10 பேரின் வங்கி கணக்கில் போலியான நகை…. ரூ.41 3/4 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி காளியண்ண வீதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கவுந்தப்பாடியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்து தனக்கு தெரிந்த 10 பேரை சந்தித்து எனக்கு…

Read more

Other Story