“காதலனுடன் சேர்ந்து நண்பர் வீட்டுக்கு சென்ற காதலி”…. திடீரென நடந்த விபரீத சம்பவம்…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் ஜெய் ஸ்ரீ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி மாணவி. இவர் கிஷோர் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் கிஷோருடன் சேர்ந்து அவருடைய  நண்பர் வீட்டிற்கு ஜெய் ஸ்ரீ சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

“கத்தியை காட்டி வழிப்பறி”… பைக்கில் சென்றவர்களிடம் ரூ.33 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கையில் உள்ள ஒரு பையில் 33 ‌ லட்ச ரூபாயை வைத்திருந்தனர். இவர்களை 8…

Read more

வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ராமலட்சுமி (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய இரு குழந்தைகளுடன் ராமலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இதில் ராமலட்சுமி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

அடக்கடவுளே…! மனைவியை கொன்று விட்டோம் என நினைத்து கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு… செல்போனால் நேர்ந்த விபரீதம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷாபுரத்தில் முத்துராமன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் முத்துராமன் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்போனில் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.…

Read more

பாளை ஜெயிலில் விசாரணை கைதி திடீர் மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி கோவில்பட்டி…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… உணவு கொடுக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த விபரீதம்… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் பகுதியில் குருசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் கணேசன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை வீட்டின் தனி அறையில் அடைத்து வைத்து குருசாமி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு அவருடைய தந்தை உணவு…

Read more

அதிர்ச்சி…! “வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம் பணம், தங்க நகைகள் கொள்ளை”…. ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் பழைய மார்க்கெட் அருகே சிராஜுதீன் (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லைலா பானு என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவருடைய மூத்த…

Read more

இனி போலீசார் தேவையின்றி இதனை விசாரிக்க கூடாது… தமிழகம் முழுவதும் பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் சிவில் தொடர்பான பிரச்சனைகளை போலீசார் தேவை இன்றி விசாரிக்க கூடாது என்று ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். பண தகராறு மற்றும் சொத்து தகராறு உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் CSR, FIR மற்றும் நீதிமன்ற உத்தரவு…

Read more

இது என்னடா புதுவிதமான திருட்டா இருக்கு?… இன்ஸ்டால் ஐடிஐ கொடுத்து திருடன் செய்த வேலை… இப்படி கூட நடக்குமா…???

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ரோஸ் கிரான்ஸ் அவென்யூ வழியாக நடந்து வந்த ஒருவரிடம் வழிமறித்து துப்பாக்கியை காட்டி பணம் தரும்படி மிரட்டியுள்ளார். ஆனால் தன்னிடம் மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டு மட்டுமே உள்ளது என்று…

Read more

“ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு”… காதலன் கைது… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க அபிநயா என்ற இளம் பெண் அரியலூர் நெடுஞ்சாலையில் நேற்று உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா வீட்டிற்கு திரும்பாத நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர்…

Read more

“எம்பிஏ பட்டதாரியை கடத்திய தங்க கடத்தல் கும்பல்”…. 3 பேர் கைது‌…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாக அவருடைய நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படத்துடன் செய்திகள் அனுப்பினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டலை 20 போலீசார்…

Read more

“மகள் கடத்தப்பட்டதாக தந்தை புகார்”…. மாணவியை மீட்ட போலீசார்… கடைசியில் நடந்ததை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பங்கங்க்கா காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தந்தை தன்னுடைய மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அதாவது செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற தன்னுடைய மகள் வீட்டிற்கு வரும்போது சில மர்ம நபர்கள் கடத்திச்…

Read more

கல்லூரி மாணவிகளின் செல்போன்கள் ஹேக்… ஆபாச வீடியோக்கள் அனுப்பி பேராசிரியர் பெயரில் மிரட்டல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் உள்ள ஒரு கல்லூரியில் நஷீம் என்ற பெண் பேராசிரியர் பணியாற்றி வருகிறார். இவரின் பெயரில் வாட்ஸ் அப்பில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டு மாணவிகளின் செல்போன் நம்பர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதாவது பெண் பேராசிரியர் பெயரில் மாணவிகளுக்கு…

Read more

“திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனின் வேல் திருட்டு”… சிசிடிவி கேமராவுக்கு விபூதியயடித்து மர்ம நபர்கள் கைவரிசை….!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள முருகனின் கையில் 3 அடி உயரத்தில் வேல் ஒன்று இருந்துள்ளது. இந்த வேலை நேற்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம…

Read more

“ரேபிடோ பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் பலி”…. பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்…!!!

