“அச்சுறுத்தி வந்த கரடி”… பீதியில் வீட்டுக்குள்ள முடங்கிய மக்கள்… கூண்டு வைத்து வெற்றிகரமாக பிடித்த வனத்துறையினர்..‌!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கரடி ஒன்று சுற்றி திரிவதால் பயந்து போன அப்பகுதி மக்கள் வெளியில் வராமல் இருந்துள்ளனர். அந்தக் கரடி அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து அச்சுறுத்திய நிலையில் கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரிடம்…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

“இரவு நேர ரோந்து பணி”… பாலத்தின் மீது ஜோராக நடந்த விற்பனை… வசமாக சிக்கிய நபர்… பாட்டில் பாட்டிலாக பறிமுதல்..!!

பாளையங்கோட்டை மதுவிலக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக முருகராஜ் என்பவர் இருக்கிறார். இவரது தலைமையில் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முருகன் குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மது விற்பனை செய்து நடந்து கொண்டிருப்பது…

Read more

“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை”… ஒரு வாளி தண்ணியால்… உயிரே போயிடுச்சே… பெற்றோர் கதறல்..!!!

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு பிரதிபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் லிவிங்ஸ்டன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை லிவிங்ஸ்டன் நேற்று காலை…

Read more

“மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி”….. வெற்றி பெற்ற நெல்லை ரேணுகா….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள்…

Read more

“கல்யாணமாகி 2 வருஷமாகியும் குழந்தை இல்லை”… மனைவியை மோசமாக திட்டி அடித்த கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் செட்டிகுளம் அருகே தினேஷ்குமார் (30)-ஜென்சி (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் இல்லை. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

கொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…

Read more

“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!

நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…

Read more

“நேருக்கு நேர் மோதிய கார்கள்”… பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த…

Read more

“ஹேர்டையரை குடித்து உயிரை விட்ட மனைவி”… போலீஸ் விசாரணைக்கு பயந்து சேலையால்… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

“அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பகீர்”… பேராசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார்… நெல்லையில் அதிர்ச்சி.!

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தங்களுக்கு தொடர்ந்து  பாலியல் தொல்லை நடந்து வருவதாக  புகார் கொடுத்துள்ளனர். அதாவது சித்த  மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவிகள் 2…

Read more

நெல்லை காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு…. பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்… எடப்பாடி பழனிச்சாமி…!!!

நெல்லையில் நேற்று ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது அவர், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது…

Read more

சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்… ஆபாசமாக பேசிய டாக்டர்… யாரைத்தான் நம்புவது…? பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணகுடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

விளம்பர பேனர் அமைக்க சென்ற வாலிபர்கள்… “கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்”… பரிதாபமாக போன உயிர்..!!!

நெல்லை அருகே கங்கைகொண்டான் ராஜபதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (30) மற்றும் சதீஷ்முருகன் (30) ஆகிய இருவரும் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகே விளம்பர பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலை செய்து கொண்டிருந்த போது, அருகிலிருந்த மின்மாற்றியின் அருகே வைக்கப்பட்டிருந்த…

Read more

தாய் இறந்த தூக்கத்திலும்…. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன்… பெரும் சோகம்…!!!

நெல்லை வள்ளியூர் அருகே தனது தாய் இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவன் சுனில் குமார். கடந்த 6 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாய் திடீரென இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனால் மாணவன் அதிர்ச்சி அடைந்தார். ஆனால்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “காதலை ஏற்காததால் பள்ளி ஆசிரியை கடத்தல்”… பட்டப்பகலில் துணிகரம்… நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் பகுதியில் ராஜு (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் 24…

Read more

“நெல்லையில் வாடகை வீடு”… சென்னையிலிருந்து வந்த இளம் ஜோடி… நீண்ட நேரமாக திறக்காத கதவு… கண்ட காட்சியை பார்த்து உறைந்து போன உரிமையாளர்…!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் விஜயன் (26)-பவித்ரா‌(24) ஜோடி வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 7-ம் தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடி பெயர்ந்தனர். இவர்கள் சமீபத்தில்தான் திருமணம் செய்ததாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.…

Read more

முதல்வர் ஸ்டாலின் நாளை நெல்லை வருகை… இன்று முதல் 3 நாட்களுக்கு இதற்கு தடை… போலீஸ் அதிரடி…!!

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் களப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். அவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை கலந்து கொள்ளும் நிலையில் அதற்கு அடுத்த நாள்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… ஒருவர் உயிரிழப்பு… 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!

