“கோபமான முகத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் பெரும் கடல்.. வெளிப்படையாகத் தெரியாத அந்த மௌனமான அன்பு.. நீங்கள் அறியாத அப்பாவின் இன்னொரு பக்கம்..!!”
அம்மாக்களின் பாசம் வெளிப்படையான முத்தங்களிலும் அன்பான அரவணைப்புகளிலும் பிரதிபலிக்கும் என்றால், அப்பாக்களின் அன்பு பெரும்பாலும் சொல்லப்படாத மௌனத்திற்குள் மறைந்திருக்கும் ஒரு பெரும் கடல். அவர்கள் வெளிப்படையாக அன்பைப் பொழிவதை விட, நம்மை ஒரு சிறந்த மனிதனாக வார்த்தெடுப்பதற்காகக் கோபப்படுவது போலவும், கண்டிப்பு…
Read more