அம்புட்டு பாம்பும் உயிரோடு இருக்கு… “விதவிதமா அரியவகை பாம்புகளை கடத்தி வந்த கும்பல்”… மொத்தம் 16… ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி..?

பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்திலிருந்து வரும் விமானத்தில் ரகசியமாக சில அரிய வகை விலங்குகளை கடத்தி வருவதாக தகவல்…

Read more

சென்னை ஏர்போர்ட்டில் இலவச WIFI வசதி தொடக்கம்… இனி பயணிகளுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது… சூப்பர் நியூஸ்..!!!

சென்னை விமான நிலையத்திற்கு உள் மற்றும் வெளி நாடுகளில்  இருந்து ஏராளமான பயணிகள் அனுதினமும் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆர்ச் குளோபல் நிறுவனம் மற்றும் பி எஸ் என்…

Read more

“எங்க பொண்ணு வருவாய் கோட்டாட்சியர்”… வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெண்ணின் குடும்பம்… ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை… பெரும் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

“ஒரு நண்பரே தன்னுடைய நண்பரை பாலியல் பலாத்காரம் செய்தால்”… பள்ளிகளில் போலீசார் இருப்பாங்களா…? இது மாணவர்களால் ஒரு மாணவிக்கு… கல்யாண் பானர்ஜி பரபரப்பு பேச்சு …!!!!

மேற்குவங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஒரு  மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 மாணவர்கள் தன்னுடன் படிக்கும்…

Read more

விஜய் சேதுபதி மகனின் பீனிக்ஸ் திரைப்படம்….. வெளியான டிரைலர்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ‘சிந்துபாத்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நிலையில், தற்போது கதாநாயகனாக “பீனிக்ஸ்” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தினை அறிமுக இயக்குனரான அனல்…

Read more

போடு செம..! அர்ஜுன் தாசின் அடுத்த படம்… அதிரடியாக வெளியான பாம் படத்தின் டைட்டில் டீசர்… செம வைரல்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான விஷால் வெங்கட் தற்போது “பாம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த…

Read more

போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது…. யார் பயன்படுத்தினாலும் அது தவறுதான்…. இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து….!!

சென்னையில் “3 பிஎச்கே” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சித்தார்த் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா…

Read more

அடச்சீ..! நீங்களும் ஒரு ஆசிரியரா…? “பள்ளி மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள்”… இணையத்தில் வைரலாக்கி… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!!

ஜப்பானில் நகோயா நகர் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியர்கள் செய்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில்…

Read more

“யாருமே காரணம் இல்ல”…? ஆனாலும் ஏன் இந்த முடிவு.. பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டபடியே உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்… பெரும் அதிர்ச்சி..!

இமாச்சலப் பிரதேசம் சோலன் மாவட்டத்திலுள்ள ஹோல்கி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் பேஸ்புக்கில்  நேரலை வீடியோ மூலம் பேசினார். அதில்   “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்…இதற்கு யாரும் காரணம் கிடையாது…” என்று…

Read more

“கச்சேரியில் டான்ஸ் ஆடுற பெண்ணுடன் காதல் திருமணம்”… 3 வருஷங்களாக தீராத பகை… காத்திருந்து தீர்த்து கட்டிய குடும்பம்… பகீர்.‌!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் அமித் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கச்சேரியில் நடனமாடி வந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்குப் பின் அமித் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

அடேங்கப்பா..! பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா..? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுதினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக முடி காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். அதோடு தான் வேண்டிய காரணம் நிறைவேறிவிட்டால்…

Read more

ஷாக் நியூஸ்…!தமிழகத்தில் இந்த பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதி பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கே உள் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிந்து மலையின் அழகை ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் பகுதிக்கு செல்ல வனத்துறையினர்…

Read more

உலகத்தின் 3வது பெரிய பணக்காரரின் திருமண பத்திரிக்கை….. இணையத்தில் வைரல்…. கேலி செய்யும் நெட்டிசன்கள்….ஏன் தெரியுமா…!!

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்  திருமணம் வரும் 27 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது உலகின் 3 வது பெரிய பணக்காரரான இவருக்கு ரூ. 18 ஆயிரம்…

Read more

படு பயங்கரம்..! வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்… 29 மாணவர்கள் துடிதுடிக்கு பலி… கதறும் பெற்றோர்..!!

ஆப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகரான பாங்கி பகுதியில் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் தற்போது நடப்பாண்டிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில்…

Read more

அடேங்கப்பா..! “8.5 லட்சம் வங்கி கணக்குகள்”… அம்புட்டுமே மோசடியா…? அதிர வைக்கும் உண்மை… உஷார்.!

