நள்ளிரவில் பற்றி எரிந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள்…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டம் தெருவில் கலைச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் கலைச்செல்வம் தனது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்தார். இந்நிலையில்…
Read more