பால் பொருட்களின் கலப்படத்தை தடுக்க நாடு முழுவதும் ஆய்வு… FSSAI அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து கண்காணிப்பு ஆய்வினை தொடங்கியுள்ளதாக FSSAI ஆலோசகர் சத்யன் கே. பாண்டா தெரிவித்துள்ளார். மொத்தம் 766 மாவட்டங்களில் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்…

Read more

Other Story