வாக்கு கேட்டு வரவில்லை…. அதற்காகவே வந்தேன்… கண்ணீர் விட்டு கலங்கிய அண்ணாமலை…!!
மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இந்நிலையில் உங்களிடம் வாக்கு சேகரிக்க வரவில்லை. ஆசி வாங்கவே வந்தேன் என அண்ணாமலை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கோவை முதியோர் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில்…
Read more