திருநெல்வேலியில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் இன்று காலை ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று காலை டக்கரம்மாள்புரம் அருகே…

Read more

பெரும் அதிர்ச்சி…! அரசு பேருந்திலிருந்து கீழே விழுந்த பள்ளி மாணவர்கள்… பஸ்ஸை எடுத்த ஓட்டுநர்… நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!

திருநெல்வேலியில் ஹைகிரவுண்ட் ரோட்டில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் முன்பாக ஏராளமான மாணவர்கள் பேருந்துக்காக காத்து நின்றனர். மாணவர்கள் அனைவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக காத்து நின்ற நிலையில் அப்போது பேருந்து வந்தது. அந்த…

Read more

Breaking: நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் 8 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படுகிறது…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம், கோடகநல்லூர், நடுக்கல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளா மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு…

Read more

பெரும் அதிர்ச்சி..! கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழப்பு…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சொக்கநாதர் கோவில் பகுதியில் முருகன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று…

Read more

பயங்கர துப்பாக்கி சூடு… வேலைக்காக சென்ற நெல்லை வாலிபர் துடிதுடித்து பலி… பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அருகே உள்ள பகுதியில் நாகராஜனின் மகன் விக்னேஷ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பட்டதாரி. இவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு, ஜமைக்கா உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்காக சேர்ந்துள்ளார். இன்னிலையில் நேற்று முன்தினம்…

Read more

“பெண்களின் உள்ளாடைகள் மட்டும்தான்”.. இரவு நேரத்தில் நோட்டமிட்டு திருடிய ஆசாமி… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

திருநெல்வேலியில் ஒரு பகுதியில் இரவு நேரங்களில் வெளியே காய போட்டிருக்கும் துணிகளில் குறிப்பிட்ட சில துணிகள் மட்டும் காணாமல் போனது. அதாவது வெளியே துணிகள் காய போட்டிருந்த நிலையில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி…

Read more

“இறைவனை தரிசிக்க சென்ற கணவன்-மனைவி”… தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்…!!

நெல்லை மாவட்டம் பணகுடி என்ற பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் தொழிற்சாலை வைத்துள்ளார். இவருக்கு விஜய ராணி (48) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் திருச்சியில் நடந்த ஜெபக்கூடத்திற்கு நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளனர்.…

Read more

BREAKING: அடுத்தடுத்த கொலைகளால் நெல்லையில் பதற்றம்… பெரும் பரபரப்பு…!!!

நெல்லையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தீபக் ராஜா கொலை போல முன் விரோத கொலைகள் என தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வந்த நிலையில் நேற்று இரவு மேலப்பாளையம் சையது தமீம் என்ற இளைஞரை மர்மகும்பல்…

Read more

Breaking: நெல்லை மாநகராட்சி திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் தேர்வு…!!!

திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராஜினாமா செய்த நிலையில் இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.என் நேரு ஆகியோர் தலைமையில் புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயர் வேட்பாளர்…

Read more

JUSTIN: கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல்…. சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி திமுக மேயர்கள் தங்கள் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இந்த பதவிகள் காலியாக உள்ள நிலையில் அதற்கான மறைமுக தேர்தலை நடத்த தற்போது தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அதன்படி கோவையில்…

Read more

நெல்லைக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பயணிகளுடைய நலனை கருதி  கொண்டு பல்வேறு விழாக்கள் மற்றும் முக்கிய  பண்டிகைகளின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து  நெல்லைக்கு ஒரு வழி சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே இன்று இயக்க இருக்கிறது . சென்னை…

Read more

17 வயது மாணவனை அழைத்து… அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்த 24 வயது இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நெல்லை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளடைவில் அந்த மாணவன் மீது அந்த பெண்ணுக்கு மோகம்…

Read more

வறுமையில் வாடிய குடும்பம்… வெளிநாட்டுக்கு சென்ற மனைவி… வேதனையில் தவித்த கணவன்… 2 குழந்தைகளை கொன்று விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் கடந்த…

Read more

அண்ணாமலை உருவபொம்மை எரித்து போராட்டம்… நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எடுத்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தொகை குறித்து அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில் இதற்கு…

Read more

ஒரு மாதத்திற்கு முன் இறந்த காதலி… தாயிடம் சொல்லி கதறி துடித்த காதலன்…. திடீரென நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ஸ்ரீ நித்தியானந்த்-மேழ் சிதரமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விவேகானந்த் (24) என்ற மகன் இருந்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மகன் தன் தந்தையுடன்…

Read more

நெல்லலையில் மாடு முட்டி பலியான நபர்…. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு…!!!