இன்றைய காலகட்டங்களில் பல இடங்களில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் போலியான வங்கி கணக்குகளை தொடங்கி சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சிபிஏ அதிகாரிகள் ராஜஸ்தான், டெல்லி, உத்திரபிரதேசம்,…

Read more

“13 வயது சிறுமியின் வயிற்றுக் குடலில் சேஃப்டி பின்”… 3 முறை முயற்சித்து முடியல… போராடி எடுத்த அரசு மருத்துவர்கள்…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின்  13 வயது மகள் கடந்த மாதம் ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென விழுங்கி விட்டார். அதன் பிறகு அவருக்கு தீராத வயிற்று…

Read more

“சாலையில் கூட்டமாக நடந்து சென்ற யானைகள்”… குட்டி யானைக்கு சேட்டையை பார்த்தீங்களா… தள்ளுவண்டியில் இருந்து வெள்ளரிக்காயை எடுத்து… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்றில் குட்டி யானை ஒன்று செய்த செயல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. அதாவது ஒரு அகன்ற சாலையில் யானைகள்…

Read more

மீண்டும் அதிகரிக்கும் போதை காளான் விற்பனை..! இணையத்தில் வெளியான வீடியோ… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிந்து மலையின் அழகை ரசித்து செல்கின்றனர். கொடைக்கானலின் மலைப் பகுதிகளில் போதை காளான் விற்பனை என்பது…

Read more

தீவிர வாகன சோதனை…! கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சுற்றிய நபர்கள்… நடந்தது என்ன..?

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளிடம் வாகன சோதனை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி பல்லாக்கு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

“தன் அப்பாவை நம்பி 9 வயது சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்ற மகள்”… சொந்த பேத்தியை சீரழித்த தாத்தா… சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 51 வயது ஆகும் நிலையில் இவருடைய மகளுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளியின் மகள் தனது 9 வயது…

Read more

“இளமையான தோற்றத்திற்கு பக்திதான் காரணம்”… டிஜிட்டலை நம்பினால் இப்படித்தான்…… சுந்தர் பிச்சையுடன் பயின்ற துறவி பரபரப்பு பேச்சு..!!!

லண்டனில் 2025 இந்தியா குளோபல் ஃபார்ம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்கான் துறவி கௌரங்கதாஸ் உரையாடிய போது தனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை கூறினார். சமூக சீர்திருத்தவாதியான இவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் ஐஐடி…

Read more

“2 வருஷ காதல்”… ரீல்ஸ் வீடியோக்கள் மீது அளவு கடந்த மோகம்… கண்டித்த காதலன்… அடிக்கடி வெடித்த சண்டை… கடைசியில்… ஐயோ இப்படியா ஆகணும்…!!!

கர்நாடக மாநிலம் ஒசஹள்ளி பகுதியில் சைதன்யா என்ற பெண் தனது தாய் சவுபாக்கியாவுடன் வசித்து வருகிறார். சவுபாக்யா அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் சைதன்யா அருகில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். அழகு கலை நிபுணராக இருக்கும்…

Read more

“செல்ஃபி மோகம்”… 13-வது மாடிக்கு சென்ற இளம்பெண்.. நொடி பொழுதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சூடசந்திரா பகுதியில் நந்தினி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு…

Read more

“ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்ற பிரெஞ்சு இளம்பெண்”… சுற்றிக் காட்டுவதாக கூறி அழைத்து சென்று சீரழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலத்தில்  உதய்ப்பூர் பகுதி ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது. இப்பகுதிக்கு பிரெஞ்சு பெண் ஒருவர் விளம்பர படப்பிடிப்பிற்காக தனது தோழிகளுடன் வந்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வந்த இவர் ஒரு வருட விசாவில் தங்கியுள்ளார். அவரது விளம்பர…

Read more

“பட்ட பகலில் அதுவும் நடு ரோட்டில்”..? துணிச்சலாக வந்து வாலிபர்கள் செய்த விஷயம்… பரிதவித்துப் போன மூதாட்டி… வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள தானா பகுதியில் செக்டர் 53 ல் 60 வயதான ராஜ்குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் காய்கறி சந்தைக்கு சென்று விட்டு இ ரிஷாவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது ரிஷாவில் இருந்து…

Read more

“வயதான பாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… சொந்த பேரனை சீரழித்துக் கொன்ற கொடூரம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில்…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

ச்ச..!! என்னா.. மனுஷன்… செய்யாத கொலைக்கு‌ 9 வருஷம் ஜெயில்… நிரபராதி என்று தெரிந்த பின் ரூ.60 லட்சம் சன்மானத்தை அறிவித்த தொழிலதிபர்… அவரை மட்டும் சும்மா விடக்கூடாது… வினோத சம்பவம்..!!!