இந்தியாவில் டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை இருக்கிறது. ரேபிடோ பைக் சேவையில் கட்டணம் குறைவு என்பதால் இந்த சேவை தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

“நிதி நிறுவனத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த வாலிபர்”… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்: ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண்…. ஒருவர் கைது… நடந்தது என்ன…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தில் இந்திராணி என்ற பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜ்குமார் 8 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு பேச்சியப்பன் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர்…

Read more

“காட்டுக்குள் தலை”… மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவர்…. திரிபுராவில் உச்சகட்ட கொடூரம்…!!!

திரிபுரா மாநிலத்தில் மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திரிபுராவில் வசிக்கும் காயாமியா என்ற நபருடன் தனுஜா பேகம் என்ற மைனர் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த பைக்”…. கோர விபத்தில் இருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டுர்  பகுதியில் நண்பர்களான கணேசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில் கணேசன் விவசாயம் செய்து வந்த நிலையில், சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

Breaking: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடியில் பி.டெக் இரண்டாமாண்டு படித்து வந்த மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கேதார் சுரேஷ் என்கிற மாணவர் தற்போது ஐஐடி…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

பிரபல அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூரின் காரில் 66 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை தயாரித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பே வியூஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை…

Read more

செங்கல்பட்டு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

“மனைவி கொடூர கொலை”… முதலைக்கு 2 வயது மகனை போட்ட தந்தை… பெரும் பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் தாமஸ் மோஸ்லி (21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பஷூன் ஜொஃப்ரி (20) என்ற மனைவியும், டெய்லன்‌ மோஸ்லி (2) என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் தாமஸ் மோஸ்லி தன்னுடைய மனைவியை பலமுறை…

Read more

“குழந்தை இல்லாததால் 7 வயது சிறுமியை நரபலி கொடுத்த கொடூரன்”… பிறப்புறுப்பில் நகக்கீரல்கள்….. உச்சகட்ட கொடூரம்…!!!

கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலா பகுதியில் அலோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் மந்திரவாதி ஒருவரிடம் சென்றுள்ளார். அவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அலோக்குமார் தன் பக்கத்து வீட்டைச்…

Read more

“வயிற்றில் கரு”… நியாயம் கேட்க சென்ற மாணவியை கொடூரமாக அடித்துக் கொன்ற காதலன்?… ஈரோட்டை உலுக்கிய சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் குமார்- மஞ்சுளா தேவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் சுயவிவரங்கள் திருட்டு”… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர்…

Read more

அதிர்ச்சி…! திருமண விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்…. கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தன்னுடைய பெண் தோழியின் சகோதரியின் திருமண விழாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கலந்து கொண்டார். இவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும்…

Read more

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில் உள்ள கேகே நகரில் தனியார் வங்கியில் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து பணத்தைத் திருடன் சில மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் மிஷினை கல்லை வைத்து உடைக்க முடியாததால் கொள்ளை…

Read more

“டீக்கடை மூலம் உருவாகிய நெட்வொர்க்”..‌‌.. பல பேரிடம் மோசடி… கோவையை உலுக்கிய இளம்பெண் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் நிரஞ்சனா என்ற இளம் பெண் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இளம் பெண் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஒரு தனியான நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

“கஞ்சா கடத்திய திருப்பதி தேவஸ்தான ஊழியர்”…. ஆடிப் போன போலீஸ்… அதிர வைக்கும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆந்திராவில் கஞ்சா கடத்தல், பயிரிடுதல், உட்கொள்ளுதல் எல்லாமே தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலின் தேவஸ்தான ஊழியர் ஒருவர் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரின் வீட்டில் திடீர் பெட்ரோல் குண்டு வீச்சு”…. ஆத்திரத்தில் இருவர் வெறிச்செயல்…. நாகையில் பரபரப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிறுவன் ஆகியோர் திடீரென காணாமல் போனதால், அவர்களுடைய தந்தை ஷாகீத் பெய்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு…

