வரலாறு காணாத மழை…. ஸ்ரீவைகுண்டம் ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கி தவிப்பதாக தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆழிகுடியை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமத்து மக்கள் வெளியே வர முடியாத நிலை நிலவுகிறது. சுமார் 800க்கும்…

Read more

Other Story