“திருமணமாகி 4 மாசம் தான் ஆகுது”… கணவர் கூட ஒன்னும் சொல்லல… கருப்பா இருக்கன்னு சொல்லி கேலி செய்த மாமனார், மாமியார்.. புதுப்பெண் விபரீத முடிவு.!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அமரேஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பூஜா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு கடந்த சில நாட்களாக மாமனார்…

Read more

கல்யாணமாகி 3 வருஷமாகிட்டு… சிகிச்சை எடுத்தும் பலனில்லை… மனதளவில் பாதித்த பெண்… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியில் கார்த்திகேயன் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்தி (27) என்ற பெண்ணுடன் திருமணமானது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக அவர்கள் மருத்துவமனையில்…

Read more

“எச்சில் தட்டில் சாப்பிடணும்”… கணவர் பக்கத்தில் அமரக்கூடாது… டார்ச்சர் செய்த மாமியார்… திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு…

Read more

அடுத்த மாதம் திருமணம்..! பத்திரிகைகள் கொடுக்க சென்ற பெற்றோர்..! திடீரென உயிரை விட்ட பெண்… விசாரணையில் தெரியவந்த காரணம்.!

சேலம் மாவட்டம் சீனிவாசா காலனியில் தங்கவேல் என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் 2 வது மகள் கார்த்திகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.…

Read more

“தீ குளித்து இறந்த தோழி”… நேரில் கண்ட அதிர்ச்சி..! அடுத்தடுத்து நிகழ்ந்த துயர சம்பவம்..!

திருச்சி மாவட்டம் அசூர் என்னும் பகுதியில் பவித்ரா(27) என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வெல்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ராவின் தோழியான சங்கீதா தீ குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை…

Read more

வரதட்சணையும் வேணும்…. கள்ள உறவையும் விட முடியாது… கொடூரமாக துன்புறுத்திய கணவர்…. வேதனையில் மனைவி விபரீத முடிவு..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் திலீப் (30)-மானசா (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற போது மாப்பிள்ளைக்கு வரதட்சனை கொடுக்கப்பட்ட நிலையில்…

Read more

திருமணமான 4 மாதத்தில்…. காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை… சேலத்தில் அதிர்ச்சி….!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஒரு பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தினேஷ் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை…

Read more

தூக்கில் தொங்கிய பெண் டாக்டர்…. மகள் சாவில் மர்மம் இருக்கிறது…. தந்தை போலீசில் புகார்…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி மணிமாலா. 38 வயதான இவர் அரசு மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மணிமாலா நேற்று காலை வீட்டின் அறையில்…

Read more

உன் பெற்றோரிடமிருந்து அதை வாங்கி வா… தொடர்ந்து தகராறு செய்த கணவர்… வேதனையின் உச்சத்தில் மனைவி… விபரீத முடிவு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பூஜா (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் பெங்களூரில் ஒன்றாக…

Read more

இவங்க ரெண்டு பேரும் தான் அதுக்கு காரணம்… கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டரான சரவணன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பெயிண்டராக வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவியை விஜயசாந்தி வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை…

Read more

விவாகரத்து பெற்ற 3 நாளில் பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. முன்னாள் கணவரின் லீலைகள் அம்பலம்…!!

திருவனந்தபுரம் வட்டியூர்கா என்ற பகுதி பகுதியில் முன்னாள் கணவர் தனது நிர்வாண படத்தை எடுத்து பரப்பியதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னதாக விவகாரத்தை பெற்ற அந்த பெண் வீட்டின் அறையில்…

Read more

பிரேக்கப்பில் முடிந்த ரீல்ஸ் காதல்… ட்ரோல்களால் பறிபோன பெண்ணின் உயிர்… காதலன் அதிரடி கைது….!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆதித்யா நாயர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் அவருடன் பிரேக்கப்…

Read more

பாலியல் புகார்… தாயை நிர்வாணமாக்கி சகோதரன், மாமா அடித்துக் கொலை… ஆம்புலன்ஸிலிருந்து குதித்து தலித் பெண் தற்கொலை…!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த இளம் பெண் சிறுமியாக இருந்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு 4 பேர்…

Read more

அண்ணனிடம் பேசக்கூடாது என கண்டித்த கணவர்… வேதனையில் தவித்த மனைவி…. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…‌!!!

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் பகுதியில் ‌ சதாசிவம் (44)-சரிதா (37) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக சரிதாவின் அண்ணனுக்கும் சதாசிவத்திற்கும் இடையே பணம் கொடுக்கல்…

Read more

“ஐஸ்கிரீமில் விஷம்”… 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை… கணவர் கைது… சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மகிழ்ச்சியாக…

Read more

“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…

Read more

சென்ட்ரலில் தொங்கிய சடலம்…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் அமர்ந்தவாறு தூக்கிட்டு நிலையில் இருப்பதை பணியாளர் பார்த்துள்ளார். பின்னர் இந்த விஷயம் பரவியதையடுத்து அங்கிருந்த…

Read more

அடக்கடவுளே…! வெயிலின் கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு…. அதுக்குன்னு இப்படியா…? பெரும் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சரோஜ் மாலிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா மாலிக் (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.…

Read more

தாயும், 4 மாத பெண் குழந்தையும் சடலமாக மீட்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் முலியாரில் நேற்று மாலை ஒரு பெண்ணும் அவரது நான்கு மாத பெண் குழந்தையும் இறந்து கிடந்தனர். முளியார் அருகே கொப்பளம் கொச்சியை சேர்ந்த பிந்து என்ற 28 வயது பெண் தனது 4 மாத பெண் குழந்தையை…

Read more

நாளுக்கு நாள் அதிகரித்த சர்க்கரை நோய்… 2 வயது குழந்தையுடன் தீக்குளித்த பெண்… சோகம்…!!!

மதுரையை சேர்ந்த முத்து பூபதி என்பவருடைய கணவர் முத்து கார்த்திக். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. முத்து பூபதிக்கு 15 வயதில் இருந்தே சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பலனளிக்காததால்…

Read more

மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற பெண்… உயிர்பிழைத்த திக் திக் நிமிடம்…. வீடியோ….!!

இன்று உள்ள இளைஞர்கள் பலரும் தோல்வி மற்றும் ஏதாவது பிரச்சனை என்றால் அதனை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் உடனே தற்கொலை செய்வதை தீர்வாக கொண்டுள்ளனர். அப்படி பெண் ஒருவர் அவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார். மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலை…

Read more

“குழம்பு ருசியாக இல்லை”…. மனைவியுடன் தகராறு செய்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மைக் செட் தொழிலாளி ஆவார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று விஜய் பாண்டியன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு…

Read more

3 குழந்தைகளை தவிக்க விட்டு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமா தூக்கிட்டு…

Read more

மயங்கி கிடந்த பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சித்ரேஸ்(6) என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.…

Read more

தாலியை பறித்து சென்ற கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமாப்பேரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாலகிருஷ்ணன் அடிக்கடி தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு…

Read more

Other Story