180 எம்.பி.க்கள் போட்ட ஸ்கெட்ச்… நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோட்டீஸ்… பின்னணி என்ன?..!!!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்கக் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், நடுநிலையான முறையில் தேர்தலை நடத்தத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் உச்ச…
Read more