அண்ணா பல்கலை பாலியல் வழக்கு…. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது…. விசிக தலைவர் திருமா…!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது…. வேறொரு நபர் என யாருமில்லை… அரசு தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

“மனுஷனே இல்லை ராட்சசன்”… 2 வாலிபர்களைக் கொன்று மூளையை மட்டும் சூப் வைத்துக் குடித்த நரமாமிச ராஜா… கொடூர வழக்கில் 25 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு..!!!

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஏடிஜே நீதிமன்றம், இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு, 22 வயதுடைய மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது ஓட்டுநர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரையும் ராஜா…

Read more

“ED-ஐ‌ கையில் வைத்துவிட்டு அனைவரையும் மிரட்டுறாங்க”… கோர்ட் எங்களுக்கு நியாயம் வழங்கியிருக்கு… அமைச்சர் கே.என் நேரு…!!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…

Read more

“இளைஞரை அடித்துக் கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்”… ராமநாதபுரம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்…!!!

ராமநாதபுரத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அப்துல்லாவை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

Breaking: ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு… இலவச வீடுகள் வழங்கப்படும்…. தமிழக அரசு..!!

சென்னையை அடுத்துள்ள அனக்காபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் அகத்தியது. மேலும் அங்கிருந்தவர்களுக்கு ரூ.17 லட்சம்…

Read more

Breaking: முல்லை பெரியாறு விவகாரம்…. பராமரிப்புக்கு 4 வாரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்திரவிட கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய தமிழக அரசு விண்ணப்பத்தை கேரளா அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று…

Read more

“எதுக்கு செங்கோட்டையை மட்டும் சொல்றீங்க”…? இன்னும் தான் நிறைய கோட்டை இருக்கே… சொந்தம் கொண்டாடிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம்…

Read more

Breaking: அரசு கேபிள் டிவிக்கு எதிரான வழக்கு… இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!

கடந்த 2017 முதல் 2022 வரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரியை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜிஎஸ்டி ஆணையரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த…

Read more

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை… இன்று முதல் மே 1 வரை….!!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. வருடம் தோறும் கோடை விடுமுறையை ஒட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உயர்…

Read more

Breaking: தேவைப்பட்டால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

Breaking: பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… அமைச்சர் பொன்முடி மீது கண்டிப்பா வழக்குப்பதியனும்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில்…

Read more

“அறநிலையத்துறையில் மட்டும் இந்துக்கள் ஆனால் வக்பு வாரியத்தில் மட்டும் பிற மதத்தினரா”..? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்,…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 80 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை… கோர்ட் உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் செல்லையா(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

ஆன்மீகம் மீது ஆர்வம் கொண்ட கணவர்… உடலுறவு வாழ்க்கையை புறக்கணித்ததால் ஆத்திரத்தில் மனைவி… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஆன்மிக செயல்களில் அதிக ஈடுபாடு காட்டி, குடும்ப வாழ்க்கையையும் உடலுறவு வாழ்க்கையையும் புறக்கணித்த கணவருக்கு எதிராக, அவரது மனைவி வழக்குத் தொடுத்த வழக்கில், கேரளா உயர்நீதிமன்றம் விவாகரத்து தீர்ப்பை உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி. ஸ்நேஹலதா அடங்கிய…

Read more

செய்யாத குற்றத்திற்காக 48 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த குத்துச்சண்டை வீரர்….. நிரபராதி என அறிவித்து இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்…!!

ஜப்பானில் தவறாக கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் 48 ஆண்டுகள் கழித்த ஒருவர் தற்போது நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவாவோ ஹகமடா என்பவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவருக்கு தற்போது…

Read more

Breaking: டாஸ்மாக் முறைகேடு விவகாரம்… அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசு வழக்கு….!!

