இனி மோசடிகளுக்கு இடமில்லை…. தகுதியில்லாத ரேஷன் அட்டைகள் நீக்கம்…. அதிரடி காட்டிய அரசு….!!.

ஏழை மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்தும் மாநில அரசுகள் தரப்பில் இருந்தும்ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்களைப் பெறலாம். அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்குக் கிடைக்கிறது.…

Read more

கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ரத்து…. வெளியானது திடீர் அறிவிப்பு…!!!

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று ‘பி’ பிரிவு பணியாளர் தேர்வு நடைபெற இருந்தது. இதனிடையே, கூடங்குளம் இளைஞர்கள், நிலம் கொடுத்தோருக்கு முதலில் ‘சி’ பிரிவு பணியிடத்திற்கு தேர்வின்றி பணி…

Read more

தமிழகத்தில் இவர்களுடைய பணியிறக்கம் ரத்து…. தமிழக அரசு அரசாணை…!!

தமிழக அரசின் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுடைய பணி தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை…

Read more

60,000 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து… ஷாக் நியூஸ்…!!!

உத்திரபிரதேசம் மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் 60000 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக எடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் நபர்கள் அல்லது அமைப்புகள் மீது…

Read more

நாளை கோடம்பாக்கம் -தாம்பரம் ரயில் நிலையம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து… பயணிகள் கவனத்திற்கு…!!

கோடம்பாக்கம் -தாம்பரம் ரயில் நிலையம் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25ஆம் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையம் இடையே பிப்ரவரி…

Read more

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.!!

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான இரண்டு தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 2021 தேர்தலின் போது விதிகளை மீறி பிரச்சாரம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள…

Read more

திருநெல்வேலி – ஜாம்நகர் விரைவு ரயில் சேவை இன்று ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருநெல்வேலி மற்றும் ஜாம்நகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவை டிசம்பர் 25ஆம் தேதி இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், திருநெல்வேலி மற்றும் குஜராத் மாநிலம் ஜாம்நகர் இடையே வாரம் இரண்டு முறை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று அரையாண்டு தேர்வு நடைபெறாது…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

இன்றும் மின்சார ரயில் சேவை கிடையாது…. மீண்டும் எப்போது….? ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக, தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும், இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து…

Read more

கன மழை – தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து.!!

தொடர் கன மழை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜாம்  புயல் தாக்கம் காரணமாக அதி கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் ரத்து…. பயணிகள் கவனத்திற்கு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,…

Read more

இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும்…. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு…!!

ரேஷன் கடையின் மூலமாக மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி வருகிறார்கள்.  அரசு நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது . தற்போது ரேஷன் பொருட்களை பெறுவதற்கான வழிமுறை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

இன்று இரவு 10 மணி – நாளை காலை 10 மணி வரை…. சென்னை-அரக்கோணம் இடையே 94 மின்சார ரயில்கள் ரத்து…!!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம், அம்பத்தூர் பணிமனையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (நவ.19) காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்த வழித்தடத்தில் இயங்கும் 94 ரயில்கள் முழுவதுமாக…

Read more

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து…. முக்கிய அறிவிப்பு…!!

சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும்…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(அக்-19) முதல் சுங்க கட்டணம் ரத்து…!!

சென்னை அருகே நாவலூர் சாலையில் இன்று முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் இங்கு சுங்கக் கட்டணம் ரத்து…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

சென்னை அருகே நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின்…

Read more

நாளை முதல் திருப்பதியில் இது ரத்து…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது   புரட்டாசி மாசம் என்றதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு…

Read more

திருப்பதி செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… அக்டோபர் 12 வரை ரயில் சேவைகள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினம்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்…

Read more

Youtube பிரபலம் டிடிஎஃப் வாசனின் லைசன்ஸ் ரத்து… தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரங்கம்…!!!

