தமிழ்நாட்டில் முதல்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்…. போக்குவரத்து துறையின் புதிய தொழில்நுட்பம்…!!

தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சேவைகள் தடை இன்றி தொடர்வதற்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனை சமாளிக்க முதல் கட்டமாக சென்னை போக்குவரத்து துறை ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறை எனவும்…

Read more

Other Story