வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ராமலட்சுமி (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய இரு குழந்தைகளுடன் ராமலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இதில் ராமலட்சுமி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

அரசு பேருந்து ஓட்டுனரின் மண்டையை உடைத்த பாஜக பிரமுகர்…. நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி என்ற பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இவர் திம்மராஜபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.…

Read more

பிரதமர் மோடி வருகை… நெல்லையில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….!!!

பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி மாவட்டம்  அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்திற்கு வருகின்ற 15-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறார்கள். வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்…

Read more

10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில்….. மீண்டும் களமிறங்கும் காங்கிராஸ்…!!

நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009ல் வெற்றி பெற்ற காங்., 2014ல்…

Read more

BREAKING: 2 இடங்களில் திமுக போட்டியிடவில்லை… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

திமுக கைவசம் இருந்த 2 இடங்களில் போட்டியிடவில்லை. குறிப்பாக திமுகவின் கோட்டை என்று கருத்தப்பட்ட நெல்லை மற்றும் கடலூரில் பாஜகவின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், தேனிக்கு பதில் நெல்லை, திருச்சிக்கு பதில் மயிலாடுதுறை, ஆரணிக்கு பதில் கடலூர் ஆகிய 3…

Read more

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம்…. நெல்லையில் பயங்கரம்… பின்னணி என்ன…??

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த நவலடி ஊராட்சியில் கோடாவிளை  கடற்கரை கிராமம் உள்ளது.  இதில்  உள்ள மஸ்தான் பள்ளிவாசலின் இடதுபுற கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர்…

Read more

3வது முறையாக பிரதமராக தமிழர்கள் எனக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

குடும்பத்தை வளர்க்க சிலர் ஆட்சிக்கு வருகிறார்கள்…. எனக்கு தமிழ் மொழி தெரியாது….. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

அண்ணாமலை வந்துட்டாரு…. தமிழகத்தில் இனி திமுக இருக்காது…. தேர்தலுக்குப் பிறகு தேடினாலும் கிடைக்காது…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

என்ன செய்தாலும் குறை…. நாட்டை பிளவுபடுத்த முயற்சி…. திமுகவும், காங்கிரசும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன்…. உறுதியளித்த பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி, பாளையங்கோட்டை…

Read more

திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து  தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில்…

Read more

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் இந்த தொகுதியில் களமிறங்குகிறாரா..? வெளியான தகவல்…!!

2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் விஜய் போட்டியிடத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தை முதலில் தென் மண்டலத்தை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். முதல் மாநாட்டை நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

Breaking: இந்த மாவட்டத்தில் மதியத்திற்கு மேல் விடுமுறை..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலையில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

Read more

இன்னும் ரூ.6000 வாங்கவில்லையா…? நாளையே கடைசி தேதி…. மறக்காம வாங்க ஆட்சியர் அறிவிப்பு….!!!

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்தது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, நெல்லை மாவட்டத்தில்…

Read more

ரூ.6000 நிவாரணம் பெற நாளை கடைசி நாள்…. மக்களே மறக்காம வாங்கிடுங்க…!!!

வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92% நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.6,000 நிவாரணம் பெற நாளை கடைசி நாள் என்றும் நிவாரணம் பெறாதவர்கள் நாளைக்குள் ரேஷன் கடை…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு மட்டும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்….. அமைச்சர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. மேலும் மழை பாதிப்பின் காரணமாக மின் கட்டணம் செலுத்த…

Read more

இது வேண்டாமா?…. “செல்பிக்காக வந்த இளம்பெண்”…. விஜய் கொடுத்த அந்த ரியாக்ஷன் வீடியோ வைரல்.!!

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் இன்று மதியம் நிவாரண பொருட்களைவழங்கினார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், அவர்கள் பட்ட சிரமங்கள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கான…

Read more

#ThalapathyVijay : ரசிகர்களோடு செல்பி வீடியோ எடுத்த ‘தளபதி விஜய்’…. வைரல்.!!

தளபதி விஜய் மக்கள், ரசிகர்களோடு எடுத்த செல்பி வீடியோ வைரலாகி வருகிறது. நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண பொருட்களை வருகிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு…

Read more

யாருன்னே தெரியாமல் சென்ற பெண்…. விஜயின் அந்த சிரிப்பு இருக்கே…. கியூட்….. ரியாக்ஷன் வீடியோவை பாருங்க.!!

ஒரு பெண் யாருன்னே தெரியாமல் தளபதி விஜயை தாண்டி நிவாரண பொருளை வாங்க சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.. நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண பொருட்களை வருகிறார். மழை,…

Read more

ரிலாக்ஸ்…. கையை நீட்டி கோபமடைந்த புஸ்ஸி ஆனந்த்…. கூல் செய்த தளபதி விஜய்….. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!!

கோபமடைந்த புஸ்ஸி ஆனந்த்தை கூல் செய்த நடிகர் விஜயின் வீடியோ வைரலாகி வருகிறது.. நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண பொருட்களை வருகிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து…

Read more

#NellaiWelcomesThalapathy : நானே வருகிறேன்…. உட்காருங்க…. நெல்லையில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தளபதி விஜய்.!!