சமீபத்தில் அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி…

Read more

Breaking: சட்டமன்ற தேர்தலில் பொய் பிரமாண பத்திர தாக்கல் தொடர்பான வழக்கு… கே.சி வீரமணி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டது. ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட இவர் பொய்யான பத்திர தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம்…

Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு ரூ‌.200 அபராதம்… ஏன் தெரியுமா..? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலாவில் கடந்த 2022  நடந்த கூட்டத்தில் பேசிய அவர் வீர சாவர்க்கர் குறித்து அவதூறான கருத்துக்களை…

Read more

Breaking: இனி சாலைகளில் கட்சி கொடிகள் இருக்கக் கூடாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி இளந்திரியன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை…

Read more

“சோசியல் மீடியாவில் ஆசிரியரின் போட்டோவை”… 10-ம் வகுப்பு மாணவர்கள் செஞ்ச அசிங்கம்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!!

டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி…

Read more

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு…. பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க… உயர் நீதிமன்றம் மறுப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நிர்மலா தேவி(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக, அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.…

Read more

Breaking: அரசுத் துறைகளில்…. தற்காலிக பணியாளர்களை நீக்க…. நீதிமன்றம் உத்தரவு….!!!

கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மார்ச் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும்…

Read more

Breaking: ஆளுநருக்கு எதிரான வழக்கு…. தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் செய்யப்படாத மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் எவ்வாறு அனுப்ப முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில்…

Read more

ஆளுநருக்கு எதிரான வழக்கு.. மசோதாவை திருப்பி அனுப்பினாலே… விருப்புரிமைக்கு இடமில்லை… சுட்டிக்காட்டிய நீதிபதிகள்..!!

அரசியல் சாசன நிர்ணய சபையில் ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்பதை டாக்டர் அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார். மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டு, திருப்பி அனுப்பினாலே ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. இதுதான் அரசியலமைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மசோதாவில் உள்ள முரணை ஆளுநர் அரசிடம்…

Read more

ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு… உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி…!!!

தமிழக ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது உரிய காரணம் எதுவும் தெரிவிக்காமல், மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார் ஆளுநர். ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது எப்படி முடியும்? ஆளுநர் முடிவெடுக்காமல்…

Read more

BREAKING: ஆளுநர் ரவி நாளைக்குள் பதிலளிக்க வேண்டும்… உச்சநீதிமன்றம் கெடு…!!

தமிழ்நாட்டு ஆளுநர் ரவி மூன்று ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். இதுகுறித்து நாளைக்குள் ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மசோதாவை நிறுத்தி வைக்க முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.…

Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் தீர்ந்தது‌‌… இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு..!!

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சென்னை ஐகோர்டின் உத்தரவுபடி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், மனுதாரர், கே சி பழனிச்சாமி, புகழேந்தி…

Read more

சிறுமியை சீரழிச்ச கொடூரன்…. இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு…

Read more

ராகுல் காந்தியின் இரட்டை காப்புரிமை விவகாரம்… நீதிமன்றம் கூறியது என்ன..?

அலகாபாத் உயர் நீதிமன்றம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பான புகாரின் மீது மத்திய அரசின் நடவடிக்கைகளை தாக்கல் செய்யுமாறுஉத்தரவிட்டுள்ளது. இதில்  கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர், லக்னோ அமர்வில் பொதுநல வழக்கு…

Read more

இனி “NO PARKING” போர்ட் வச்சா அவ்ளோ தான்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டிற்கு முன் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதனை  அகற்ற உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேத்து முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…

Read more

“நேரில் ஆஜர்”…. சபாநாயகருக்கு‌ செக் வைத்த கோர்ட்… அதிரடி உத்தரவு..!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் 40க்கும் அதிகமானோர் திமுகவில் சேர தயாராக இருப்பதாகவும், ஆனால் மு.க.ஸ்டாலின் அதை ஏற்க மறுத்ததாகவும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவைச் சேர்ந்த பாபு முருகவேல்…

Read more

Breaking: முன்னால் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பழமையான கோவில் சிலைகள் விற்கப்பட்டதாக கூறி போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காதர் பாட்ஷா கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தன்னை பழி வாங்கும் நோக்கத்தில்…