சீனாவில் சென் ஷிஜியாங் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கிராம அரசாங்கத்தின் பணக்காப்பாளரின் மனைவியை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 1998 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். “நான் அந்த கொலையை செய்யவில்லை. குற்றத்தை…

Read more

“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சீதா தேவியின் பெயரா”..? சுரேஷ் கோபி, அனுபாமா பரமேஸ்வரன் படத்தால் டென்ஷனான சென்சார் அமைப்பு… நடந்தது என்ன.?

மலையாள சினிமாவில் பிரபல இயக்குனரான பிரவீன் நாராயணின் இயக்கத்தில் “ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா” என்ற திரைப்படம் வெளியாகயுள்ளது. இதில் மத்திய அமைச்சர் மற்றும் பிரபல நடிகரான சுரேஷ்கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் வெளியாவதற்கு…

Read more

“17 வருஷத்துக்கு முன்பு இறந்த கணவன்”.. 2 மகன்களை கஷ்டப்பட்டு வளர்த்த தாய்… மூத்த மகனே தாயை துடிக்க துடிக்க கொன்று… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள குப்தா காலனி பகுதியில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஊர்மிளா கட்டியார் (35) என்ற பெண் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். ஊர்மிளாவின் கணவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த…

Read more

எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே..! “போலீஸ்காரராக மோசடி செய்தவருக்கு இப்ப உருளைக்கிழங்கு உரிக்கும் தொழில்”… இதெல்லாம் தேவையா..? வீடியோ வைரல்.!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இணையத்தில் வைரலான ஒரு நபர் தற்போது அன்றாட வாழ்க்கையில் உருளைக்கிழங்கை உரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது மிதிலேஷ் குமார்…

Read more

ச்ச்சீ..! பார்த்தாலே வாமிட் வருது..! ரயில் கழிவறையில் டீ பாத்திரங்களை போட்டு… நீங்க குடிக்கிறதா இருந்தா இப்படி பண்ணுவீங்களா… அதிர்ச்சி வீடியோ..!!

இந்திய ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால், தொற்றுநோய்களைத் தூண்டும் சுகாதாரக்கேடுகள் இன்னும் பெரும்பாலான ரயில்களில் காணப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகியுள்ள ஒரு வீடியோ, ரயில்களில் உணவுப்பொருட்கள் எவ்வளவு அசுத்தமாக தயாரிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு டீ…

Read more

என்னாது..! டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கா…? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்.. ஆச்சரிய தகவல்..!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான ஆச்சரியமூட்டும் செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் விஞ்ஞானிகள் தற்போது கொசுவுக்கு உள்ள தன்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஏடிஸ் எகிப்டி என்ற கொசு டெங்கு நோயை ஏற்படுத்தும் என்பது நம்…

Read more

தேனிலவில் கணவனை கொலை செய்த மனைவி…. துப்பறியும் ஏஜென்சிகள் மூலம் பெண்களின் விவரங்களை கண்டுபிடிக்கும் சூழல்….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேனிலவிற்காக சென்ற இடத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் போன்ற சம்பவம் ஜார்கண்டிலும், ஆந்திராவிலும் நடந்ததாக கூறப்படுகிறது.…

Read more

“பட்டாகத்தியுடன் தாக்குதல் நடத்தியவர் TVK நிர்வாகியே இல்ல”… 15 நாளா எங்க கட்சியின் துண்டுடன் சுற்றி அவப்பெயரை ஏற்படுத்துகிறார்… தவெக பரபரப்பு அறிக்கை..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நகர…

Read more

அடியாத்தி…! “தண்ணீர் தேடி வந்த மலைப்பாம்பு”… 2 குரங்குகளை ஒன்றன்பின் ஒன்றாக உயிரோடு விழுங்கி… பதறிப்போன பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள ஹிண்டன் ஆற்றின் கரையில் கிடோலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் தண்ணீர் தேடி வந்த ஒரு 15…

Read more

“ஏழை தம்பதிகள் தான் டார்கெட்”… பச்சிளம் குழந்தையை விற்பனை செய்து காசு பார்க்கலாம்… ரூ.7 லட்சத்துக்கு பிறந்த குழந்தையை விற்ற கும்பல்… பகீர் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி உள்ளது. அப்பகுதியில் ஒரு கும்பல்  குழந்தை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி செவ்வாய் பேட்டை பகுதியில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஈரோடு பகுதியில்…

Read more

“கர்ப்பமான 16 வயது சிறுமிகள்”… குழந்தை திருமணத்தை மறைக்கப் போலி ஆதார் கார்டு… அரசு உதவித்தொகையை பெற மோசடி.. சிக்கியது எப்படி..?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதேப் போன்று பெட்டமுகிலாளம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த இரு சிறுமிகளும் கர்ப்பமடைந்துள்ள நிலையில்…

Read more

“எங்களை நம்பிதாங்க”.. தங்க நகைகளை புதுசா ஜொலிக்க வைக்கிறோம்… கூட்டமாக வந்து பாலிஷ் போட்ட வாலிபர்கள்… கடைசியில் தெரிந்த அதிர்ச்சி உண்மை… !!!!

