செப்டம்பர் 9 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது மதுரையில் செப்டம்பர் 9ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம் சார்பாக…

Read more

“பாப்பா ப்ளீஸ் ஹெல்ப்” தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்த சிறுமி…. 11 சவரன் நகை அபேஸ்..!!

உசிலம்பட்டியில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் கும்பலால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி பங்களா மேடு பகுதியை சேர்ந்த புது ராஜா செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி கீதா லட்சுமி தேனி…

Read more

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தம்பதி தற்கொலை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(46) மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சித்ரா புஷ்பம்(43) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த 23-ஆம் தேதி இந்த தம்பதியினர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.…

Read more

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில்….. வாலிபர் மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் கார்த்திகா நகர் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அதிகாரியான ரங்கராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதய் (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளையாட்டுப் போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு…

Read more

வனவிலங்குகளை வேட்டையாடினால் “கடும் நடவடிக்கை”…. எச்சரித்த வனத்துறை அதிகாரி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சாப்டூர் வனத்துறை அதிகாரி கூறியதாவது, 25,000 ஏக்கரில் அமைந்துள்ள சாப்ட்வேர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்கு முயல், காட்டுப்பன்றிகள், மயில், மான், பறவை இனங்கள் வசித்து வருகிறது. சில மர்ம நபர்கள் வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள்…

Read more

“9 மாதமாக மின்சாரம் இல்லை”…. தந்தையுடன் போராடிய பள்ளி மாணவிகள்…. மின்வாரிய அதிகாரியின் தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடி பொற்றாமரை நகர் பகுதியில் விஸ்வமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரண்டு மகள்களுடன் மதுரை அரசடி மின்சார அலுவலகத்திற்கு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களது கையில் மின்சாரம் கிடைக்கும் வரை போராடுவோம் என எழுதப்பட்ட…

Read more

குற்றாலத்தில் குளிக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொடிமங்கலம் புதூரில் சாரதி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், சரோஜன் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரம் குற்றாலத்தில் குளிப்பதற்காக சாரதி…

Read more

ராமேஸ்வரம் கோவில் பணியாளர் தற்கொலை…. அதிகாரிகள் காரணமா…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தொட்டப்ப நாயக்கனூர் பகுதியை சேர்ந்த நவீன் சந்துரு என்பவர் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் கண்காணிப்பு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நவீன் சந்துரு ராமேஸ்வரத்தில்…

Read more

மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்ல முடியாது… முக்கிய அறிவிப்பு…!!!

மதுரையில் இன்று அதிமுக மாநில மாநாடு நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தில் உணவு மற்றும் தங்குமிடம் என அனைத்திற்கும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என…

Read more

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள வைகை வடகரை பகுதியில் விஜயராகவன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தார். இதனை…

Read more

“வாட்டிய வறுமை”… டாக்டரின் மனைவி, மகன், மகள் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கோமதிபுரம் அன்பு நகர் ராஜராஜன் தெருவில் டாக்டரான பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் சுகாதாரத் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு வாசுகி(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு…

Read more

நலம் விசாரிக்க சென்ற பாட்டி…. கொடூரமாக குத்தி கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பேரன் பீட்டர் டேனியல்(26) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11-ஆம் தேதி…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஐராவதநல்லூர் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜெயலட்சுமிக்கு அருண்குமார் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதற்காக ஜெயலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்…

Read more

கை, கால்கள் கட்டப்பட்டு…. அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி-குலமங்கலம் செல்லும் சாலையோரம் கிணறு அமைந்துள்ளது. அந்த கிண்ணத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மிதந்ததை கண்டு பொதுமக்கள்…

Read more

கார்-வேன் நேருக்கு நேர் மோதல்…. படுகாயமடைந்த 13 பேர்…. கோர விபத்து…!!

