“நான் 4 கொலை பண்ணியிருக்கேன், அடுத்த டார்கெட் நீதான்!”.. உறைந்துபோன பயணிகள்… ரயிலில் நடுங்க வைத்த போதை ஆசாமியின் பகீர் மிரட்டல்..!!!
மும்பை பன்வெல் – சிஎஸ்எம்டி லோக்கல் ரயிலில் மர்ம நபர் ஒருவர் மதுபோதையில் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அண்மையில் நாலாசோபாரா லோக்கல் ரயிலில் கதவை மூடுவது தொடர்பான தகராறில் ரோஷன் சுவர்ணா என்ற குடிகாரன், மயங்க்…
Read more