‘பாஜகவுடன் கோடி கோடியாக கொள்ளையடித்த திமுக’…. மக்கள் யாரும் மறக்கல…. ஜெயக்குமார்…!!!

தமிழகத்தில் பாஜகவுடன் தோழமை போட்டு ஆட்சியில் இருந்து கோடி கோடியாக திமுக கொள்ளை அடித்ததை மக்கள் மறந்துவிடவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவை தங்கள் பகையாளி…

Read more

Other Story