காரில் பயணித்த இளைஞர்கள்…. சாலையில் நின்றுக்கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்து… 4 பேர் பலி…!!

அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் மொத்தம் 4 இளைஞர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் தனது நண்பரின் பர்த்டே பார்ட்டிக்காக சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் கார்…

Read more

திருமண விழாவிற்கு மகிழ்ச்சியாக சென்ற டாக்டர்கள்… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி.‌!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் அதிவேகமாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் கன்னாஜ் மாவட்ட எல்லைக்கு வந்த போது, சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் மோதி மறுபக்கம் பாய்ந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு…

Read more

அடப்பாவமே…! மனைவி குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்… ரயில் முன் பாய்ந்து திடீரென… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேசம் இடவா பகுதியில் நகை கடை வைத்திருக்கும் முகேஷ் வர்மா என்பவர் தனது சகோதரர்களுடன் அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒன்றாக வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், பவ்யா(22), காவியா(17) என்ற இரண்டு மகள்களும் அபிஷ்த்(12) என்ற மகனும் உள்ளனர்.…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 5 பேரின் சடலங்கள்”… கதவை உடைத்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நடந்தது என்ன..?

டெல்லியின் வசந்த் குன்ஞ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்தே அக்கம் பக்கத்தினர் போலீஸில் தகவல் தெரிவித்தனர். சம்பவ…

Read more

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு… 28 பேர் படுகாயம்… காஷ்மீரில் அதிர்ச்சி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தின் வட்டர்ஹாலில் கடந்த 20ம் தேதி அன்று ஒரு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் நான்கு எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான பணிக்காக 36…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் துடிதுடித்து பலி…!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது மலேசியாவில் இருந்து சுற்றுலாவுக்காக வந்தவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு சென்றனர். இவர்கள் சென்ற வேன் மீது தஞ்சையில் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி…!!

சென்னை ஈசிஆரில் கோவளம் அருகே அடுத்த செம்மஞ்சேரியில் ஈச்சர்  வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தவாகனம்  மீது அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்…

Read more

நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து… 4 மாணவர்கள் பலி… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது…

Read more

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!

கேரளா மாநிலத்தில் மேத்யூஸ் முலக்கல்(40), லினி ஆபிரகாம் (38) எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரின் (14), இசாக் (9) எனும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குவைத் நாட்டில்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து…

Read more

Breaking: உ.பி ரயில் விபத்து… 4 பேர் பலி… 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா அருகே சண்டிகர்-திப்ரூகர் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 10 முதல் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மாநிலம் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய மீட்பு குழுவினர் இணைந்து…

Read more

கோர ரயில் விபத்து.. 4 பயணிகள் பலி…. பலர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று காலை 9.30 மணி அளவில் பயங்கர ரயில் விபத்து நடந்த நிலையில் இந்த விபத்தில் நான்கு பயணிகள் பலியானதாகவும் பலர்…

Read more

நேபாளத்தில் நிலச்சரிவு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மண்ணில் புதைந்த சோகம்….!!!

நேபாளத்தில் கடந்த வாரம் பருவமழை தொடங்கிய நிலையில் பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கிழக்கு நேபாளத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தப்லேஜங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இடிப்பாடுகளில் இரண்டு…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி… தனியார் பேருந்து ‌ மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண்‌ உட்பட 4 பேர் உயிரிழப்பு…!!!

சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி அரூர் நெடுஞ்சாலையில் ‌2 மோட்டார் சைக்கிளில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது முன்னாள்…

Read more

கார் மீது லாரி மோதி விபத்து… மணமகன் உட்பட 4 பேர் உடற்கருகி பலி… திருமணத்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் ஆகாஷ் அகிர்வாரா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு மணமகன் உட்பட 6 பேர் மணமகள் வீட்டிற்கு காரில் சென்றனர். இந்த கார் படகான் என்ற…

Read more

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!

அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. சோகம்…!!!

2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவையை சேர்ந்த முருகன் காரில் தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவர்கள் வந்த காரும் முருகனின் காரும்…

Read more

“இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி‌‌… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நேற்று இரவு கரூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இவர் நெசவாளர் காலனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

Read more

தமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!

ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

Read more

“கார் விபத்து”… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தருண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் வேலைக்காக கலிபோர்னியர் என்ற நிலையில் அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தருண் ராஜ் நேற்று முன்தினம் காலை தன்…

Read more

ரயில் மோதி 4 பேர் மரணம்…. சென்னையில் சோகம்…!!!

சென்னை, பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டடத்தில் பெயிண்டிங் பணி செய்து வந்தனர்.…

Read more

Uttar Pradesh: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…. சிலர் காயம்.!!

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எஸ்பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,…

Read more

கோர விபத்து… உடல் நசுங்கி 4 பேர் பலி… 7 பேர் படுகாயம்… அதிகாலையிலேயே சோகம்…!!

தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி…

Read more

Breaking: கோர விபத்து: 4 பேர் பலி…. காலையிலே சோகம்…!!!

ஆந்திராவில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகாவிற்கு வேனில் திரும்பியபோது கே.வி.பள்ளி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக…

Read more

BREAKING: ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் பலி..!!

மும்பை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.பி.எஃப் காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயணிகள் ஒரு பாதுகாப்புப்படை வீரர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை கொன்றுவிட்டு,…

Read more

#BREAKING : கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!!

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.. கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் கட்டுமான பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து…

Read more

BREAKING: கோர விபத்து: 4 பேர் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மினி சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டையில் குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு மினி சரக்கு வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து…

Read more

“இயேசுவை பார்க்க உண்ணாவிரதம்”…. 4 பேர்‌ பரிதாப பலி…. சர்ச் பாதர் அதிரடி கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கென்யாவில் உள்ள இண்டர்நேஷனல் சர்ச்சின் தலைவர் மக்கென்சி எனதெங்கே. இவர் வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண வேண்டும் என்றால் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வனப்பகுதிக்குள் உண்ணாவிரதம்…

Read more

“ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு”… 4 ராணுவ வீரர்கள் பலி…. தீவிரவாத தாக்குதலா…? பஞ்சாபில் பரபரப்பு…!!!

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது சற்று அதிகம். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறும். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் அமைந்துள்ள…

Read more

சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி…. பலூசிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள், இலக்கு வைத்த தாக்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ரக்னி சந்தையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில்…

Read more

லாரி-மினி லாரி நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கேயம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது திருப்பூரில் உள்ள வரட்டு பாளையம் என்ற இடத்தில் லாரியும் மினி லாரியும்…

Read more

2021 -2022 யானை தாக்கி 133 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

ஜார்கண்ட் 2021-2022 ஆம் ஆண்டு யானை தாக்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று யானை மிதித்து 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 கிலோமீட்டர் இடைவெளியில் யானை மிதித்து நான்கு பேர் பலியானதால்…

Read more

போலீஸ் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள்…. 4 பேர் பலி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

கடப்பாறை மீது மோதிய படகு…. 4 பேர் பலி…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள்…

Read more

Other Story