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரதான சாலையில் இரண்டு மாடுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜன் என்பவரை இரண்டு மாடுகள் சேர்ந்து முட்டித் தாக்கியதில் அவர் நிலை தடுமாறி சாலை நடுவில்…

Read more

நெல்லை காதல் திருமண விவகாரம்: வக்கீலின் காலை பிடித்து கதறிய தாய்…. வைரலாகும் வீடியோ…!!

திருநெல்வேலி மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் செய்து வைக்கப்பட்ட விவகாரத்தில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டி  பெண்ணின் தாயும் அவருடைய  சகோதரரும் வழக்கறிஞரின் காலைப் பிடித்துக் கெஞ்சி கதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில் வழக்கறிஞர் காலை பிடித்து…

Read more

நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகின்ற ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…

Read more

BREAKING: 974 வாக்குகள் செல்லாது என அறிவிப்பு…. நெல்லை தொகுதியில் திடீர் பரபரப்பு…!!!

நெல்லை தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் 974 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 3000 தபால் வாக்குகளில் காங்கிரஸ் 913 வாக்குகள், பாஜக 600 வாக்குகள் பெற்றிருந்தன. இந்த நிலையில் கையெழுத்து சரியில்லை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 974…

Read more

#JUSTIN: நெல்லை – முதல் சுற்று அதிகாரப்பூர்வ முடிவு…!!!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  அதன்படி தமிழகத்தில் நெல்லையில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது, அதிமுகவை நாம் தமிழர் கட்சி பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் – 20…

Read more

தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் முன்னிலை… நெல்லையில் வெற்றியை உறுதி செய்யுமா பாஜக…?

தமிழகத்தில் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப்படுவதால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்பது இன்று தெரிந்துவிடும். இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து 36…

Read more

ELECTION RESULT BREAKING: தமிழகத்தில் ஒரு இடத்தில் பாஜக முன்னிலை…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றுள்ளார். தபால் வாக்குகளில் எப்போதும், திமுக ஆதிக்கம் செலுத்தும். ஆனால், நெல்லையில், முதல்முறையாக பாஜகவின்…

Read more

Breaking: நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தின் சாவியை தொலைத்த அதிகாரிகள்…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக பூட்டி வைத்திருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்துவிட்டனர். அந்த சாவியை அவர்கள் நீண்ட நேரமாக தேடிப்…

Read more

RIP: வருந்துகிறோம் எங்க சிங்கமே…. சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த உரிமையாளர்…!!!

நெல்லையை சேர்ந்த செல்வம் என்பவர் 2019 ஆம் வருட முதல் சேவல் ஒன்றை வாங்கி வீட்டில் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த சேவலானது சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த துக்கம்…

Read more

சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பாசக்கார உரிமையாளர்….நெல்லையில் நெகிழ்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சேவல் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த சேவலை வீட்டில் பாசத்துடன் வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக…

Read more

நெல்லையை உலுக்கிய தீபக்ராஜா ‌ படுகொலை… 7 நாட்களுக்குப் பிறகு இன்று இறுதிச்சடங்கு…. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்…!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தீபக் ராஜா (30) கடந்த 20-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதாவது இவர் தன்னுடைய வருங்கால மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே உள்ள சாலையில்…

Read more

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. நெல்லையில் பயங்கரம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தீபக் ராஜா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது…

Read more

“காதல் திருமணம்”.. குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…‌ துக்கம் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு..‌.!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை…

Read more

சீட் எண் 9- ல்…. “துப்பாக்கி… அரிவாள்” அரசு பேருந்தில் பயங்கர ஆயுதம்….. போலீஸ் விசாரணை….!!

  திருநெல்வேலி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு போக்குவரத்து கழக குளிர் சாதன பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை யார் அனுப்பினார்கள் ?யாருக்கு அனுப்பினார்கள்?…

Read more

“ஆலயத்தில் சிறப்பு வழிபாடு”… தூக்கில் பிணமாக தொங்கிய பாதிரியார்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (39) என்பவர் என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வேறொரு கோவிலுக்கு செல்வதாக இருந்ததால் அதற்காக டிக்கெட்…

Read more

Other Story