தென்காசி மாவட்டம் ஆலப்பட்டி பகுதிக்கு கடந்த 21 ஆம் தேதி வட மாநில இளைஞர்கள் 6 பேர் 2 இரு சக்கர வாகனங்களில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி கிராமத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ராஜபுஷ்பம் என்ற மூதாட்டியிடம் சென்று நகைகளை…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 24 மாணவிகள்”… பள்ளி ஆசிரியர் செய்த அசிங்கம்… பெற்றோரிடம் கதறிய மாணவிகள்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஒரு ஆசிரியர் 24 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகள், அந்த ஆசிரியரின்…

Read more

“பெண்ணிடம் பேசிய வாலிபர்”… தகராறு செய்த சகோதரர்கள்… அடுத்த நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி..!!

தூத்துக்குடியில் மேல சண்முகபுரம் பகுதியில் கார்த்திக் குமார் என்பவர் வண்ணார் 2 வது தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்திருக்கிறார். இதனையறிந்த வண்ணார் 3 வது தெருவில் வசித்து…

Read more

“சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாங்க”.. கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா… காதலிக்காக காலேஜ் படிக்கும் வயசில் மகன் எடுத்த முடிவு… ஒரே பிள்ளையை இழந்து கதறும் தாய்..!!!!

சென்னை பெரியமேடு பகுதியில் கோமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முனீஷ். இவர் சிறு வயதில் இருக்கும் போதே தந்தை இறந்து விட்டதால் கோமதி தனியாக அவரை வளர்த்து வந்தார்.  இந்நிலையில் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில்  பயின்று வந்த…

Read more

“ரூ.3055 செல்போனுக்கு ரூ.38055 கொடுத்த கடைக்காரர்”… முதல்லையே மாத்தி கொடுத்திருக்கலாம்… பெண் தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள மொபைல் கடைக்கு சென்று ஒரு செல்போன் வாங்கினார். அதன் மதிப்பு ரூ 3055. வாங்கிய ஒரு வாரத்திற்குள் செல்போனில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பைக்..! “சாலையோரம் என்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து”… துடி துடித்து பலியான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி…!!! ‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று…

Read more

டெய்லி குடிச்சிட்டு தான் வருவீங்களா..? இரவு நேரத்தில் வெடித்த சண்டை… கோபத்தில் சிவந்த மனைவி… சலூன் கடைக்காரர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் முனீஸ்வரன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு அருகே உள்ள ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான…

Read more

“அவங்களுக்கு இந்து மதம் மட்டும் தான் பெருசு”… மத்தவங்களை எல்லாம்… ராகுல் காந்தி மட்டும் தான் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி… திருமா பரபரப்பு பேச்சு..!!!

தர்மபுரி மாவட்டம் சொன்னம்பட்டி கிராமப்பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணையும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அவர் விசிக கட்சியில் இணையும் நபர்களுக்கு கட்சியின் துண்டை அணிவித்து…

Read more

May Day அறிவித்த விமானி… டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 168 பயணிகள்…!!!!

அசாம் மாநிலம் கவுஹாத்தி பகுதியிலிருந்து இண்டிகோ விமானம் கடந்த வியாழக்கிழமை சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 168 பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் விமானம் பறந்து கொண்டிருந்த நேரத்தில் எரிபொருள் தீர்ந்ததால் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு  May Day அறிவித்த…

Read more

“அண்ணியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட கொழுந்தன்”… அடுத்து நடந்த பயங்கரம்… உயிருக்கு போராடும் சகோதரிகள்… பெரும் அதிர்ச்சி..!!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்திலுள்ள பகுதியில் ஷீனு (25) ரீது (23) என்ற இரு சகோதரிகள் வசித்து வருகிறார்கள். அதில் ஷீனுவின் கணவரின் தம்பி சுனில் என்பவர் ஷீனுவின் தங்கையான ரீதுவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். தனது குடும்பத்தினரிடம் சென்று…

Read more

“விஜயின் பிறந்தநாளில் திமுகவை விமர்சித்து போஸ்டர்”… தவெக நிர்வாகி அதிரடி கைது…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தன்னுடைய 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தவெக கட்சி நிர்வாகிகள் அவரது பிறந்தநாளை  நாளை கொண்டாடும் விதமாக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு…

Read more

Other Story