நெல்லையில் நடிகர் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார் நடிகர் விஜய் நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் அவர்கள் பட்ட…

Read more

மாணவர்கள் கட்டணமில்லாச் சான்றிதழை பெற இன்று சிறப்பு முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் அதன் நகல்களை பெறுவதற்கு டிசம்பர் 30ம் தேதி இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

மாணவர்கள் கட்டணமில்லாச் சான்றிதழை பெற நாளை சிறப்பு முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் அதன் நகல்களை பெறுவதற்கு டிசம்பர் 30ம் தேதி நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்.!!

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து பயன்பெறலாம். பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று உள்ளிட்டவற்றை இழந்தவர்கள்…

Read more

மக்களே…! டோக்கன் வாங்க ரேஷன் கடைகளுக்கு வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு…

Read more

தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம்: இன்று முதல் தொடங்கியது டோக்கன் விநியோகம்…!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு…

Read more

BREAKING: ஆட்சியரின் முக்கிய உத்தரவு… குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!

கனமழை & வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு வழங்கவும், ரேஷன் கடைகளுக்கு முன் தண்ணீர் தேங்கி இருந்தால், உடனே அகற்றவும் நுகர்வோர்…

Read more

நெல்லையில் 16 பேர் பலி…. 1064 வீடு…. 67 மாடு…. 504 ஆடு…. அமைச்சர் உதயநிதி நிவாரணம்…. பாதிப்புகள் விவரம் இதோ.!!

நெல்லையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விவரம் வெளியாகியுள்ளது.. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரண தொகையினையும், நிவாரண பொருட்களையும் மாண்புமிகு இளைஞர் நலன்…

Read more

நெல்லையில் முதற்கட்டமாக 21 பேருக்கு ரூ 58,14,000 நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த…

Read more

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி மீட்பு…. குழந்தைக்கு ‘கனிமொழி’ என பெயர் சூட்டிய கனிமொழி….!!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை மீட்ட கனிமொழி, அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவருக்கு…

Read more

தென் மாவட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்…. மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம்… முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு மா.சுப்பிரமணியன்…

Read more

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது : முதல்வர் ஸ்டாலின்.!!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மாவட்ட மக்களின் நலனுக்காக 2500 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. உழவர் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து நலன் காக்க அமைச்சர் எம் ஆர்…

Read more

அன்போடு…. ‘கேரளா சகோதரர்களின் அன்புக்கு நன்றி’…. மலையாளத்தில் ட்விட் போட்ட முதல்வர் ஸ்டாலின்.!!

கேரளா சகோதரர்களின் அன்புக்கு நன்றி என்று மலையாளத்தில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத மழையை சந்தித்தது. இதனால் அணைகள் நிரம்பி கண்மாய்கள், குளங்கள் உடைந்து…

Read more

மக்களே கவனம்.! மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது…. நெல்லை ஆட்சியர் அறிவுறுத்தல்.!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையில் இருந்து 2000 கன அடிவரை உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக…

Read more

வெள்ளத்தால் 3,500 குடிசை வீடுகள் சேதம்….. 35 பேர் உயிரிழப்பு….. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்…. சிவ்தாஸ் மீனா.!!

தென்மாவட்ட மழை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம்…

Read more

49,707 பேர் மீட்பு….. தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவு…. பால் வினியோகம் சீரானது…. சிவ்தாஸ் மீனா.!!

தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம் பாதித்த தென்…

Read more

49,707 பேர் மீட்பு….. தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவு…. பால் வினியோகம் சீரானது…. சிவ்தாஸ் மீனா.!!

தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம் பாதித்த தென்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம்…. எவ்வளவு தெரியுமா…? முதல்வர் அறிவிப்பு…!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று அரையாண்டு தேர்வு நடைபெறாது…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மக்களை பாதுகாக்கணும்…! அங்கேயே தங்கி இருங்க… கடைசி வரைக்கும் இருங்க… மினிஸ்டர்களுக்கு C.M  ஸ்டாலின் உத்தரவு…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை…

Read more

இது போதாது…!  வெறும் 8 தான் இருக்கு…! எவ்ளோ முடியுமோ…. டக்குன்னு அனுப்பி வையுங்க… ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண…

Read more

கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…

Read more

10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.6000….. தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு ரூ1,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின்..!!

தென்மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.. சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடிக்கு வந்து நேரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண…

Read more

நெல்லையில் 1 – 8ஆம் வகுப்பு வரை நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் கார்த்திகேயன்.!!

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த  C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கும், நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (21.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

வாட்ஸ் அப் மூலம் அனுப்புங்க…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நிவாரண நிதி வழங்க ஏதுவாக வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் துரிதப்படுத்த வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது வெள்ள சேத விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்றும்…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (டிச..21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். வெள்ள நீர்…

Read more

Other Story