Read more

“ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் சோதனை”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தன் வீட்டின் லாக்கரிலிருந்த விலை உயர்ந்த நகைகள் திருடப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா கல்யாணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும்…

Read more

“பிரபல நடிகர் சல்மான் கானுக்கு இங்கிலாந்திலிருந்து கொலை மிரட்டல்”…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான் கான். நடிகர் சல்மான் கானின் தனிப்பட்ட உதவியாளர் பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு கடந்த வாரம் இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சல்மான் கானுக்கு…

Read more

“குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தால் சூனிய பூஜை”….. கணவரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணின் கணவர் அந்த பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து சூனிய பூஜைக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஷராந்த் வாடி காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடந்த 2019-ம் ஆண்டு…

Read more

“திடீரென வந்த ரூ.172 கோடி”…. தூக்கம் தொலைத்த காய்கறி வியாபாரி.‌.. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மைகர் ராய்பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் விஜய் ரஸ்டோகி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஆயிரக்கணக்கில் தன்னுடைய வங்கிக் கணக்கில் வரவு செலவு வைப்பார். இந்நிலையில் விஜய்…

Read more

குளத்திற்குள் இருந்த 150 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குளத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்ட மதுபானங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும். தற்போதே வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள ஹர்பூர் என்ற பகுதியில்…

Read more

“பசு பாதுகாவலர்களால் 2 இளைஞர்கள் எரித்து கொலை”…. காரணம் என்ன…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 15-ம் தேதி  எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்…

Read more

“தாந்திரீக முறையில் உடலுறவு”…. ஐஐடி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீசில் பரபரப்பு புகார்…!!

இன்றைய காலகட்டத்தில் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் என்ற பெயரில் ஏராளமான செயலிகள் இருக்கிறது. இந்த செயலிகள் மூலம் முன்பின் தெரியாத நபர்களுடன் உறவு ஏற்படுவதோடு பின்னாளில் பல விபரீதமான பின் விளைவுகளையும் ஏற்படுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்லூரியில்…

Read more

“ஸ்மார்ட் போன் மோகத்தால் தாயை கொலை செய்த மகன்”…. தற்கொலை என நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊர்லி காஞ்சன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜமீர் சேக் மற்றும் தஸ்லீம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 15-ம் தேதி தஸ்லீம் தூக்கிட்டு தற்கொலை…

Read more

தி.மலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் அதிரடி கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

“கோவையில் கோகுல் கொலை சம்பவம்”…. குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…. நடந்தது என்ன..?

கோவை நீதிமன்றத்திற்கு கடந்த 13-ம் தேதி பழைய வழக்குக்கு ஆஜராக மனோஜ் மற்றும் கோகுல் ஆகிய இருவர் வந்திருந்த நிலையில் அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் 5 பேர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து…

Read more

Justin: 4 ஏடிஎம்களில் ரூ 72.5 லட்சம் திருட்டு… ஆந்திரப் பதிவெண் கொண்ட வாகனத்தில் கொள்ளை….!!!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

இவளும் ஒரு தாய் தானா…? மகனுக்கு சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை வீசிய கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த…

Read more

பரபரப்பு…! “ரூ. 8 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற மர்ம கும்பல்”… போலீஸ் வலைவீச்சு….!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே சுர்சுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தில்…

Read more

“பணத்தை வாரி இறைத்த நபர்”…. திடீர் பண மழையால் குவிந்த மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆர்.கே மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஒருவர் நின்று கொண்டு 10 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசியுள்ளார். இதை அங்கிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு சாலையில் இருந்து எடுத்துச்…

Read more

அச்சச்சோ!… மாடியில் இருந்த செல்போன் டவர காணலையே…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீசில் பரபரப்பு புகார்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள பிர்போர் என்ற பகுதியில் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் திருடப்பட்டுள்ளது. அதாவது செல்போன் நிறுவன ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து டவரை  பழுது பார்ப்பது போன்று நடித்து செல்போன் டவரை முழுவதுமாக கழட்டி எடுத்து…

Read more

ஷாக்!.. 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாடோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 177 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜபால்பூர் என்ற பகுதிக்கு 90 வயது மூதாட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூதாட்டியை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து…

Read more

“வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உறவு”….. கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்….!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் ராதாகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி உள்ளனர்.…

Read more