“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

“இனி ஐடி ஊழியர்கள் 12 முதல் 16 மணி நேரம் வேலை பார்க்கணும்”… புதிய உத்தரவால் வெடித்தது போராட்டம்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், கர்நாடக அரசின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீடம் பார்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும்…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த யானை”.. தூங்கிய நிலையில் பாகன்.. பயத்தில் அலறிய பொதுமக்கள்… கடைசியில் தெரிந்த உண்மை..!!

குமரி மாவட்டத்தில் அருமனை என்ற பகுதியில் யானை மீது பாகன் போதையில் படுத்து தூங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது திற்பரப்பு என்னும் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு யானை இருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்த…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

“ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு தான் இனி வேலை”… பல நிறுவனங்களில் உருவான தட்டுப்பாடு… ஆய்வில் வெளியான முக்கிய தகவல்..!!

Bain & Company புதிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தற்போது அதற்கு மாறாக ஒரு புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2027க்குள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.…

Read more

“ரூ.11.3 லட்சத்துக்கு உள்ளாடைகளா”..? புத்தக வெளியிட்டால் வெடித்த சர்ச்சை… கோபத்தில் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி…!!!

முன்னாள் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி (COO) ஷெரில் சாண்ட்பெர்க், தனது 26 வயது உதவியாளருடன் ஐரோப்பாவில் பயணித்த போது, இருவருக்கும் ரூ. 11.3 லட்சம் மதிப்புள்ள உள்ளாடைகள் வாங்கியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை முன்னாள் பேஸ்புக் ஊழியர்…

Read more

உன் கணவனை பிரிந்து என்னுடன் வந்து விடு”… பெண் வேடமிட்டு முன்னாள் காதலி வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்… மறுத்ததால் உயிரோடு எரித்த கொடூரம்..!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ஒரு பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் போல் வேடமிட்டு தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ரேகா என்பவர்…

Read more

“இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சைவ ரயில்”… ஏன், எதற்காக, யாருக்காக தெரியுமா..?

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் பற்றி எப்போதும் விவாதங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, சைவ மற்றும் அசைவ உணவுகள் ஒரே சமையலறையில் தயாரிக்கப்படுவது சில பயணிகளுக்கு சங்கடமாக இருக்கிறது. இந்நிலையில் டெல்லி – கட்ரா வழியாக…

Read more

“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…

Read more

“ரொம்ப அழகா இருக்குறான்னு திமிரு”… 17 வயது சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று கழுத்தறுத்த காதலன்…. பகீர்….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு 17 வயது சிறுமியை காதலன் அழைத்துச் சென்று வாடகை வீட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை அந்த 17 வயது சிறுமி தன் தோழியுடன் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

“பள்ளியில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்”… உடல் வெந்து அலறிய பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் GSFP தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு பருப்பு மற்றும் குக்னி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முதலில் குக்கரில்…

Read more

Cobra Vs Dog…!! வாடா வா மோதிப் பார்க்கலாம்… பாம்புடன் பயங்கர சண்டை… கடித்துக் கொன்ற நாய்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராட் வீலர் நாய் ஒரு கோப்ரா பாம்பை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில், வீட்டின் தோட்டத்தில் வைத்து ராட் வீலர் நாய் கோப்ராவை வளைத்து கொன்று, அதன்…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

“நாயை துரத்தி சென்ற காட்டு யானை”… வாகனம் வருவதை பார்த்ததுடன் வனப்பகுதிக்கு ரிட்டன்…. பீதியில் மக்கள்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்தது. அதனைக் கண்டு ஒரு நாய் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த யானை அந்த நாயை விரட்டி சென்றது. அப்போது அவ்வழியாக…

Read more

“ஐயோ இப்படி போய் மாட்டிக்கிட்டாரே”..!! உதவாமல் வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நபர்கள்…. மனசாட்சியே இல்லையா…!!

தானே ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் எஸ்கலேட்டரில் தவறான வழியில் நடந்து செல்ல முயற்சிப்பதாக காணப்படுகிறார். ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் மேலே…

Read more

“38 மணி நேரம் ஒரே இடத்தில்”… பறந்து வந்த முட்டை…… முத்தம் கொடுத்த பெண்… ஆனாலும் அசையலையே… வித்தியாசமான சாதனை படைத்த யூடியூபர்… வீடியோ வைரல்..!!

