ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி நிர்வாகி நல்லகண்ணு கார் ஏற்றிக் கொலை.!!

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகி நல்லகண்ணு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்து தகராறில் நல்ல கண்ணுவை ஆதிச்சநல்லுரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் கார் ஏற்றி கொலை செய்துள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய காருடன்…

Read more

பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதி மக்களை நேரில் சந்தித்து உரையாடினோம்…. கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்…. உறுதியளித்த உதயநிதி..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12. 2023 ஆகிய நாட்களில் பெய்த…

Read more

ஏ.வா வேலுவை திருப்பி அனுப்பிய மக்கள்… ஸ்ரீவைகுண்ட மக்கள் ஆவேசம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கனமழையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படுகிறது.   கொஞ்சம் கொஞ்சமாக மழைநீர் வடிய தொடங்கி இருக்கிறது. மழை நீர் மிகவும் அதிக  அளவில் இருந்ததால் பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு பிறகு,  நான்காவது நாளாக தங்களுடைய இல்லங்களுக்கு மெல்ல மெல்ல செல்ல…

Read more

வரலாறு காணாத மழை…. ஸ்ரீவைகுண்டம் ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கி தவிப்பதாக தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆழிகுடியை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமத்து மக்கள் வெளியே வர முடியாத நிலை நிலவுகிறது. சுமார் 800க்கும்…

Read more

தூத்துக்குடி : இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. பதற்றம்…. போலீசார் குவிப்பு..!!

தூத்துக்குடி மீனாட்சி பட்டியில் இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. நள்ளிரவில் 4 பைக்கில் வந்த 9 பேர் கொண்ட குழு இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்…

Read more

Other Story