ஆஸ்கர் விருது பட்டியலில் கங்குவா…. வெளியான தகவல்….!!

2025 ஆம் ஆண்டுக்கான 97வது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இரண்டு மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது போட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 323 திரைப்படங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும் நிலையில் அதில் 207 படங்கள்…

Read more

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி…. பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்களே…. அணி நிர்வாகத்தை குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்….!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்காக இந்த தொடரில் அதிகம் போராடியவர் பும்ரா. 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி மனிதனாக…

Read more

62 வருடத்தில் இதுவே முதல் முறை…. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு கிடைத்த அங்கீகாரம்….!!

உலக அளவில் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் விருதுதான்…

Read more

‘வணங்கான்’ அருண் விஜய் என் MIND-லயே இல்ல…. இவர்தான் SELECT பண்ண சொன்னாரு…. இயக்குனர் பாலா பகிர்ந்த தகவல்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வணங்கான். இந்த படத்தில் ராதாரவி, சமுத்திரக்கனி, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதலில் கதாநாயகனாக நடிப்பதற்கு சூர்யா தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.…

Read more

எல்லா நடிகருக்கும் பயம் இருக்கும்…. என் லட்சியம் இது தான்…. மனம் திறந்த சன்னி லியோன்….!!

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில் நடனம் ஆடுவதன் மூலம் பிரபலமானவர் சன்னி லியோன். இவர் தமிழில் வடகறி திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி இருப்பார். அதனை தொடர்ந்து ‘தி இவன்’, ‘ஓ மை கோஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சன்னி…

Read more

இப்படி நடக்க கூடாது என்பது அனைவரது விருப்பம்…. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.…

Read more

விலை போகாத விஜய், தனுஷ் படங்கள்…. OTT தளங்களின் அதிரடி முடிவு…. சிக்கலில் தயாரிப்பாளர்கள்….!!

தமிழ் திரை உலகில் ரசிகர்களை நம்பி படம் எடுத்தது போய் சிலர் ott தளங்களை நம்பி படம் எடுக்கத் துவங்கி விட்டனர். இது 2020 ஆம் ஆண்டு தான் தொடங்கியுள்ளது. எந்த பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் நான் நீ என்று போட்டி…

Read more

புத்தாண்டை கொண்டாடப் போனவர்…. இப்படியா நடக்கணும்…. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான ஜோகேஸ்வரியை சேர்ந்தவர் வினித் தேசாய். நீச்சல் பயிற்சியாளரான இவர் டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளார். அப்போது இரவு 2:00 மணி அளவில் சாலை ஒன்றை கடக்க முயன்ற போது ஆட்டோ…

Read more

மாணவிகளுக்கு இடையே மோதல்…. கத்திக்குத்தில் பலியான சிறுமி….!!

புதுடெல்லி ஷகர்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்தவர் ஐசு குப்தா. நேற்று சிறப்பு வகுப்பு முடிந்து பள்ளியிலிருந்து வெளியே வந்த போது மற்றொரு மாணவிக்கும் ஐசு குப்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மற்றொரு மாணவியுடன் மேலும்…

Read more

அக்கா மேல தான் பாசம் அதிகம்…. தாயைக் கொன்ற மகள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் குர்லா பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா. இவர் தனது தாயார் சபிரா பானோ அஸ்கர் ஷேக் தனது மூத்த சகோதரி ஜைனபிக்கு தான் எப்போதும் ஆதரவாக இருப்பதாக நினைத்துள்ளார். இது அவ்வப்போது தாய் மகள் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

படுக்கை அறையில் அழுகிய சடலம்…. தலைமுறைவான கணவன்…. போலீஸ் வலைவீச்சு….!!

குஜராத் மாநிலம் துவாரகா பகுதியை சேர்ந்தவர்கள் தன்ராஜ் – தீபா தம்பதி. அப்பகுதி காவல்துறையினருக்கு இவர்கள் தொடர்பான புகார் ஒன்று சென்றதைத் தொடர்ந்து போலீசார் தன்ராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு தீபாவை தேடிய போது கிடைக்காததால் வீட்டை சல்லடை போட்டு தீவிரமாக…

Read more

SUV-யில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மூன்று பேர் பலி…. ஓட்டுநர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர்கள் நிலேஷ் தியானேஷ்வர் குடே – ஜெயஸ்ரீ தம்பதி. இந்த தம்பதிக்கு 14 வயதில் சான்வி என்ற மகள் இருந்தார். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு மூவரும் ஒரே பைக்கில் புனித யாத்திரைக்காக பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்…

Read more

செப்டிக் டேங்கில் பிரபல Youtuber…. கொலை செய்தது யார்….? போலீஸ் விசாரணை….!!

