₹10 கோடி சொத்து இருந்தாலும் தக்காளிக்கு பேரம் பேசுவது ஏன்? பணக்காரர்களின் ‘நடுத்தர வர்க்க’ பயம்! இணையத்தை உலுக்கிய தொழில்முனைவரின் சாட்டையடிப் பதிவு..!!

மனித வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது! ஒரு மனிதன் தன் ஆயுள் முழுக்கக் கண்மூடித்தனமாக உழைப்பது எதற்காக? தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு பொருளாதாரப் பாதுகாப்பைத் தேடவும், வாழ்க்கையை இன்னும் சௌகரியமாக வாழவும்தான். ஆனால், பல்லாண்டுகள் போராடி, வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய்…

Read more

Other Story