OMG: 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய LED light… வெற்றிகரமாக நடந்த ஆப்ரேஷன்… மருத்துவர்களுக்கு பாராட்டு..!!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 8 மாத குழந்தைக்கு இருமல், மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28-ஆம் தேதி அனுமதிதுள்ளனர். இதில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று…

Read more

திருமண உறவில்.. முதல்ல ஒருவரை ஒருவர் நம்பனும்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனுக்கு எதிரான மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, கட\ந்த 2003 ஆம் ஆண்டு எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆனது. எங்கள் இருவருக்கும் இரண்டு பெண்…

Read more

“15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயசு வாலிபர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு.!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (27). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலில் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

2 மணி நேரம் தான் பெஞ்சது…. அதுக்கே வீட்டுக்குள்ள வந்துட்டு… அவதிப்படும் மக்கள்…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.…

Read more

ஆசையாக 4 வயசு மகனை நீச்சல் பழக அழைத்து சென்ற தந்தை… நொடிப் பொழுதில் இருவரும் உயிரிழந்த சோகம்… மதுரையில் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மதுரையில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது…

Read more

“லிப்ட் கேட்டு சென்ற தூய்மை பணியாளர்கள்” திடீரென நடந்த பயங்கரம்… கதறும் குடும்பத்தினர்…!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தற்காலிக தூய்மை பணியாளராக நாகரத்தினம், ஈஸ்வரி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மதியம் 3.45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்காக புறப்பட்டனர். இதில் திருமங்கலம் தேவர் சிலை அருகே விமான…

Read more

Breaking: அக். 27 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இதன் காரணமாக ஏற்கனவே அந்த மாவட்டத்திற்கு 2 மாதங்கள் வரை 144 தடை உத்தரவு…

Read more

“3 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… 38 வயதில் ஆசையாக திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி…‌ மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

மதுரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 38 வயது திருப்பதி என்ற நபர், தாமதமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியால் ஏமாற்றப்பட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.…

Read more

“பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டி”… நடக்க முடியாமல் மயங்கி விழுந்த நபர்… ஓடோடி சென்று உதவிய ரெட் கிராஸ் அமைப்பினர்…!!!

மதுரை நகரின் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் மயங்கி கிடந்த சுமார் 45 வயது மதிக்கதக்க நபர், இருவரின் துணையால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டியுடன் நடக்க…

Read more

அரசு தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள்…? உங்களுக்காவே வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.…

Read more

உஷார்…! வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ் 2 மாணவி மரணம்…. காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க….!!!

மதுரையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது மாணவி ஆனந்தி, இரத்த சோகை பிரச்சனையால் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இவர் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின்போது வகுப்பறையில் மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு…

Read more

மொத்த பிளானுமே திமுகாவோடது தான்… அவங்க கிட்ட பணம் வாங்கி தான் விசிக மாநாட்டை திருமா நடத்தினார்… திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!

மதுரை பழங்காநத்தத்தில் திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தை அ.தி.மு.க பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

Read more

நண்பரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலசரக்கு கடை உரிமையாளர்… மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள  ஒத்தக்கடை பகுதியில் வசிப்பவர் மணிமுத்து (50). இவர் ஒரு கட்டிட பொறியாளர். இவருக்கு திவாகர்(39) என்ற நண்பர் உள்ளார். திவாகர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை…

Read more

இனிமேல் பேருந்து நிலையத்தில்… ” இலவசம்”… மகிழ்ச்சியில் மாட்டுத்தாவணி பயணிகள்…!!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார். முன்பாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தனர், இதையடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.…

Read more

“ரஜினிகாந்த் எங்களின் குலசாமி, எங்களின் கடவுள்”…. ரஜினிகாந்துக்கு கோவில் அமைத்த ரசிகர் …!!!

மதுரையில் தங்களது வீட்டை ரஜினிகாந்த் கோவிலாக மாற்றி, அவரது படப்பிக்சர்களை கொண்டு கொலு அமைத்து வழிபட்டு வருகிறார் ஒரு ரசிகர். தனது குல தெய்வமாக ரஜினிகாந்தை கருதி, அவரது நீண்ட ஆயுளை வேண்டி வருகிறார். “ரஜினிகாந்த் எங்களின் குலசாமி, எங்களின் கடவுள்”…

Read more

தகாத உறவு… வீட்டை விட்டு ஓடிய மனைவி.. கோபத்தில் கள்ளக்காதலனின் 6 வயது மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்..!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கள்ளகாதல் தொடர்பான பிரச்சினையால் 6 வயது சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேடகம் காலனியைச் சேர்ந்த அய்யனார் (45) என்பவரின் மனைவி உமா, அப்பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருடன் பழக்கமாக இருந்த…

Read more

“கூல் லிப் விற்பனை” பாயுமா குண்டாஸ்… ஐகோர்ட் நீதிபதியின் அதிரடி கேள்வி…!!

ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதியாக பரத சக்கரவர்த்தி உள்ளார். இவர் முன்ஜாமின் மற்றும் ஜாமின் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதோடு குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கூல் லிப் தயாரிப்பு…

Read more

ரொம்ப அவமானமா இருக்கு..! ஊருக்குள்ள தலை காட்ட முடியல… “என் சாவுக்கு அவர் தான் காரணம்”…வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பைகாரா பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வெளியூர் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராஜா என்பவர் பிரகாஷ் மீது அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

அடக்கடவுளே…! “விளையாட்டு விபரீதமானது”… “அதை விழுங்கிட்டு மூச்சு விட முடியாமல் துடித்த குழந்தை”..‌. அதிர்ச்சியில் பெற்றோர்..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹசீனாபானு என்பவரின் இரண்டரை வயது குழந்தை ஆலியா, விளையாட்டின் போது 2 ரூபாய் அமிர்தாஞ்சன் தைலம் டப்பாவை விழுங்க முயன்றது. ஹசீனாபானு வேலைக்கு சென்றதால், தனது தாய் மெகரசிபானுவிடம் குழந்தையை விட்டுவிட்டு…

Read more

“விஷம் கொடுத்தும் சாகல”… 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்… மனைவியின் தகாத உறவால் நடந்த பயங்கரம்..!!

மதுரையில் குடும்ப தகராறால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை, தனது இரண்டு மகள்களை கொலை செய்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் ஏற்பட்டது. அவருடைய மனைவி ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களாக தனது கணவரான சேதுபதியுடன் கடும் தகராறு கொண்டிருந்தார். இவரது மனைவியின் தவறான…

Read more

“எங்க அம்மா ஞாபகமா அது ஒன்னு தான் இருக்கு”.. தயவு செஞ்சு குடுத்திருங்க… உங்கள தீபாவளி பண்டிகையை கொண்டாட வைக்கிறேன்…!!

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது இரண்டு சக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது. இந்த இரண்டு சக்கர வாகனத்தை பல இடங்களில் தேடிய கார்த்திகேயன் கண்டுபிடிக்க முடியாததால் போஸ்டர் ஒன்றை அடித்துள்ளார். அந்த போஸ்டரில் காணாமல் போன…

Read more

“என்னோட 3 எலும்புகள் உடைஞ்சிட்டு”… ஆனா அதே வீரியத்துடன் மீண்டும் வருவேன்… சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி…!!

மதுரை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை பெற்ற சவுக்கு சங்கர், தமிழக அரசின் நடவடிக்கைகள் மீது கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பேச்சில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனங்களை முன்வைத்து, திமுக அரசை எதிர்க்கும் எந்தவொரு…

Read more

“மகனைப் பயிற்சிக்கு அனுப்பிய பெண்”… ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு… குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் அட்டூழியம்…!!!

மதுரை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண், தனது மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளிக்க விண்ணப்பித்ததில் இருந்து கொடுமை சமாளிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர் தனது இளைய மகனை இலவசமாக குத்துச்சண்டை கற்றுக்கொள்வதற்காக பயிற்சியாளர்களிடம் அனுப்பியுள்ளார். ஆனால், அந்த…

Read more

திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணி…. 100-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம்… மருத்துவமனையில் அனுமதி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்திற்கு அடுத்த கள்ளிக்குடி தாலுகாவான வில்லூரில் கடந்த 12 ஆம் தேதி மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் திமுக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் சில்வர்…

Read more

மாடுகளைப் பிடிக்கணும்…. வாகனத்தோடு வந்த அதிகாரிகள்… சாலையில் படுத்து போராடிய மாற்றுத்திறனாளி முதியவரால் பரபரப்பு….!!

மதுரையின் சாலைகளில் எண்ணற்ற மாடுகள் மக்களுக்கு இடையூறு தரும் வகையில் சுற்றி வருகின்றன. மேலும் இந்த மாடுகளால் சாலைகளில் விபத்தும் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் சாலையில் சுற்றி திரிகின்ற மாடுகளை பிடிக்க…

Read more

தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக…

Read more

மதுரை புத்தகத் திருவிழா… நடிகர் ராமர் கலந்து கொள்வாரா, இல்லையா…?

