

Read more

Breaking: புதுச்சேரியில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…‌ முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி‌ 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என…

Read more

Breaking: சிலிண்டர் மானியம் மாதம் ரூ. 300, பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000… பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 வருடங்களுக்கு ரூ. 50,000 நிரந்தர…

Read more

செம சூப்பர்….! “புதுச்சேரியில் 90’Kids விளையாட்டு”…. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குதுகலம்….!!!!

புதுச்சேரியில் தற்போது பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலத்திற்கு பாரம்பரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் பாராம்பரிய விழாவின் முதல் நிகழ்ச்சி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று நடைபெற்றது.…

Read more

ஷாக்…! திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

புதுச்சேரியில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்க எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளதால் டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே சென்றார்.…

Read more

புதுச்சேரியில் திடீர் பரபரப்பு! CM சொன்னது என்னாச்சு மதுக்கடைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

காமராஜர் மணி மண்டபம் எதிரே மது கடை அமைக்க அனுமதி வழங்கிய புதுச்சேரி அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் காமராஜர் மணி மண்டபம் எதிரே புதிய மதுக்கடையை திறக்க…

Read more

தமிழகத்தை தொடர்ந்து இனி புதுச்சேரியிலும் இது கட்டாயம்…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாம்.…

Read more

Breaking: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம்…

Read more

#BREAKING: முதல்வருக்காக காத்திருந்த ஆளுநர்….!! 2மணி நேரம் கழித்து வந்த முதல்வர்!!

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று காலை 8 மணி அளவில் பொங்கல் விழா கொண்டாடப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அறிவித்திருந்தார். இதற்காக முதலமைச்சர், அமைச்சர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று…

Read more

“இந்த மனசு யாருக்கு வரும்”… ஏழை கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய சாலையோர வியாபாரிகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

டெல்லியை சேர்ந்த கணேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் கடந்த 15 வருடங்களாக கடற்கரைக்கு வரும் மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய கடைக்கு லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் அடிக்கடி பொருள் வாங்க வந்துள்ளார்.…

Read more

“இது மகளிருக்காக மட்டும்”… புதுச்சேரியில் புதிதாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடக்கம்…. இது வேற லெவல் ஐடியா….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மகளிருக்காக பிரத்தியேகமாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள கேபிஎம் பெட்ரோல் பங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை…

Read more

Other Story