தாலியை கழற்றி விரட்டிய கணவர் வீட்டார்…. பட்டதாரி இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான காயத்ரி(25) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு காயத்ரிக்கு வீரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தேஜஸ்வரன் என்ற 1 1/2…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேசூர் பேரூராட்சி அருந்ததியர் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் சன்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக திவ்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம்…

Read more

1 வாரத்தில் வெளிநாடு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரத்குமாருக்கும், சமத்துவபுரம் ரோட்டைச் சேர்ந்த பட்டதாரியான மீராவுக்கும்(22) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மீராவின் பெற்றோர் வரதட்சணையாக நகை மற்றும் சீர்வரிசை…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுதுறை பகுதியில் பூபேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மிதுன் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட…

Read more

4 வயது குழந்தையின் தாய் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பளையூர் சித்திரத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோகிணி எம்.காம் பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். நேற்று காலை ரோகிணி தனது…

Read more

காதலன் கொடூர கொலை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்தி நகரில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின்…

Read more

திருமணமான 2 மாதங்களில்…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி வி.எம்.எஸ் காலனியில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தினேஷ்குமாருக்கும் பாரதி கனி(22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து மாமனார் மாமியாருடன்…

Read more

பெண் குழந்தை பிறந்ததால் சித்திரவதை…? இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பம்மல் வ.உ.சி நகரில் பட்டதாரியான பசிலத்காத்தூன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஜமீல் அகமது(36) என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயது மற்றும் ஐந்து…

Read more

தண்ணீர் பிடிப்பதில் மாமியாருடன் தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷா(19) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் குடிநீர் குழாயில் யார் முதலில் தண்ணீர் பிடிப்பது என்பது…

Read more

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செல்ல பகுதியில் லாரி டிரைவரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதா(20) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவநீதா…

Read more

காதணி விழா நடத்த திட்டமிட்ட நிலையில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.போத்தப்பட்டியில் அமர்நாத்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அமர்நாத்தும், மீனாவும் தங்களது குழந்தைகளுக்கு இன்று காதணி விழா நடத்த திட்டமிட்டு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகசாமி- கணேஷ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் கணேஷ்வரி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் முனீஸ்வரிக்கு கடந்த…

Read more

மகள் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள புங்கங்குளம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகள் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மலர்கொடி…

Read more

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் கட்டபொம்மன் வீதியில் நகை பட்டறை தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.எஸ்.சி பட்டதாரியான மதுமதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதுமதியும் இன்ஸ்டாகிராம்…

Read more

குழந்தை இல்லாத விரக்தி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லட்டி பகுதியில் கணேசா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பங்கியம்மா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சம்பங்கியம்மா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை…

Read more

காதல் திருமணம் செய்த பெண்…. அன்று இரவே தலைமறைவான கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கஸ்பா தெருவில் ஜெகன்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஜெகனும், கல்பனா(30) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து…

Read more

தாய் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வண்டாவிளை பகுதியில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ மகள்(45) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் செல்வமகளின் தாய் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வமகளுக்கு…

Read more

“சேர்ந்து வாழ போவதில்லை”…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் அண்ணா நினைவு நகரில் பழனி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியவன்(3) ஜானுஸ்ரீ(1) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

படிக்க வைக்காத தாய்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பழனி புதுக்குடி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவரஞ்சனி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் உமா கூலி வேலைக்கு சென்று தனது மகளை பத்தாம் வகுப்பு…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. வங்கி பெண் ஊழியர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனக பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனகபிரியாவிற்கும், அதே பகுதியில் வசிக்கும்…

Read more

Other Story