“அழுதால் கூட நெஞ்சு வெடிச்சிரும் போல இருக்கு!”… ராபிடோ நிறுவனத்தின் அப்பட்டமான அலட்சியத்தை அம்பலப்படுத்திய இளம் பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்..!!!
பெங்களூருவில் ராபிடோ பைக்-டாக்ஸியில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தின் காரணமாகத் தனது நெஞ்சுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாகவும், “நெஞ்சு வலிக்காமல் என்னால் அழக் கூட…
Read more