இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டில் கேமராவை வைத்து இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர்…
Category: தென்காசி
சிறுவர்கள் மீது தீண்டாமை…! குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை … ஐஜி அதிரடி உத்தரவு ..!!
பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களுக்கு…
பேர குழந்தையை பார்க்க சென்ற விவசாயி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே…
30 டன் சிமெண்டு ஏற்றி வந்த லாரி…. கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்….!!
பாவூர்சத்திரம் அருகே சிமெண்டு ஏற்றி வந்த லாரி, கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அருகே உள்ள சங்கர்…
தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை…
இது எப்படி நடந்திருக்கும்… எரிந்து சாம்பலான பொருட்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!
குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர்…
“அதை நான் பார்க்கணும்” தொடரும் இளம் பெண்ணின் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!
தந்தையை தாக்கிய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் குடிநீர் தொட்டியின் மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்…
அப்பாவை தாக்கிய காவல்துறையினர்… செல்போன் டவர் மீது இளம்பெண் ஆர்ப்பாட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!
தந்தையை தாக்கிய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.…
சில்லென்று வீசிய காற்று… சற்று தணிந்த வெப்பம்… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!
தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று…
உறவினர் வீட்டுக்கு போன தேங்காய் வியாபாரி…! நோட்டமிட்டு புகுந்த கொள்ளையர்கள்… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!
பாவூர்சத்திரத்தில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 50 சவரன் நகையும் 1 லட்சம் ரூபாய் பணமும் திட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
“விஷம் குடிச்சுட்டேனு” சொன்ன ராணுவ வீரர்… பதறிப்போன மனைவி… விடுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!!
தனியார் விடுதியில் தங்கி ராணுவ வீரர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்கரன்கோயிலில் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை…