Uttar Pradesh: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…. சிலர் காயம்.!!

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எஸ்பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,…

Read more

கோர விபத்து… உடல் நசுங்கி 4 பேர் பலி… 7 பேர் படுகாயம்… அதிகாலையிலேயே சோகம்…!!

தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி…

Read more

Breaking: கோர விபத்து: 4 பேர் பலி…. காலையிலே சோகம்…!!!

ஆந்திராவில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகாவிற்கு வேனில் திரும்பியபோது கே.வி.பள்ளி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக…

Read more

BREAKING: ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் பலி..!!

மும்பை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.பி.எஃப் காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயணிகள் ஒரு பாதுகாப்புப்படை வீரர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை கொன்றுவிட்டு,…

Read more

#BREAKING : கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!!

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.. கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் கட்டுமான பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து…

Read more

BREAKING: கோர விபத்து: 4 பேர் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மினி சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டையில் குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு மினி சரக்கு வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து…

Read more

“இயேசுவை பார்க்க உண்ணாவிரதம்”…. 4 பேர்‌ பரிதாப பலி…. சர்ச் பாதர் அதிரடி கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கென்யாவில் உள்ள இண்டர்நேஷனல் சர்ச்சின் தலைவர் மக்கென்சி எனதெங்கே. இவர் வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண வேண்டும் என்றால் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வனப்பகுதிக்குள் உண்ணாவிரதம்…

Read more

“ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு”… 4 ராணுவ வீரர்கள் பலி…. தீவிரவாத தாக்குதலா…? பஞ்சாபில் பரபரப்பு…!!!

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது சற்று அதிகம். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறும். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் அமைந்துள்ள…

Read more

சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி…. பலூசிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள், இலக்கு வைத்த தாக்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ரக்னி சந்தையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில்…

Read more

லாரி-மினி லாரி நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கேயம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது திருப்பூரில் உள்ள வரட்டு பாளையம் என்ற இடத்தில் லாரியும் மினி லாரியும்…

Read more

2021 -2022 யானை தாக்கி 133 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

ஜார்கண்ட் 2021-2022 ஆம் ஆண்டு யானை தாக்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று யானை மிதித்து 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 கிலோமீட்டர் இடைவெளியில் யானை மிதித்து நான்கு பேர் பலியானதால்…

Read more

போலீஸ் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள்…. 4 பேர் பலி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

கடப்பாறை மீது மோதிய படகு…. 4 பேர் பலி…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள்…

Read more

Other Story