இனி மோசடிகளுக்கு இடமில்லை…. தகுதியில்லாத ரேஷன் அட்டைகள் நீக்கம்…. அதிரடி காட்டிய அரசு….!!.
ஏழை மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்தும் மாநில அரசுகள் தரப்பில் இருந்தும்ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்களைப் பெறலாம். அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்குக் கிடைக்கிறது.…
Read more