மயிலாடுதுறைக்கு ரயில் ஏறி வந்ததா சிறுத்தை…? குழப்பத்தில் வனத்துறையினர்…!!

மயிலாடுதுறையில் கடந்த ஒருவார காலமாக போக்கு காட்டும் சிறுத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2-2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மயிலாடுதுறை மாவட்டமானது மலை சார்ந்த பகுதியும் அல்ல.…

Read more

மனதை ரணமாக்கும் கொடூரம்…. குழந்தை இல்லாததால் மனைவி அடித்து கொலை…!!

மயிலாடுதுறை மாவட்டம் மாமாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கேசவன் மற்றும் மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மது போதையில் இருந்த கேசவன் மனைவி…

Read more

‘நீங்கள் நலமா திட்டம்’ மார்ச் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

நீங்கள் நலமா திட்டம்’ மார்ச் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மயிலாடுதுறையில் ரூ 114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 12,653 பயனாளிகளுக்கு ரூ 655.44…

Read more

BREAKING; மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பில் நூலகம்…. CM ஸ்டாலின் அறிவிப்பு…!!

மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், மயிலாடுதுறை நகராட்சிக்கு ₹10 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும். கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக ₹44 கோடி மதிப்பீட்டில் நீர் ஒழுங்குகள்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி துலாக் கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் ஐப்பசி மாதம் நடைபெறும் நிலையில் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்தவாரி உற்சவம் இந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கிய தினத்தன்று மாவட்டத்தில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்கள் மற்றும் கனமழையால் நேற்று என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் இன்று…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…. நவ-16 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!

கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட அட்சியர் மகாபாரதி. அதனை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 25ஆம் தேதி வேலை நாளாக செயல்பட உள்ளது. ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நடைபெறும்…

Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கடை முக தீர்த்தவாரி காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம்…

Read more

மயிலாடுதுறை வெடிவிபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

மயிலாடுதுறையில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு…

Read more

மயிலாடுதுறையில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி.!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில்  விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நாட்டு வெடி, அதாவது வாணவெடி தயாரித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

வள்ளுவரே 4 வர்ணங்களை கூறியுள்ளார்; எச் ராஜா!!

வள்ளுவரே நான்கு வர்ணங்கள் பற்றி கூறியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மயிலாடுதுறையில் பேட்டி அளித்துள்ளார். சனாதன தர்மம் நிலையானது. அதை இழிவுபடுத்தும் கும்பலை வேரோடு கலைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு – மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு…

Read more

இன்று இந்த விரைவு ரயில் சேவை முழுமையாக ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

மதுவில் சயனைடு: இது திட்டமிட்ட கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மயிலாடுதுறையில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. நேற்று மாலை மதுகுடித்த பழனி முருகநாதன், பூராசாமி இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மரணம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை…

Read more

#BREAKING : கனமழை…. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (02.02.2023) விடுமுறை..!!

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (02.02.2023) நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

பிப்ரவரி 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை…

Read more

பாம்பு கடித்த சிறுவனை கஞ்சா அடித்ததாக அலட்சியம் – சிறுவன் மரணம்

பாம்பு கடித்து மயக்க நிலைக்குச் சென்ற சிறுவனை போதை பொருள் உட்கொண்டு மயங்கியதாக கூறி மருத்துவம் பார்க்காமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன்…

Read more

புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்….. போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆலயமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.10 மணிக்கு விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்ற போது…

Read more

Other Story