விஜய் டிவியில் பிரபலமான காமெடி நடிகர் ராமர், மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வாரா இல்லையா என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலில், ராமர் புத்தகத் திருவிழாவில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் சில இடங்களில் அவரது…

Read more

விடுதியில் தீ விபத்து… பரிதாபமாக 2 பெண்கள் உயிரிழப்பு…! கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கட்றாபாளையம் பகுதியில் தனியார் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் இன்று காலை குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து…

Read more

விடுதியில் திடீர் தீ விபத்து.. உரிமையாளரின் அலட்சியத்தால் 2 பெண்கள் பலி.. போலீஸ் அதிரடி..!!

மதுரையில் விசாகா என்ற பெண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த சரண்யா மற்றும் பரிமளா என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3…

Read more

Breaking: பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து… 2 பெண்கள் உடற்கருகி பலி… 3 பேர் படுகாயம்…!!

மதுரை கட்ரா பாளையம் பகுதியில் விசாக பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி இருந்த நிலையில் திடீரென அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி பரிமளா மற்றும் சரண்யா ஆகிய இரு…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த கணவன்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு என்ற பகுதியில் பொன்வேந்தன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கால் டாக்ஸி டிரைவர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முத்து பிரியா (30) என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

பிரபல ரவுடி.. 20 கொலை,கொள்ளை வழக்குகள்.. திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை.! இதுதான் காரணம்..!!!

மதுரை மாவட்டம் பழங்காந்தம் என்னும் பகுதியில் பிள்ளையார் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

காலையில் உற்சாகமாக வாக்கிங் சென்ற தந்தை- மகள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பரிதாபமாக போன உயிர்கள்….!!

மதுரை திருமங்கலம் முகமது ஷா புறத்தில் வசித்து வருபவர் தான் துளசி நாதன். தொலைபேசி கோபுர பராமரிப்பு பணி செய்து வரும் இவருக்கு, விஜயலட்சுமி என்ற மனைவியும் சஷ்டிகா(6) என்ற மகளும் உள்ளனர். இவர் இன்று காலை தனது மகளுடன் திருமங்கலம்…

Read more

#மதுரை#: புத்தகத் திருவிழாவில் ஒலித்த பக்தி பாடல்…. ஆவேசமாக சாமியாடிய பள்ளி மாணவிகள்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நேற்று புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறும். இந்த புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள் மற்றும்…

Read more

“குங்கும டப்பாவை விழுங்கிய குழந்தை” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் நடந்த சோகம்…!!

மதுரையில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 1 வயதில் தரன் தேவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினருடன் சிவகங்கைக்கு சென்றுள்ளார். அங்கு குங்கும டப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்த…

Read more

ஆவின் விவகாரம் : தப்பு – னு சொன்னால் சஸ்பெண்ட் பண்ணுவீங்களா…? EPS கண்டனம்…!!

ஆவின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது x தள பக்கத்தில் தெரிவித்ததாவது, மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த நிர்வாக சீர்கேட்டையும் முறைகேடுகளையும் வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியரையே  தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது…

Read more

முதல் முறை ஜெயில்…. “தனி சிறை கொடுங்கலாம்” மதுரை நீதிமன்ற கிளை கருத்து…!!

முதல் முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டு சிறை செல்வோருக்கு தனிச் சிறை அமைக்க வேண்டும் என்ற கருத்தை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்டுள்ளது. சிறிய குற்றங்களுக்காக சிறை செல்லும் இளைஞர்கள், பெரிய குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு பெரிய குற்றவாளிகளாக மாறுவதை…

Read more

மனைவிக்கு மிரட்டல்… தீ குளிப்பது போன்று நடித்த திரை துறை ஊழியர்…. பரிதாபமாக போன உயிர்…!!!