சத்தீஸ்கரின் பிஜாபூர் பகுதியை சேர்ந்த பிரபல youtuber முகேஷ் சந்திரகர் என்பவர் புத்தாண்டு அன்று காணாமல் போய் உள்ளார். அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த வியாழக்கிழமை அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து வழக்கு…

Read more

காதலன் தான் முக்கியம்…. கணவரை விட்டு ஓடிய புதுமணப்பெண்…. திரும்பி வந்ததும் நடந்த கொடூரம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பினாலி கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ் குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமன் குமாரி என்ற பெண்ணும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சுமன் குமாரியின் குடும்பத்தினர் அவரை ஹரியானாவை சேர்ந்த…

Read more

“எருமை மாடா டா நீ” மேடையில் அமைச்சரின் தகாத பேச்சு…. வருத்தம் தெரிவிப்பாரா….? நெட்டிசன்கள் எதிர்பார்ப்பு….!!

தஞ்சாவூரில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் துறையின் அமைச்சரான எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்நிலையில் மாநாட்டில் மைக் முன்பு எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச வந்த…

Read more

மூட்டை பூச்சியால் வந்த வினை…. 1,29,000 ரூபாய் அபராதம்….!!

2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தீபிகா என்பவர் தனது கணவருடன் கர்நாடகாவில் இருந்து பெங்களூருக்கு தனியார் செயலி ஒன்றில் பேருந்தை புக் செய்து அந்தப் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். ஆனால்…

Read more

2018ல் கொரோனாவை கணித்த நிக்கோலஸ்…. 2025 பற்றி கூறிய அதிர்ச்சி தகவல்…. பீதியை கிளப்பும் கணிப்பு….!!

2019 ஆம் ஆண்டு உலக நாடுகளை அச்சுறுத்திய தொற்று கொரோனா. இதைப் பற்றி 2018 ஆம் ஆண்டு கணித்தவர் நிக்கோலஸ் அவுஜுலா. டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதி வெற்றி, செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, நோட்ரே டேம் கதீட்ரலில் ஏற்பட்ட தீ, கோவிட் தொற்றுநோய்…

Read more

ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு…. நான்கு பேர் பலி….!!

குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் என்ற இடத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பகுதியில் இருந்து வெளியான இந்த வாயுக் கசிவை சுவாசித்த தொழிலாளர்கள் சிலர்…

Read more

“ஹெல்மட்டும் இல்ல நம்பர் பிளேட்டும் இல்ல” பெயரைக் கேட்டால் ShinChan…. வைரலாகும் காணொளி….!!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் பைக் ஓட்டி வந்த பெண்ணை போக்குவரத்து துறை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த பெண் ஹெல்மட்டும் அணியவில்லை அவரது பைக்கில் நம்பர் பிளேட்டும் இல்லை. இதனால் தடுத்து நிறுத்தப்பட்ட அவரிடம் பெயரை கேட்டபோது பிரபல கார்ட்டூனான சின்-சானில்…

Read more

கருணை காட்டக்கூடாது…. 111 வருடம் கடுங்காவல் தண்டனை…. கேரள நீதிமன்றம் அதிரடி….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2019 ஆம் ஆண்டு மனோஜ் என்ற நபர் தன்னிடம் டியூசன் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவியை ஸ்பெஷல் கிளாஸ் என்று வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த…

Read more

பேருந்தில் மோதிய லாரி…. 12 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்தின் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில்…

Read more

தாக்க முயன்ற ட்ரோன்கள்…. சுட்டுத் தள்ளிய ரஷ்யா…. வெளியான தகவல்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்ய பல…

Read more

தாய்லாந்து நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து…. 3 பேர் பலி….!!

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் செயல்பட்டு வரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ஹோட்டலின் ஐந்தாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு…

Read more

“தளபதி 69” ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் எப்போது….? வெளியான அப்டேட்….!!

தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் எஸ் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 69. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்…

Read more

ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் நெருப்பு….. விவசாயிக்கு ஷாக்….!!