மதுரையில் இருந்து வேன் ஒன்று ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேன் மதுரை மாவட்டத்திலுள்ள வி.அம்மாபட்டி அருகே சென்றபோது மானாமதுரை நோக்கி சென்ற கார் வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் மோதிய…

Read more

இணையத்தில் வெளியான வீடியோ…. மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகர் மின்வாரிய அலுவலகத்தில் தாணுமூர்த்தி என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாணுமூர்த்தி வேலை நேரத்தில் மது அருந்தியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை மேற்கு மின் பகிர்மான வட்ட…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 5 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் இளைஞர்களுக்கு கூடுதலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக தனியார்…

Read more

நிலம் வாங்கி தருவதாக கூறி…. மருமகனிடம் ரூ.20 லட்சம் மோசடி…. மாமனார் மீது வழக்குபதிவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நான் சின்னாளபட்டியை சேர்ந்த அய்யாதுரை மகள் லட்சுமியை திருமணம் செய்தேன். நாங்கள்…

Read more

குழந்தை பிறந்த 1 மாதத்தில் கழுத்தை அறுத்து கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள செல்லக்குளத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஜீவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.…

Read more

கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே கழிவுநீர் தொட்டி இருக்கிறது. இந்நிலையில் பசுமாடு அந்த வழியாக சென்றபோது கழிவுநீர் தொட்டி உடைந்து உள்ளே விழுந்து சத்தம் போட்டது. மாட்டின் சத்தம் கேட்டு ஓடி…

Read more

மிட்டாய் கொடுத்து ஏமாற்றிய முதியவர்…. பள்ளி மாணவிகளுக்கு டார்ச்சர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள விளாச்சேரியில் அழகு சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர்…

Read more

ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி…. நிதி நிறுவன இயக்குனர் கைது…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு நியோ-மேக்ஸ் என்ற நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனங்கள் கூடுதல் வட்டி தருவதாகவும், அசல் தொகையை குறிப்பிட்ட ஆண்டில் இரட்டிப்பு தொகையாக வழங்குவதாகவும் விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமானோர்…

Read more

நண்பர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய நபர்…. மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பீ.பி குளம் வைகை மூவேந்தர் நகரில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால்ராஜ் என்ற நண்பர் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் முல்லை நகரில் இருக்கும் மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது ரஞ்சித்…

Read more

மொபட் மீது மோதிய தண்ணீர் லாரி…. தாய் கண்முன்னே சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து….!!

மதுரை மாவட்டத்திலுள்ள மங்களக்குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 9 வயதுடைய அஜிதா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஜிதாவுடன் அவரது தாய் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மூன்றுமாவடி பகுதியில்…

Read more

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இன்ஜினியரிங் மாணவர் இறப்பு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றுள்ளது. அப்போது மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற போட்டியை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 4500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.…

Read more

தீபாவளி சீட்டு நடத்திய தம்பதி…. ரூ.1 கோடி மோசடி…. தென்மண்டல ஐ.ஜி.யிடம் அளித்த புகார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் விஸ்வநாதன்- ஜான்சி ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர்கள் 80-க்கும் மேற்பட்டோரிடம் தீபாவளி சீட்டு நடத்தி மாதம் 300 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வாங்கினர். இதனையடுத்து சீட்டு 11…

Read more

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. முன்னாள் ராணுவ வீரர் கைது…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது கார்த்திகேயன் மதுரை விமான நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கார்த்திகேயன் 9-ஆம் வகுப்பு படிக்கும்…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாவினிபட்டியில் மதிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஹரி பிரசாத் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டுக்கு கீழே…

Read more

தபால் அட்டையில் திருவிளையாடல் ஓவியங்கள்…. அசத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் தங்கராஜூ பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தங்கராஜூ பாண்டியன் திருவிளையாடல் ஓவியங்களை தபால் அட்டையில் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி மீது ஏறி நின்ற பேருந்து…. காயமடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பாரம் ஏற்றி சென்ற லாரி நேற்று முன்தினம் மதுரை விமான நிலையம் அருகே இருக்கும் சின்ன உடைப்பு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி நோக்கி சென்ற தனியார்…

Read more

பிறந்தநாள் கொண்டாட ஹோட்டலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் முகமதுஷாபுரம் நான்காவது தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து பால்பாண்டி என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் பால்பாண்டி மதுரையில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முத்து…

Read more

1 1/2 வயது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து…. தற்கொலைக்கு முயன்ற தந்தை…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிகோவில்பட்டி கிராமத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

வறுமையில் வாடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி…. எடை இயந்திரத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்துபட்டி அருகே பாண்டியன் நகரில் மாற்றுதிறனாளியான பால்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அன்னலட்சுமி, முத்து பெருமாயி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் அன்னலட்சுமி நர்சிங் படித்து…