மதுரை மாவட்டம் அரிசிக்காரத் தெருவில் நீலமேகம்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடும்போது பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களின் கூட்டம், டிக்கெட், வசூல் விவரம் குறித்து தகவலை கேட்டுறியும் ஊழியராக…

Read more

இந்த ஹோட்டலில் சாப்பிட்டால் “தி கோட்” படத்தின் 2 டிக்கெட்டுகள் இலவசம்…. ஆனால்…? கண்டிஷனோடு ஆஃபர் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் லைலா, சினேகா, மீனாட்சி சவுத்திரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் அமீர் ஆகிய…

Read more

  • August 31, 2024
அதிசய சிறுவன் : “எந்த தேதி…. எந்த மாசம் , வருஷம் கேட்டாலும் சொல்லுவேன்” வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது அதிசய ஞாபக சக்தியை வெளிப்படுத்துகிறான். எந்த ஆங்கில காலண்டரில் எந்த தேதியை சொன்னாலும், அந்த தேதி எந்த கிழமைக்கு வருகிறது என்பதை துல்லியமாக…

Read more

Breaking: எம்எல்ஏ தளபதி வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்….!!!

மதுரை மூலக்கரை பகுதியில் உள்ள வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த தளபதி. இவருடைய வீட்டின் முன்பாக நேற்று திமுக கட்சியின் நிர்வாகி கணேசன் என்பவர் திடீரென கோஷமிட்டபடியே தீ குளித்தார். இவர் 90% காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

  • August 28, 2024
2024 நல்லாசிரியர் விருது…. தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள்…!!

தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் மற்றும் வேலூர் ராஜகுப்பம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் கோபிநாத் ஆகியோர் 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது,…

Read more

“இந்து சான்றிதழ்”…. நடிகை நமீதாவின் புகாருக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நமீதா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜயகாந்த் உடன் “எங்கள் அண்ணன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சரத்குமார்,…

Read more

  • August 27, 2024
சாமியார் வேஷம் போட்டாலே நம்பிடுவீங்களா…? விபூதி கொடுத்த பிரபல YOUTUBER…. வைரலாகும் வீடியோ…!!

யூடியூபில் காமெடிக்கு பெயர் போன சேனல்களில் ஒன்று ஆட்டோக்காரன் சேனல். இதில் நடித்து வீடியோ வெளியிடும் மதுரையைச் சேர்ந்த இருவரும் குறைந்த காலத்திலேயே தங்களது திறமை மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டவர்கள். சமீபத்தில் இவர்கள் சாமியார் கான்செப்ட் ஒன்றில் வீடியோ ஒன்று …

Read more

“50 நாட்கள்”…. போலீஸ் போட்ட பக்கா ஸ்கெட்ச்…. கூண்டோடு சிக்கிய ரவுடிகள்… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 126 பேர் கைது…!!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பயிற்சி காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி தென்மண்டல ஐஜி பிரேம்…

Read more

என் மகனே விட்டுட்டு போயிட்டான்.. நான் மட்டும் ஏன் உசுரோட இருக்கணும்…. துக்கம் தாங்காத தாய்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், ராஜாத்தி (65) என்ற தம்பதியினர். இவர்களுடைய மகன் பாலாஜி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் அவருடைய தாய் ராஜாத்தி மிகவும் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கனவுகளுடன் தொடங்கிய மண வாழ்க்கை.! திருமணம் ஆகி 6 மாதங்களில் வெளிநாட்டு வாழ்க்கை..! – சோகத்தில் வாடும் குடும்பம்..!

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 23 வயதான கீர்த்தனா என்பவர், தனது கணவர் சுரேஷ்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தனாவுக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு…

Read more

கள்ள சாராயத்தால் இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் அரசுக்கு இதை செய்வதற்கு மனசு இல்லையா… கேள்வி எழுப்பிய நீதிபதிகள்…!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாடவூர் இலங்கை அகதி முகாமின் தலைவரால் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எனது 11 வயது மகள் சரண்யா 6-ம் வகுப்பு படித்து வந்தார். 2014 மே 12 அன்று அவரது வீட்டின் சுவர்…

Read more

இதாங்க காரணம்..! மகன் படித்த பள்ளிக்கு காசு வாங்காமல் வேலை செய்து கொடுத்த மனிதர்..!

மதுரை மாவட்டத்தில் அழகு முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட பணியாளராக இருக்கிறார். இந்நிலையில் இவரது மகன் படித்து முடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் ஆகிய 2 பேரும் பள்ளியின் கட்டட மராமத்து வேலையை…

Read more

  • August 17, 2024
கொதிக்க கொதிக்க கூழ்… அண்டா- க்குள் விழுந்த நபர்…. பதபதைக்கும் வீடியோ…!!

மதுரை அருகே நடைபெற்ற ஆடி வெள்ளி விழாவின்போது ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஆடி வெள்ளி விழாவில் கூழ் காய்ச்சி கொண்டிருக்கும் போது, அந்த பெரிய சமையல் பாத்திரத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முத்துக்குமார்…

Read more

Other Story