சத்தீஸ்கர் மாநிலம் சிக்கனி தரம்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோன்டியுள்ளார். இந்த கிணறு தோண்டி முடிக்கப்பட்டபோது முதலில் தண்ணீர் வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக நெருப்பு வர துவங்கியுள்ளது. 24…

Read more

இங்கிலாந்தில் மாயமான கேரள மாணவி…. சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

கேரள மாநிலத்தை சேர்ந்த சான்ட்ரா சஜூ என்ற பெண் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். இவர் இந்த மாதம் ஆறாம் தேதி காணாமல் போனதாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் எடின்பர்க்கிற்கு அருகிலுள்ள…

Read more

அடக்கொடுமையே…. 75,000 பந்தயம்… விஸ்கியால் போன உயிர்….!!

தாய்லாந்தை சேர்ந்த டிக் டாக் பிரபலம் தணக்கம் காந்தி என்பவர் 75 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி இரண்டு பாட்டில் விஸ்கியை 20 நிமிடங்களில் குடித்து முடித்துள்ளார். ஆனால் அதனை குடித்து முடித்த சில நொடிகளிலேயே காந்தி சுயநினைவு இழந்து கீழே…

Read more

அறுந்து விழுந்த மின் வயர்…. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் நிஷாத். இவர் தனது 2 வயது மகள் மற்றும் 9 வயது மருமகள் என இரண்டு சிறுமிகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 11000 வால்ட் சக்தி கொண்ட மின்சார வயர்…

Read more

சிறுமியை திருமணம் செய்து வைக்க மறுப்பு…. இளைஞரின் விபரீத முடிவு….!!

கர்நாடக மாநிலம் மாண்டியா நகரின் நாகமங்கலா பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரா என்ற 21 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் காதலித்த சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசி உள்ளார். ஆனால் சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.…

Read more

அர்ச்சகர்களுக்கு குட் நியூஸ்…. மாதம்தோறும் ரூ18,000…. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி….!!

டெல்லியில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் மூலம் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆம் ஆத்மி கட்சியினர் பல வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முதியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை, பெண்களுக்கு மாதம் ரூ.2100,…

Read more

நாயை அடித்த விடுதி ஊழியர்…. கொந்தளித்த விலங்கு ஆர்வலர்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த விலங்கு ஆர்வலரான விஜய் ரங்காரே தனது instagram பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் நாய்களை கவனித்துக் கொள்ளும் ஒரு நபர் பெல்டால் நாய்களை அடிக்கிறார் இதனை அங்கிருந்து மற்றொரு ஊழியர் காணொளியாக பதிவு…

Read more

இரண்டு சக்கர வாகனத்தில் மோதிய லாரி…. 6 வயது சிறுவன் பலி….!!

கர்நாடக மாநிலம் நாவூருக்கு அருகே உள்ள முரா பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது லாரி ஒன்று இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்…. கவர்னரை சந்தித்த விஜய் மற்றும் அண்ணாமலை….!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் இது தொடர்பாக இன்று கவர்னரை சந்தித்து பேசி உள்ளார்.…

Read more

ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல்…. 8 பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதற்கு பதில் தாக்குதலாக தலிபான்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர்.…

Read more

அளவுக்கு மிஞ்சிய வேகம்…. பாக்-ல் பேருந்து விபத்து…. 10 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டி பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

கடல் அலையில் தத்தளித்த மருமகள்…. காப்பாற்ற போன தொழிலதிபர் பலி….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கே.எம்.சஜ்ஜத் அலி. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் திருமண விழா ஒன்றிற்கு சென்று விட்டு பின்னர் சோமேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சஜ்ஜத் அலியின் மருமகள் கடல்…

Read more

ஆபத்தான வகையில் பைக் சாகசம்…. ஹெல்மெட் கூட போடல…. இளைஞர் கைது….!!

பெங்களூரு, தலகட்டாபுரா பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற 21 வயது இளைஞர் நேற்று ஆபத்தான வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தலைக்கவசமும் அணியாமல் இருந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் காவல்துறையினரின் கவனத்திற்கு…

Read more

சுறாவால் கடித்து குதறப்பட்ட பாதிரியார்…. மீன் பிடிக்கப் போன இடத்தில் சோகம்….!!

ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் கடற்பரப்பில் 40 வயதான லூக் வால்ஃபோர்ட் என்ற இளம் பாதிரியார் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று சுறா ஒன்று அவரை கடித்து குதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்…

Read more

அய்யய்யோ பேய்…. ஆள் இல்லாமல் ஓடிய ஸ்கூட்டர்…. வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை….!!

குஜராத் மாநிலம் பவுநகர் பகுதியில் இருந்து வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சடைய செய்துள்ளது. அந்த காணொளியில் ஸ்கூட்டர் ஒன்று ஆளில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இது அங்கிருந்து சிசிடிவி கட்சியில் பதிவாகி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.…

Read more

பேச மறுத்த காதலன்…. பேசிப் பார்த்தும் பயனில்லை…. இளம் பெண் எடுத்த முடிவு….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் உப்பல்வாடியை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் அவரது காதலர் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் தனது சகோதரன் மற்றும் மற்றொரு நண்பரை அழைத்துக் கொண்டு காதலனை சந்திக்க சென்றுள்ளார். அங்கு காதலனிடம் தன்னிடம் பேசுமாறு கேட்டபோது…

Read more

திருமணத்திற்கு மறுப்பு…. 17 வயது மகளை கொல்ல முயன்ற தந்தை….!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டிம்பர்லைன் உயர்நிலைப் பள்ளியில் ஒரு அதிர்ச்சியூட்டும் “கௌரவக் கொலை” முயற்சி நடந்துள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுமியின் தாய் ஜஹ்ரா சுபி மொஹ்சின் அலி மற்றும் தந்தை இஹ்சான் அலி. இவர்கள் இருவரும் சேர்ந்து…

Read more

ஆழ்துளை கிணற்றில் 10 வயது சிறுவன்…. 16 மணி நேரப் போராட்டம்…. இப்படி வீண் ஆயிருச்சு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சுமித். இவர் நேற்று மதியம் 3:30 மணி அளவில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டார். இது குறித்த தகவல் அறிந்த…

Read more

தென்கொரியா விமான விபத்து…. மன்னிப்பு கேட்ட விமான நிறுவன CEO….!!

தாய்லாந்தில் இருந்து தென்கொரியாவிற்கு பயணிகள் விமானம் ஒன்று 181 பேருடன் பயணித்தது ஆனால் இந்த விமானம் தென்கொரியாவில் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது இதில் முதலில் 85 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இரண்டு பேர் தான்…

Read more

மற்ற ஆண்களுடன் அரட்டை…. கண்டித்த கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்…. மனைவியின் வெறிச்செயல்….!!

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் – அமராவதி தம்பதி. தினக்கூலி தொழிலாளியான சுரேஷ் தனது மனைவி மற்ற ஆண்களுடன் தொலைபேசியில் அதிகம் பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமராவதி சுரேஷ் தூங்கிக் கொண்டிருந்த சமயம்…

Read more

3வது பெண் குழந்தையா….? மனைவியை உயிருடன் எரித்த கணவர்…. கொடூரத்தின் உச்சம்….!!

மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே – மைனா குண்டலிக் காலே தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சமீபத்தில் மைனா மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே…

Read more

பட்டாசு தொழிற்சாலையில் விபத்து…. மேற்கூரை இடிந்து…. 3 பேர் படுகாயம்….!!

மேற்கு வங்காள மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து…

Read more

பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்…. 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு….!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் என 46 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.…

Read more

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்…. 450 உக்ரைன் வீரர்கள் பலி…. ஒரே நாளில் ஏற்பட்ட இழப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் உக்கரைன் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பயங்கர…

Read more

பைபாஸ் சாலையில் பைக் சாகசம்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. இருவர் பலி….!!

பெங்களூரை சேர்ந்த அர்பாஸ் என்ற இளைஞன் மற்றும் மனோஜ் என்ற சிறுவன் ஆகிய இருவரும் இணைந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள பைபாஸ் சாலையில் இருவரும் பைக் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிர் திசையில் வந்த…

Read more

பீட்சா டெலிவரிக்கு வந்த பெண்…. 2 டாலர் டிப்சால் சிக்கல்…. 14 முறை கத்திக்குத்து….!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 22 வயதான ப்ரியானா என்ற பெண் பீட்சா டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்துள்ளார். இவர் ஹோட்டல் ஒன்றுக்கு பீட்சா டெலிவரி செய்ய சென்றபோது அங்கிருந்த பெண் 2 டாலரை டிப்ஸாக கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ப்ரியானா…

Read more

Other Story