போதையில் மனைவியுடன் தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வடக்கு கம்பம் வீதியில் புவனேஸ்வரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ, சஞ்சய் கௌதம் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

குடிப்பதற்கு பணம் கிடைக்காததால்…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி முனியப்பன் கோவில் வீதியில் நாகசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருக்கிறார். இவருக்கு மூகாம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகசுப்பிரமணியம் வேலைக்கு…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. ரயில் முன் பாய்ந்து கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் கே.என் பேட்டை பகுதியில் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

மகளை தீவைத்து எரித்துவிட்டு…. தற்கொலை செய்த தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மீனாட்சிக்கு மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார்.…

Read more

கண்ணாடியால் கழுத்தில் குத்தி தற்கொலை…. ஒருதலை காதலால் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.என் பேட்டையில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு…

Read more

பிளஸ்-2 தேர்வில் தோல்வி…. பள்ளி மாணவி தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓமந்தூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரமணி கடந்த ஆண்டு எழுதிய பிளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வில்…

Read more

“அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்”…. மகனுக்கு அறிவுரை வழங்கிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்கனூர்பட்டி கிராமத்தில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெய் கணேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடத்தூரில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற…

Read more

ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொந்தரவு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் தேனியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய திருமணமான இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை…

Read more

நெருக்கடி கொடுத்த நபர்கள்….. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் குமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் குமார்…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்திற்கு பின்புறம் கவியரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு வாகன டிரைவராக இருக்கிறார். நேற்று கவியரசன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு…

Read more

தாக்கியதால் மயங்கி விழுந்த மனைவி…. அச்சத்தில் கணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு சீனிவாசன் நகரில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா(29) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மனைவியின் இரு சக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு சுரேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு…

Read more

பெற்றோருடன் தகராறு…. வெல்டிங் கடை ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரி கொட்டாய் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான சத்யராஜ் தனது பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த…

Read more

விடுதி அறையில் கேரள வாலிபர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருக்கும் விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ்குமார் என்பவர் தங்கியிருந்தார். இந்த விடுதி அருகில் திடீரென ரதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரதீஷ்குமாரின்…

Read more

திருமணமான 7 மாதங்களில்…. 3 மாத கர்ப்பிணி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தெத்துபள்ளம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், முள்ளாபுதூர் கிராமத்தில் வசிக்கும் சௌந்தர்யா(19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது சௌந்தர்யா 3 மாத கர்ப்பிணியாக…

Read more

மகனுக்கு திருமணமாகாத விரக்தி….. தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மகன் சுப்புராஜுக்கு…

Read more

கடன் தொந்தரவால் லேத் பட்டறை உரிமையாளர் சாவு…. அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5 ரோடு தொழிற்பேட்டையில் லேத் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் தொழிலுக்காக ரெட்டியூரில் வசிக்கும் ராஜா என்பவரிடம் 2 லட்ச ரூபாய் கடனாக…

Read more

கடன் வாங்கி மது குடித்த மகன்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து அறநிலையத்துறையில் அலுவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அவர் பலரிடமிருந்து கடன் வாங்கி மது குடித்து வந்துள்ளார். இதனால்…

Read more

துப்புரவு பணியாளர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரண்டபள்ளி கூட்ரோடு பகுதியில் துப்புரவு பணியாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும், சந்தோஸ் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை பெரிய முக்கனூர் சிலிப்பி…

Read more

தொழிலாளி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பாரைப்பட்டி பகுதியில் ராஜ்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் கிடைத்த வேலைகளை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ராஜ் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரராஜபுரத்தில் இருக்கும்…

Read more

பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. உறவினர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நல்லூர் தங்கம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சஜிதா கடந்த 13-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் சிஜி ஆலங்குளம் காவல்…

Read more

வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள பூலாங்குடி காலணியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார். இவருக்கு ஆண்டாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் ஹரிஹரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடன் தொல்லை…

Read more