மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் கிடையாது…. ஜெயக்குமார் விளக்கம்…!!!

தனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிடல் கையெழுத்திட்டவர் ஜெயலலிதா தான். அதனால் இது வாரிசு அரசியலில் வராது என தெரிவித்தார். மேலும்…

Read more

தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை…. ஜெயக்குமார் விமர்சனம்….!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றால் பொதுமக்கள் நிலை என்னவாகும் என கேள்வி…

Read more

ஜெயக்குமாருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை…. சபாநாயகர் அப்பாவு….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவரிடம், சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வரம்பு மீறி செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், விதி…

Read more

அண்ணாவை பேசுனால் அழிஞ்சி போயிடுவீங்க; ஜெயக்குமார் ஆவேசம்!! 

அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேசிய மிருகம் புலி. ஆனால் எலி நிறைய இருக்கின்றது. எலியை அகில இந்திய அளவில் தேசிய மிருகமாக கொண்டு வர முடியுமா ? சிறுமைபுத்தி கொண்டவர்கள். அண்ணாவுடைய புகழுக்கு கலங்கம்…

Read more

‘பாஜகவுடன் கோடி கோடியாக கொள்ளையடித்த திமுக’…. மக்கள் யாரும் மறக்கல…. ஜெயக்குமார்…!!!

தமிழகத்தில் பாஜகவுடன் தோழமை போட்டு ஆட்சியில் இருந்து கோடி கோடியாக திமுக கொள்ளை அடித்ததை மக்கள் மறந்துவிடவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவை தங்கள் பகையாளி…

Read more

செந்தில் பாலாஜி வாயை திறந்தால்…. DMK-வில் முக்கால்வாசி பேர் சிக்கிடுவாங்க….. ஜெயக்குமார் அதிரடி ஸ்பீச்….!!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரி, அதிமுக சார்பாக மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நேற்று நடந்தது. இதில் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

Read more

அதிமுகவுக்கு வர சொல்லி அவங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை?…. ஆனால்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!

எம்ஜிஆர் நடித்து வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்த ஐம்பது வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியிலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின்…

Read more

எங்களை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போல…. எச்சரிக்கும் ஜெயக்குமார்…..!!!!!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அதிமுக சார்பாக தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அ.தி.மு.க முன்னாள்…

Read more

நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்…. Always Welcome…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனுடைய…

Read more

ஓபிஎஸ்தான் பிக்பாக்கெட்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்….!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஓபிஎஸ் நிதானம் இழந்து விரக்தியின் உச்சத்தில் அதிமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதி துறையை பறித்துக் கொண்டவர் ஓபிஎஸ் தான் பிக்…

Read more

“அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல்”…. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்…. -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

அரசியலில் சிலருக்கு ஆஸ்கர் வேண்டும்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம்…

Read more

யார் அதிகாரம் கொடுத்தது….? ஓபிஎஸ் மீது விரைவில் சட்ட நடவடிக்கை…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!!!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது,…

Read more

“அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை”… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் பல்டி….!!!!

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஒரு மாத காலத்திற்குள்…

Read more

நிர்வாகிகள் கட்சி மாறுவது இயல்பு தான்!…. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை….!!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

“ஜெயலலிதா மாதிரி தலைவரா”…? அண்ணாமலைக்கு தகுதி இல்லை…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரே போடு….!!!

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தற்போது கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் தற்போது அதிமுக மற்றும் பாஜக இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை எடப்பாடி பழனிச்சாமி சேர்த்ததற்கு பாஜகவில் இருப்பவர்கள் கண்டனங்களை…

Read more

“திமுகவுக்கு பயத்தை கொடுத்தோம்”… நாங்க பணத்தை நம்பல…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!… ஆளுங்கட்சியினர் அலப்பறைக்கு அளவே இல்லை…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது, ஒரே நாளில் 9 கொலை, ஏடிஎம் கொள்ளை என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று ஆளுங்கட்சியை விமர்சித்தார். மேலும்…

Read more

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!!

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷ் இடையே  8 கிரவுண்ட் நில உரிமை…

Read more

திமுக என்ன செய்தாலும் சரி அதிமுக வெற்றி உறுதி…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

நீட் தேர்வை ரத்து செய்தார்களா?…. ஜனநாயக அத்துமீறலில் திமுக…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

அரசியலில் எது நடந்தாலும் சரி…. ஆனால் அது மட்டும் நடக்கவே நடக்காது?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் விதிமீறல்கள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை போன்றோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகாரளித்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை…

Read more

உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடக்கூடாது…. ஆனால்?… குழப்பத்தில் அதிமுக….!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுக சார்பாக ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். பிரிந்து தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க உட்கட்சி பிரச்சினையில்…

Read more

6 வருடங்களுக்கு பிறகு வழக்கு பதிவு ஏன்…? அதற்கு இதுதான் காரணம்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாதம்….!!!!

சென்னையில் உள்ள துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்டு நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமாருக்கும் அவருடைய சகோதரர் மகேஷுக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தன்னை…

Read more

உண்மையான பொங்கல் எது தெரியுமா?… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!!

சென்னை பாரிமுனை பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக சார்பாக பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரே…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திமுகவிற்கு அச்சம்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார்…!!!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த தேர்தல் முறைக்கு திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல்…

Read more

Other Story