வள்ளுவரே நான்கு வர்ணங்கள் பற்றி கூறியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மயிலாடுதுறையில் பேட்டி அளித்துள்ளார். சனாதன தர்மம் நிலையானது. அதை இழிவுபடுத்தும் கும்பலை வேரோடு கலைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.