Read more

கலெக்டரின் திடீர் ஆய்வு…. சான்றிதழ் கேட்டதால் சிக்கிய டாக்டர்…. அதிரடி நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வளையங்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்துள்ளார். அப்போது ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஒரு தனியார் கிளினிக்கிற்கு சென்று திடீரென…

Read more

பழமையான நடுகல் சிற்பம் கண்டெடுப்பு…. தொல்லியல் ஆய்வாளர்களின் தகவல்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள முதலைக்குளத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் மற்றும் சோலை பாலு ஆகியோர் 3 அடி அகலமும், 5 அடி உயரமும் உடைய நடுக்கலை கண்டெடுத்தனர். அந்த நடுக்கல்லில் வீரன் குதிரையின் மீது அமர்ந்து சவாரி செய்வது போல…

Read more

பேப்பரை பிரித்து பார்த்த மூதாட்டி…. நூதன முறையில் ஏமாற்றிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை விநாயகா நகர் இளங்கோ குறுக்கு தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். கடந்த 1-ஆம் தேதி பத்மாவதி கூடல் மலையில் இருக்கும் மாயாண்டி சுவாமிகள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடா ? ஆய்வு செய்ய உத்தரவு!!

மதுரை கீரனூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா ? என ஆட்சியர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்த பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கை…

Read more

கியாஸ் நிரப்பிய வியாபாரி…. பெட்ரோல் பங்கில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு….!!

மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ்(41) என்ற மகன் இருக்கிறார். மீன் வியாபாரியான செல்வராஜ் வியாபாரம் செய்வதற்காக நேற்று அதிகாலை காரில் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பசுமலை மெயின் ரோட்டில்…

Read more

மொத்தமாக பெயர்ந்து விழுந்த மாடிப்படி…. பெண் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெருவில் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு கட்டப்பட்டது. நேற்று அந்த படிக்கட்டுக்கு அருகே…

Read more

சாதி சான்றிதழ் கோரிய பெண்ணை அலைகழித்ததால் ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. மதுரை ஹைகோர்ட் அதிரடி…!!

மதுரை ஹைகோர்ட்டில் கரூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் கரூர் மாவட்டத்தில் பள்ளி படிப்பை முடித்தேன். எனக்கு காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்க…

Read more

பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…. பெண் நில அளவையாளர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் கிழக்கு தெருவில் செந்தில்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐந்தாவது வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் செந்தில் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 50 சென்ட் நிலத்திற்கும், பாகப்பிரிவினை பங்கில் கிடைத்த 20 சென்ட் நிலத்திற்கும் பட்டா…

Read more

“புதையல்” தங்க காசு கிடைத்ததாக கூறிய நபர்…. நண்பர்களிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பேட்டை பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கண்ணன் தனக்கு புதையல் மூலமாக 296 தங்க காசுகள் கிடைத்ததாக தெரிவித்தார். அவரிடம் இருந்த…

Read more

திடீரென வெடித்த டயர்…. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் இருந்து தார் கலவை ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை அருண்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டூர் மேம்பாலத்தில் சென்றபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால்…

Read more

காதலித்து ஏமாற்றிய இன்ஜினியரிங் மாணவர்…. மாணவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் வாசு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் வாசு ராஜாவும் சாணார்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவியும் காதலித்து வந்தனர். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

Read more

திடீரென வந்த வலிப்பு…. குத்துவிளக்கின் மீது விழுந்து பெண் உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் சத்தியமூர்த்தி ஆறாவது தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா(42) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வலிப்பு நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஹேமலதாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

கலைஞர் சிலை முன்பு தீக்குளிப்பேன்… பரபரப்பு போஸ்டர்…!!!

மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அருகே திமுக பிரமுகரின் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழக ஆளுநர் ஆரியன் ரவியை மாற்றவில்லை என்றால் மதுரை சிம்மக்கல் கலைஞர் சிலை முன்பு ஜூன் 28ஆம் தேதி தீக்குளிப்பேன்…

Read more

மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

மதுரையில் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக இ சேவை…

Read more

கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி….. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மூர்த்தி….!!!!!

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி நந்தினி என்பவருக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் B.Com  பாடப்பிரிவில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையதள கோளாறு…

Read more

காதலை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் எம்.எ பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக ராகுல் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த…

Read more

சுடுகாட்டிற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்து சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பால்சாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பால்சாமி…

Read more

Other Story