அரிவாள் காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிமுக நிர்வாகி கைது..!!!
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை பெண் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணிடம் அரிவாள் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.…
Read more