ஆஸ்திரேலிய யூடியூபர் நார்மே என்பவர் 38 மணி நேரம் அசையாமல் நின்று உலக சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த ஆண்டு அதிக நேரம் தூக்கமின்றி இருப்பதற்கான உலக சாதனையை முறியடிக்க முயன்றார். இதற்காக 264 மணி நேரம் விழிக்க முயன்ற நிலையில்…

Read more

“மாமி பல்லு பல்லு”… அப்படியா விலை ரூ. 1500… எச்சரிப்பை பெருமையாக நினைத்த பெண்… சிரிப்பை வரவழைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டங்களில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருசக்கர…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “4-வது மாடியில் துணிகளை காய போட்ட தாய்”…படிக்கட்டின் கம்பி வழியே கீழே விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை…!!

தாம்பரம் அருகே மணிமங்கலம் என்னும் பகுதியில் பாலகுமாரன் -வித்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆருத்ரா என்ற ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில்…

Read more

“பட்டப் பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல்”… அந்தக் கொடூரன் இவன்தான்… ஒருதலை காதலால் அரங்கேறிய சம்பவம்…!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்னும் பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தனது தோழிகளுடன் நேற்று கல்லூரிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

“கட்டிப்பிடித்த மனைவி”… மரக்கட்டையால் கொடூரமாக அடித்த மகள்கள்… வேதனையில் தூக்கில் தொங்கிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்திய பிரதேசத்தின் முரைனா மாவட்டத்தில் சிட்டி கோத்வாலி என்ற பகுதியில் ஹரேந்திர மௌர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எலக்ட்ரிக் மெக்கானிக் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 1…

Read more

“ஹைதராபாத்தில் வரப்போகும் பிரம்மாண்டம்”… அதிகரிக்கும் வேலை வாய்ப்பு… மகிழ்ச்சியில் இந்தியர்கள்… பரிதாபத்தில் பிரிட்டன் ஊழியர்கள்…!!!

பிரிட்டனை சேர்ந்த Lloyds வங்கி குழுமம் 2025 இறுதிக்குள் 4000 தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களை ஹைதராபாத்தில் பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கியின் உலகளாவிய IT பணியாளர்களில் பாதி இந்தியாவிலேயே இருக்கப் போகின்றனர். இந்த திட்டம் வங்கியின் £4 பில்லியன்…

Read more

OMG: உலகிலேயே இந்தியர்கள் தான் குறைந்த நேரம் தூங்குறாங்க… “அதுவும் இவ்வளவு கம்மியா”..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உலக உறக்க தினம் (World Sleep Day 2025) முன்னிட்டு நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி, 59% பேர் தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகின்றனர். அதே சமயம், அவர்களில் பாதி பேர் மட்டும் தான் வார இறுதியில்…

Read more

“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

“ஓடும் ரயிலில் காபி வாங்கிய யூடியூபர்”… பில் கேட்டதால் கோபத்தில் அடித்த மேனேஜர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேசத்தின் வாரணாசி ஜம்மு தவாய் இடையே செல்லும் பெகம்புரா எக்ஸ்பிரஸ் ரயிலில் யூடியூபர் ஒருவரை பாண்ட்ரி மேனேஜர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ரயிலில் பயணித்த யூடியூபர் ஒருவர் 20 ரூபாய் கொடுத்து காபி வாங்கி உள்ளார். அப்போது அதற்கான…

Read more

“25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மகள்”… டிஎன்ஏ மூலம் தெரிந்த உண்மை… அளவில்லா மகிழ்ச்சியில் தந்தை… பின்னணி என்ன…?

கடந்த 1999 ஆம் ஆண்டு கனெட்டிகட்டின் நியூ ஹெவனில் இருந்து கடத்தப்பட்ட ஆண்ட்ரியா மிஷேல் ரெயேஸ் என்ற பெண் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிகோவில் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது ஆண்ட்ரியா என்ற பெண் 23 மாத குழந்தையாக இருக்கும்போது, அவருடைய…

Read more

“கோவிலில் பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்த 21 வயது வாலிபர்”… நொடி பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… தொடரும் அதிர்ச்சி..!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஃபகிர் என்ற காலனியில் பவன் ராஜக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் ஆண்டு BA படித்து வந்துள்ளார். அவர் வாழும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இரவு நேரம் பூஜை நடந்துள்ளது. இந்நிலையில் தினமும் கோவிலுக்கு…

Read more

ஆசையாக வாங்கிய கோபி மஞ்சூரியன்… “இது காலிபிளவர் பிரையா இல்ல எலி ஃபிரையா… இனி பார்த்தாலே அந்த ஞாபகம் தானே வரும்…!!

