“ஒன்னு விஷத்த கைக்குது… இன்னொன்னு உயிர நெரிக்குது!” – இரு விஷ ஜந்துக்களுக்கு இடையே நடந்த கொடூர சண்டையின் திடுக்கிடும் பின்னணி..!!!
இயற்கையின் விதிகளில் மிகவும் கொடூரமானது ‘வேட்டையாடு அல்லது வேட்டையாடப்படு’ என்பதுதான். காடுகளுக்குள் மட்டுமே நாம் கண்டு பழகிய இந்த ஆபத்தான விதி, மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதியிலேயே நேரடி நாடகமாக அரங்கேறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வீட்டின் முன்றிலில், உலகின்…
Read more