கள்ளக்காதல் கொடுத்த வெறி.. மனைவி கொடுத்த ‘மெல்லக் கொல்லும் விஷம்’… 5 ஆண்டுகளுக்குப் பின் தேனியில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி.. நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு‌..!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அப்துல்லா, தனது மனைவி அனீஸ் பாத்திமாவால் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனீஸ் பாத்திமாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரம்…

Read more

Other Story