இது மாலையா..? அனகோண்டா பாம்பா..? பாஜகவை அலறவிட்ட பிரமாண்ட மாலை..!!!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்…

Read more

Other Story