“மாடாக மாறும் மனிதர்! வருஷத்துல அந்த ஒரு நாள் வந்தா மட்டும் போதும்….!” எருமை மாடா மாறி புல்லை மெல்லும் பெரியவர்….. பின்னணியில் என்ன….???

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவரான புதிராம் என்பவர், எருமை மாடு போலப் புல் மற்றும் வைக்கோலைத் தின்னும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாக பஞ்சமி பண்டிகையின் போது,…

Read more

Other Story