மதிய நேரத்தில் சாமி கும்பிடுறீங்களா..? சாஸ்திரம் சொல்ற இந்த ரகசியம் தெரியாம பண்ணாதீங்க..!
சனாதன தர்மத்தில் இறை வழிபாடு செய்வதற்கு என்று சில குறிப்பிட்ட கால நேரங்கள் சாஸ்திர ரீதியாக வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிகாலை வேளையான பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் பூஜையே மிகவும் உன்னதமானதாகவும், இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றுத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர்…
Read more