என் மனைவியை இழந்து தவிப்பது போல நீங்களும்…. மேடையில் அழுத அமைச்சர் சி.வெ.கணேசன்..!!!

நெய்வேலி அருகே கணவனை இழந்த 2000 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார் எனது மனைவி, என அவரை நினைத்து கண்ணீர் வடித்தார். நான் என்னுடைய…

Read more

மனைவியை ஆபாசமாக சித்தரித்து வீடியோ…. சிக்கிய சினிமா நடிகர்…. பெரும் அதிர்ச்சி…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் செல்போன் கடை உரிமையாளர் மனைவியை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்ட துணை நடிகர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து செல்போன் கடைக்காரர் சதீஷ்குமார் அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

ஆசைப்பட்ட மனைவி.! காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

கணவன் தன் மனைவியைக் காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான். நெற்றியில் குங்குமம் பூசியபடி கண்ணீர் விட்டு முன்னாள் கணவர் அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. காதலிக்கும் மனைவிக்கும் திருமணம் கணவனால் நடத்தப்படுகிறது… இது நாம் திரைப்படங்களில் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் பீகாரில்…

Read more

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மனைவி காலமானார்…. பெரும் சோகம்…!!!

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், டி சீரிஸ் எம்.டியுமான பூஷன் குமாரின் மனைவி அனிதா கோஸ்லா வியாழக்கிழமை(நேற்று) காலமானார். இதை அவரது மகள் நடிகை திவ்யா கோஸ்லா இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். ‘அம்மா.. நீ என்னை விட்டு பிரிந்தாலும் என் இதயத்தில் என்றும்…

Read more

தினசரி மனைவிக்கு தூக்கமாத்திரை கொடுத்த கணவர்…. நடந்தது என்ன?…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

பிரான்சில் ஒரு நபர் தன் மனைவிக்கு தினசரி இரவில் தூக்க மாத்திரை போன்ற மருந்தை கொடுத்து, பின் அவரை பாலியல் வன்புணர்வு செய்ய ஆண்களை அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமில்லாத அடிப்படையில், அவரின் மனைவியுடன் இந்த அதிர்ச்சியூட்டும் நடைமுறை 10…

Read more

நடிகர் ராம்சரண் மனைவி பற்றி அவதூறு கருத்து…. அடித்து துவைத்த ரசிகர்கள்… வைரல் வீடியோ…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர்‌ பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி…

Read more

அடடே சூப்பர்…! “மறைந்தாலும் உதவும் மனோபாலா” மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்….!!!

தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் மனோபாலா. பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளிவந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்தவர். இந்த சூழலில் அவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி…

Read more

“முதன் முறையாக தன் மனைவியுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரபுதேவா”… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபுதேவா. நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் பிரபுதேவா வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழிகளில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் பிரபு தேவா தன்னுடைய…

Read more

மேடையில் ஹிந்தியில் பேசிய மனைவி…. சட்டுன்னு அப்படி சொன்ன AR ரஹ்மான்…. பொங்கியெழுந்த ரசிகர்கள்….!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் சென்னையில் விருது…

Read more

12வது மனைவி அடித்து கொன்ற கணவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பகீர் தகவல்….!!!!

ஜார்க்கண்ட் போகராவ் நகரத்தை சேர்ந்த ராம் சந்திரதுரி என்பவர் தன்னை குடிக்கவேண்டாம் என அறிவுரை சொல்லிய சாவித்திரி தேவியை கோபத்தில் அடித்து கொன்றுள்ளார். சாவித்ரி தேவி, ராம் சந்திரதுரியின் 12வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று ராம் சந்திரதுரி குடித்துவிட்டு வீடு…

Read more

கணவன் இல்லாத டைம்ல இப்படியா?…. ஜிபிஎஸ் கருவி மூலம் அம்பலமான பரபரப்பு உண்மைகள்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஒருவர் தன் காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி வாயிலாக மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நைட் ஷிப்ட் பணிக்கு செல்வதால் வீட்டில் உள்ள காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் அந்த கணவனின் ஸ்மார்ட் போனிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை…

Read more

11 வருஷமா இருட்டு அறையில்…. மனைவியை டார்ச்சர் செய்த கொடூரன்…. வெளிச்சத்திற்கு வந்த பரபரப்பு உண்மைகள்….!!!!

ஆந்திரா ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் சென்ற 2008 ஆம் வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதில் மதுசூதனன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.…

Read more

“புருஷன் மீது அம்புட்டு பாசம்”… எமனாய் மாறிய பணம்…. கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்த காதல் மனைவி….!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா (28) என்பவர் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்து நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக ராம்குமார்…

Read more

செல்வராகவன் பற்றிய சீக்ரெட்-ஐ போட்டுடைத்த மனைவி..!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் பகாசூரன் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் மனைவியுடன் அவர் இணைந்து கலந்து கொண்ட நிகழ்வில் உங்க மனைவி கிட்ட…

Read more

“நிலையான வருமானம் இல்லை”… கஷ்டத்தில் தோள் கொடுத்த மனைவி”…. உருக்கமாக பேசிய லோகேஷ்….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.…

Read more

கோலாகலமாக நடைபெற்ற துணிவு பட வில்லனின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜான் கொக்கேன். இவர் நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். துணிவு படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி…

Read more

இறந்து போன மனைவி…. கணவரின் நெகிழ்ச்சியான செயல்…. ஓடோடி வந்து உதவிய போலீஸ்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் சங்கிவலசாவிலுள்ள மருத்துவமனையில் பங்கி என்பவர் தனது மனைவி குருவை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இதையடுத்து சிகிச்சையில் அவர் குணமடையாததால் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறி விட்டனர். அதன்பின் பங்கி மருத்துவமனையிலிருந்து ஒரு ஆட்டோவில்…

Read more

என்றும் நீயே என் தேவதை!… 60 வயதிலும் இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் தாபஸ் (65). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருடைய மனைவி இந்திராணி. இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் மாயாபூரிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தன்…

Read more

Other Story