17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே சங்கரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சங்கர் சிறுமியை மிரட்டியுள்ளார். இது…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. 13 வயது சிறுமிக்கு கடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். கடந்த 13-ஆம் தேதி சிவசங்கர் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.…

Read more

பெற்றோருக்கு தெரிந்தே பலாத்காரம் செய்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே சீனிவாசன்- ஜெயராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜு என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள்…

Read more

தனியாக அழைத்து சென்ற வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் அபினேஷ் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி அபினேஷ் பேச வேண்டும் என கூறி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று…

Read more

16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர்.…

Read more

9-ஆம் வகுப்பு மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பெரியார் நகரில் மூர்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனைக்…

Read more

“பல சிறுமிகளுடன் காதல்”…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தேவிபட்டணம் காமராஜர் காலணியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன்(20) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேசன் சிறுமிகளிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

ஆசை வார்த்தைகள் கூறி நம்பரை கொடுத்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோருடன் மேல்மருவத்தூருக்கு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாரி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்தார். பின்னர் சொந்த ஊருக்கு…

Read more

8-ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியைச் சேர்ந்த தரணிதரன்…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. சிறுமியின் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் சதீஷ்குமார் கூறியபடி சிறுமி உளுந்தூர்பேட்டைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டைக்கு சென்று…

Read more

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி… பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

தனியாக இருந்த சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் ஊராட்சி பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த…

Read more

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. 15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் 14 வயது சிறுமியிடம் நட்பாக பேசி பின்னர் ஒருதலையாக காதலித்துள்ளார். இதனையடுத்து சுந்தர் காதலை கூறிய…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர், புழல், பெரவள்ளூர் பகுதிகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் முகவரி கேட்பது போல நடித்து ஒரு வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விடுவதாக போலீசாருக்கு பல்வேறு…

Read more

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டியில் பாண்டி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி செல்வம் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுவன்…. வாலிபர் செய்த காரியம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவனுடன் விளையாடி உள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனை சூர்யா…

Read more

கர்ப்பமான கல்லூரி மாணவி…. காதலன் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு பகுதியில் பெயிண்டரான முத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்தமிழன் திருமணம் செய்து…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. சிறுவன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்காடு பகுதியில் ராஜா(22) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்ராஜ்(30), 17 வயது சிறுவன் ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜா, சின்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் இரவு நேரத்தில் வீட்டில்…

Read more

Other Story