Youtube பிரபலம் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. தினம்தோறும் அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோக்களை பதிவிட்டு வருவது தான் இவரது வழக்கம். இதனால் பல சிக்கல்களிலும் சிக்கியுள்ள இவர் சமீபத்தில்…

Read more

சென்னை சென்ட்ரல் – திருப்பதி ரயில் சேவை நாளை முதல் ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

ஜோலார்பேட்டை மற்றும் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி விரைவு ரயில் நாளை முதல் அதாவது செப்டம்பர் 12 முதல் பல்வேறு தேதிகளில் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலை…. அரசு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சாலைகளை அமைக்க திட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அனுமதி இல்லாமல் வீட்டுமனை பகுதிகளில் சாலை அமைப்பது குறித்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை…

Read more

சுதந்திர தினம் எதிரொலி… ரயில்களில் பார்சல் வசதி திடீர் ரத்து… ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள…

Read more

Breaking: ரயில் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை…. இந்த 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது…!!

சிக்னல் பிரச்னை காரணமாக, திருச்சியில் இருந்து புறப்படும், திருச்சி – ஈரோடு, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி – கரூர் உள்ளிட்ட 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், பாண்டியன், நெல்லை, பொதிகை…

Read more

இன்று இந்த விரைவு ரயில் சேவை முழுமையாக ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

40 கி.மீ வேகம் திட்டம் ரத்து…. ஏன் தெரியுமா…? காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகலில் 40 கி.மீ வேகத்தை கடந்தும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்தும் வாகனம் ஓட்டிச் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு…

Read more

வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்த மாநில அரசு…. வெளியான அறிவிப்பு…!!!

201 7- 2021-க்குள் வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்ய உத்திரபிரதேச அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்பட்ட சலான்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

18 நீண்ட தூர ரயில்கள் ரத்து: எந்தெந்த ரயில்கள் தெரியுமா…? முழு விவரம் வெளியீடு…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

சற்றுமுன்: சென்னைக்கு வரும் 43ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு…!!

ரயில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் பயணிகளுக்கு சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கேஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தீவிர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மேலும், ரயில் விபத்து எதிரொலியாக ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பெங்களூரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-சென்னை…

Read more

சற்று முன்: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு…!!!

தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மத்திய அரசாங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று டெல்டா…

Read more

மங்களூர் விரைவு ரயில் நாளை ரத்து… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த…

Read more

மேடையில் கையைப் பிடித்து இழுத்த மணமகன்… திருமணத்தை ரத்து செய்து அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ராசாயினி எனும் கிராமத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும் ஜஸ்ரானா நகரில் ஜஜூமாய் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமாரி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரும் இணைந்து இல்லம் ஒன்றில் திருமண ஏற்பாடுகளை…

Read more

காட்பாடி- ஜோலார்பேட்டை ரயில் இன்று முதல் ரத்து… வெளியான தகவல்…!!!!!

காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் சனிக்கிழமை தோறும்  ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து தினமும் காலை 9:30 மணிக்கு புறப்பட்டு காலை…

Read more

பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு இயங்காது – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

தண்டவாளத்தில் நடத்தப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பிப்ரவரி 16,17,20,21,23,24,27 3  ஆகிய 9 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை – மதுரை வழித்தடத்தில் தேஜஸ் உள்ளிட்ட பல ரயில்கள் பகுதியாகவும், மொத்தமாகவும்…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… 4 முக்கிய ரயில் சேவைகள் திடீர் ரத்து…!!!!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மேக்னசைட் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வருகிற 5,6 மற்றும் 8 தேதிகளில் ஈரோடு…

Read more

பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது ஏன்…? அதானி விளக்கம்…!!!!!

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம்  மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக…

Read more

ஆசிரியர் நியமனம்: இனி வெயிட்டேஜ் முறை இல்லை…. தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் கடந்த 2013 ஆம் வருடம் ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் வெயிட்டேஜ் முறையானது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுவதில் குழப்பம் இருப்பதாகவும், எல்லோருக்கும் பணி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த…

Read more

கடும் பனி… ரயில் சேவையில் காலதாமதம்… பயணிகள் வேதனை…!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் தலைநகர் டெல்லியில் பாலம் பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படுகிறது. அதேபோல் உத்தரகாண்டின் டேராடூன், பீகாரின் பூர்னியா போன்ற பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான…

Read more

பராமரிப்பு பணிகள் பாதிப்பு… 244 ரயில்கள் ரத்து… ரயில்வே துறை அதிகாரிகள் தகவல்…!!!

வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் மற்றும் அடர்ந்த மூடு பனி காரணமாக ரயில் கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 224 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 83 ரயில்கள் பகுதி…

Read more

Other Story