“மாணவர்களிடம் தலா ₹100 வசூல்!”.. ஆவியை விரட்ட வினோத திட்டம்.. பேய்க்கு பயந்து ஸ்கூல்ல கோவில் கட்டுறாங்களா..? வசமாக சிக்கிய தலைமை ஆசிரியர்..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவிகள் அடிக்கடி விவரிக்க முடியாத காரணங்களால் மயங்கி விழுந்துள்ளனர். இதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உயிரிழந்த நேபாள தொழிலாளி ஒருவரின் ஆவிதான் காரணம் என்று கிராம மக்களிடையே பீதி நிலவியது. இந்த ஆவி…
Read more