நவி மும்பையில் பெண்கள் தினத்தன்று அங்குள்ள பர்ப்பிள் பட்டர்பிளை என்ற உணவகத்தில் பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது. அந்த கொண்டாட்டத்தில் அங்கு வருகை புரிந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் மஞ்சுரியன் உணவில் ஒரு எலி…

Read more

இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்….. போலீசாரிடம் லத்தியடி வாங்கிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இறுதிப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.…

Read more

ஆபாச வீடியோவுக்கு அடிமையான 25 வயசு வாலிபர்… பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தான் டார்கெட்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் 25 வயது வாலிபர் ஒருவர் இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தும்கூர் SIT பகுதியில் ஷரத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பெண்கள் விடுதி அமைந்துள்ளது. அப்போது…

Read more

இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? “புதுசு புதுசா யோசிக்கிறாங்களே”…? ரூ. 1.19 கோடியை இழந்த நபர்… பகீர் மோசடி…!!

தானே பகுதியில் வசித்து வரும் 55 வயது நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வதற்காக பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டதன் விளைவாக 1.19 கோடி வரை இழந்தார். அதாவது இந்த நபருக்கு…

Read more

“பெற்ற மகளை 3-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு தந்தை”.. உடல் முழுதும் காயங்களுடன் கால் முறிந்து…. பதற வைக்கும் சம்பவம்..!!!

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் என்னும் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது அப்பகுதியில் 15 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை வீட்டின் 2 வது மாடி…

Read more

மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

“படத்தைப் பார்த்து படையெடுத்து கிளம்பிய மக்கள்”… விடிய விடிய நடந்த சம்பவம்… இப்படி கூடவா பண்ணுவாங்க..?

மத்திய பிரதேசத்தில் புர்கான்பூர் மாவட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் மக்கள் திடீரென புதையலை தேடி கிளம்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான “சாவா” என்ற திரைப்படம்…

Read more

“34 வயதில் 136 கிலோ எடை”… சட்டென 61 கிலோவாக குறைந்த அதிசயம்.. ஆனால்..? கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

சிகாகோ நகரில் 34 வயதாகும் அமி கேன் என்ற பெண் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது எடை 136 கிலோவாக இருப்பதால் உடல் எடையை குறைக்கும் நோக்கில் ஒசெம்பிக் போன்ற மருந்துகளை பயன்படுத்தினார். அதன் மூலம் அவர்…

Read more

“தூக்கில் தொங்கிய கணவன் மனைவி”… கயிற்றில் கட்டியபடி 2 வயது குழந்தை… வீட்டின் சுவரில் காணப்பட்ட எழுத்துகள்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

கொல்கத்தா நகரின் காஸ்பா பகுதியில் நடந்த சோகமான சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஸ்பா பகுதியில் சோம்நாத் ராய் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் மூவரும் தங்களுடைய வீட்டில்…

Read more

இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்த ஷான் மெண்டிஸ்….மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லோலாபலூசா இந்தியா 2025 இசை விழாவில் கனேடிய பாடகரான ஷான் மெண்டிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்திருந்தார். அந்த ஜெர்சியில் விராட் கோலியின் பெயரும், அவரது அடையாளமான 18 என்ற…

Read more

“மஞ்சள், பாலுக்கு பதிலாக பீர் மற்றும் ஓட்கா”… நண்பர்களின் செயலை உற்சாகமாகக் கொண்டாடும் மணமகன்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வீடியோ..!!

திருமணம் என்பது குடும்பத்தினரும், உறவினர்களும் இணைந்து சந்தோசமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. அந்த வகையில்திருமண விழாவின்போது, மணமகன் மீது மஞ்சள்,பால், நீர் போன்றவற்றை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி நடந்து கொண்டிருக்கும் நிலையில், மணமகனின் நண்பர்கள் அவர் மீது ஓட்கா, பீர் போன்ற…

Read more

உக்ரைனுக்கு மிரட்டல் விடுத்த எலான் மஸ்க்…..மொத்த நாடும் காலியாயிரும்…. இணையத்தில் வெளியிட்ட பதிவு…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே  கடந்த 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி உதவி வந்தார். ஆனால் தற்போது ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் ஆயுதங்களை…

Read more

காணாமல் போன 3 பேர்…நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு… ஒரு சொட்டு ரத்தம் கூட இல்ல….மர்மத்தின் பின்னணி என்ன…. ?

ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் வருண் என்ற 15 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக வருணும் அவரது மாமாவான யோகேஷ் சிங் மற்றும் தர்ஷன் சிங் ஆகியோர் திடீரென மாயமாகினர். இது…

Read more

“இந்து கோவில்கள் மீது தொடர் தாக்குதல்”… எதிர்ப்பு வாசகங்களால் வெடிக்கும் சர்ச்சை… அமெரிக்காவுக்கு இந்தியர்கள் கடும் கண்டனம்…!!!

கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் என்ற பகுதியில் BAPS ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. தற்போது இங்கு மர்ம நபர்களால் இந்தியா எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் ஒன்றாகும்.…

Read more

சிரியாவில் பரபரப்பு…..அதிகரிக்கும் உயிரிழப்புகள்…. சிதறி கிடக்கும் உடல்கள்….புதைக்க கூட ஆளில்லை… கேட்டாலே பதறுது…!!

சிரியாவில் பாஷர் அல் அசாத் ஐ அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர். இதைத்தொடர்ந்து ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலகியதோடு நாட்டை…

Read more

“தமிழகத்தில் இந்து கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்”… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

கடலூர் மாவட்டம் சோணங்குப்பம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எங்களது ஊரில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல்…

Read more

“17 வயசு சிறுமியை கட்டாயமாக திருமணம் செய்ய முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி”… தடுத்த பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் கீவளூர் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சகா என்பவர் அந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

“பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி”… தடை விதித்த ஐரோப்பிய நாடுகள்… காரணம் என்ன. அவசர கூட்டம்..!!!

பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2024 ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் நாடுகள் அரிசியின் தரம் சரிவர இல்லாததால் ஏற்றுமதியை நிறுத்தியது. அதாவது அரிசியில் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாக…

Read more

“ஒற்றை காலில் ஜீன்ஸ்”… மாறிவரும் பேஷன் டிரெண்ட்… இப்படி கூடவா டிரஸ் போடுவாங்க… உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா…?

இன்றைய காலகட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் ஃபேஷன் என்ற பெயரில் செய்து வரும் அட்ராசிட்டி அதிகம். அந்த வகையில் உள்ளாடை தெரியும்படி டிரஸ் போடுவது, மற்றும் கிழிந்த கீழாடைகளை அணிவது போன்றவைகளை மாடல் என கருதுகிறார்கள். இந்நிலையில் தற்போது ஒற்றைக்கால் ஜீன்ஸ் மிகவும்…

Read more

கோமாவில் இருந்த வாலிபர்… ரூ.1 லட்சம் கேட்ட டாக்டர்கள்… திடீரென எழுந்து வந்து சொன்ன பகீர் தகவல்… இப்படியா சீட் பண்ணுவாங்க…? பரபரப்பு வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில்…

Read more

“வீங்கிய கண்கள் முகம் முழுவதும் காயம்”… தங்கக் கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ் தாக்கப்பட்டாரா…? வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்..!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரன்யா ராவ். இவர் கடந்த மார்ச் 4ஆம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து 14.2 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்டதாக கைது செய்யப்பட்டார். அதன் பின் காவல் துறையின் விசாரணையின் போது…

Read more

“ரயிலை நிறுத்த புது வழி”… வினோதமாக டான்ஸ் ஆடிய வாலிபர்… மிரண்டு போன பயணிகள்… சிரித்த பெண்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. சில குறிப்பிட்ட வீடியோக்கள் பயனர்களை கவர்ந்து அதிக அளவில் வைரல் ஆகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி…

Read more

“90,0000 சிசிடிவி கேமராக்கள்”… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… தலிபான் போட்ட புது ரூல்… அச்சத்தில் பெண்கள்…!!

தாலிபான் அரசு காபூல் நகரம் முழுவதும் ஒரு புதிய கண்காணிப்பு முறையை கொண்டு வந்துள்ளது. அதாவது அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை கவனிப்பதற்காகவும், அவர்களை பாதுகாப்பதற்காகவும் 90 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளது. இதுகுறித்து காவலர்  கலீத் ஸட்ரான் கூறும்போது, நாங்கள்…

Read more

“வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்”… சுற்றி வளைத்து கடித்து குதிறிய 8 தெரு நாய்கள்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

ராஜஸ்தானில் அல்வார் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென 8 தெரு நாய்கள் அவரை தாக்கியது. அப்போது அவர் தப்பிக்க முயன்ற நிலையில் நாய்களின் தொடர்…

Read more

Other Story