Breaking: லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…! “நீதிபதி படுகாயம்”… 4 பேர் உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்..!!!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்ளிட்ட 6 பேர் காரில் சென்ற நிலையில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த…
Read more