Read more

கள்ள சாராயத்தால் இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் அரசுக்கு இதை செய்வதற்கு மனசு இல்லையா… கேள்வி எழுப்பிய நீதிபதிகள்…!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாடவூர் இலங்கை அகதி முகாமின் தலைவரால் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எனது 11 வயது மகள் சரண்யா 6-ம் வகுப்பு படித்து வந்தார். 2014 மே 12 அன்று அவரது வீட்டின் சுவர்…

Read more

பெரும் அதிர்ச்சி….! நீதிமன்றத்திலேயே மருமகனை சுட்டுக்கொன்ற போலீஸ் உதவி ஐ.ஜி…. அதிர வைக்கும் சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் மல்வீந்தர் சிங் சிந்து என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல் துறையில் உதவி ஐஜியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மருமகன் ஹர்பிரீத் சிங் ஆவார். இவர் நீர் பாசனத்துறையில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும்…

Read more

முன்ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல்…. EX அமைச்சர் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு…!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை  அபகரித்ததாக புகார் எழுந்தது. எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இடைக்கால…

Read more

பொள்ளாச்சி நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிக்காக ரூ.14.59 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

Thumbs Up போட்டால் எந்த தவறும் இல்லை.. நீதிமன்றம்….!!!

ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கொலை செய்தியை வாட்ஸ் அப்பில் பார்த்து Thumbs Up குறியீட்டை ரிப்ளை ஆக அனுப்பிய காவலரை பணிநீக்கம் செய்ய தேவையில்லை. இந்த குறியீடு என்பது ஓகே என்பதன் மாற்று குறியீடே தவிர அது அதிகாரியின் கொலையை…

Read more

ஆண்களே உஷார்… இனி டார்லிங் என்று கூப்பிட்டால் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என்று அழைப்பது கூட பாலியல் வன்கொடுமை தான் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் குடிபோதை ஆசாமி ஒருவர் பெண் போலீசை டார்லிங் என்று அழைத்துள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில்…

Read more

சம்பளம் உயர்கிறது…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து 6 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு…

Read more

BREAKING: திமுக அமைச்சர் வழக்கில் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு…!!!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெரியசாமி அமைச்சராக பதவி வகித்த போது வீட்டு வசதி வாரிய…

Read more

தாயோடு மகன் நேரம் செலவிடுவது குற்றமாகுமா…? மனைவியின் மனுவுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஸ்டிராவில் பெண் ஒருவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நிதியுதவியும், இழப்பீடும் பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், அவர் விடுமுறையில் இந்தியா வரும் போது தாயுடன் நேரத்தை செலவழிப்பதாகவும், அவருக்கு…

Read more

BREAKING; பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…

Read more

இனி இவர்கள் குறித்து ‘அவதூறாக கருத்து பதிவிட்டால் சிறை’… எச்சரிக்கை…!!!

கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டால் சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் கண்டபடி பதிவு செய்யலாமா என உச்ச நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி,…

Read more

BREAKING: நீதிமன்றம் வரை சென்றது பேருந்து பிரச்சனை..!!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த விவகாரத்தை வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முறையிட்டிருக்கிறார்.பொங்கல் நேரத்தில் மக்கள் இதனால் சிரமப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இதனை…

Read more

முறைகேடு ஏற்பட வாய்ப்பு… வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி வழக்கு….!!!

வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு வழங்கும் ரூ.6,000 நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிக…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பிடித்தம்…. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகலவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் குறித்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில் அந்த தொகை…

Read more

காலிப்பணியிடங்களை உடனே நிரப்புங்க…. மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!

மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் மாநில தகவல் ஆணையம் (எஸ்ஐசி) மீது நாட்டின் உச்ச நீதிமன்றம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை என கேள்வி எழுப்பினார். பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்துங்கள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இல்லையென்றால்…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ., 6 வரை நீட்டிப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்…

Read more

Other Story